தனியிசை பாடல்கள் மூலமாகவும் தமிழ் திரைப்பட பாடல்கள் வாயிலாகவும் உலகெங்கும் உள்ள தமிழர்கள் மனங்களில் இடம் பிடித்துள்ள இலங்கை கவிஞர் பொத்துவில் அஸ்மின் தனது அடுத்த ஆல்பத்திற்காக 'தேனிசைத் தென்றல்' தேவா மற்றும் ஸ்ரீகாந்த் தேவா உடன் இணைந்துள்ளார். லண்டனைச் சேர்ந்த தொழிலதிபரும் சமூக சேவகருமான DR. மாலாகுமார் தனது மாலாகுமார் படைப்பகத்தின் சார்பில் தயாரித்துள்ள இந்த பாடல் விரைவில் வெளியாக உள்ளது. சமீபத்தில் தேசிய விருது பெற்ற ஶ்ரீகாந்த் தேவா...
  சின்னத்திரையில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து திடீரென கமல் ஹாசன் விலகப்போவதாக தகவல் வெளிவந்துள்ளது. பிக் பாஸ் 7வது சீசன் தான் கமல் ஹாசனின் இறுதி சீசனாக இருக்கும் என்கின்றனர். ஆனால், இதுகுறித்து இதுவரை எந்த ஒரு அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் வெளிவரவில்லை. ஒரு வேளை கமல் ஹாசன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினால் வேறு எந்த நடிகர் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என ரசிகர்கள்...
  பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் நடுவிலேயே அனன்யா வெளியேற்றப்பட்டார். இந்த எலிமினேஷன் ரசிகர்கள் பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. அனன்யா வெளியேறிவிட்டதனால் இந்த வாரம் இறுதியில் எலிமினேஷன் இல்லை என்று ஆகாது. ஆம், இந்த வாரம் இறுதியில் கண்டிப்பாக எலிமினேஷன் இருக்கிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து நாமினேட் ஆகும் போட்டியாளர்களை வைத்து நமது சினிஉலகத்தில் Voting Poll நடத்தப்பட்டு வருகிறது. இதில் மக்களாகிய நீங்கள் அளிக்கும் வாக்குகள் 100க்கு 90% சதவீதம்...
  உலக நாடுகள் ஹமாஸ்- இஸ்ரேல் இடையில் போர் நிறுத்தம் விரும்புகின்றன. அமெரிக்காவும் கட்டாயம் போர் நிறுத்தம் தேவை என்கிறது. அத்தோடு கத்தாருடன் இணைந்து பிணைக்கைதிகளை விடுவிப்பதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. இதன் பயனாகத்தான் ஏழு நாள் போர் நிறுத்தம் ஏற்பட்டது. அப்போது ஹமாஸ் அமைப்பினர் பிடித்து வைத்திருந்திருந்த சுமார் 90 பிணைக்கைதிகளை விடுவித்தனர். அதேவேளையில் இஸ்ரேல் சிறையில் இருந்து 270 பாலஸ்தீனர்கள் விடுதலை செய்யப்பட்டனர். ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக இஸ்ரேல் குற்றம்சாட்டியதுடன்,...
  சீனாவில் தண்டவாளத்தில் நின்றுகொண்டிருந்த ரயில் மீது மற்றொரு பயணிகள் ரயில் மோதி விபத்துக்குள்ளானதில் 500 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவின் பீஜிங் மாகாணம் ஷங்பிங் நகரில் இருந்து புறப்பட்ட பயணிகள் ரயில் ஒன்று தண்டவாளத்தில் பனி படர்ந்திருந்ததால் தானியங்கி பிரேக்கிங் அமைப்பால் நடுவழியில் நிறுத்தப்பட்டது. அப்போது, அதே தண்டவாளத்தில் மற்றொரு பயணிகள் ரயில் வந்துள்ளது. அந்த ரயில் நின்றுகொண்டிருந்த ரயில் மீது வேகமாக மோதியது. தண்டவாளத்தில் பனி படந்திருந்ததால் பின்னால்...
  பாகிஸ்தானில் உள்ள குவெட்டா நகரில் பாரிய நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த நிலநடுக்கம் இன்றைய தினம் காலை (16-12-2023) 9.13 அளவில் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறிப்பாக, இது ரிக்டர் அளவுகோலில் 4.2 மெக்னிடியூட்டாக பதிவாகியுள்ளது. மேலும், இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் அதிர்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தின் சிறிய நகரமொன்றில் ஒரு துண்டு காணி பத்து டொலர்களுக்கு விற்பனை செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ரொறன்ரோவிலிருந்து சற்றே தொலைவில் அமைந்துள்ள கோச்சரான் என்னும் நகரில் இவ்வாறு காணி விற்பனை செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முற்போக்கு அமைப்புக்களைப் போன்று தமது மாநகராட்சி செயற்படுவதாக கோச்ரானின் மேயர் பீட்டர் பொலிடிஸ் தெரிவித்துள்ளார். கோச்ரான், ரொறன்ரோவிலிருந்து சுமார் 7 மணித்தியால பயண தூரத்தில் அமைந்துள்ளது.பெருந்தொகைக்கு விற்பனை செய்யப்படக்கூடிய காணிகளே இவ்வாறு சிறு தொகையில்...
  காட்டுத் தீ காரணமாக கனடா உலகிற்கு மேசமான பங்களிப்பினை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. காட்டுத் தீ காரணமாக சுற்றுச்சூழல் கூடுதலாக மாசடைந்த நாடாக கனடா அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. உலக அளவில் இந்த ஆண்டில் ஏற்பட்ட காட்டுத் தீ காரணமாக வெளியிடப்பட்ட கார்பனின் அளவு கனடாவில் மிக அதிகம் என தெரிவிக்கப்படுகின்றது. காட்டுத் தீ காட்டுத் தீ காரணமாக உலகளவிய ரீதியில் வெளியிடப்பட்ட கார்பனில் 23 வீதமானவை கனடிய காட்டுத்தீயினால் வெளியிடப்பட்டுள்ளது. காட்டுத் தீ காரணமாக காற்றின் தரம் மாசடைந்துள்ளதுடன்,...
  உலகின் மிக உயரமான நபரும் உலகின் மிகக் குட்டையான மனிதரும் நேரிக் சந்திக்கொண்ட காணொளி ஒன்று கின்னஸ் உலக சாதனைகள் என்ற கணக்கில் பதிவிடப்பட்டுள்ளது. இதன்படி, துருக்கி நாட்டை சேர்ந்த சுல்தான் கோசென் 8 அடி, 3 அங்குல உயரம் கொண்டவர். 2009 இல் அவர் உலகின் மிக உயரமான மனிதர் ஆனார். நேபாளத்தைச் சேர்ந்த சந்திரா பகதூர் டாங்கி, 251 சென்டிமீட்டர்கள் மற்றும் வெறும் 32 பவுண்டுகள் எடை கொண்டவர்....
  இஸ்ரேல் மீது ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த அக்டோபர் 7ம் திகதியிருந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதலில் இஸ்ரேலில் 1,200 பேர் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 240 பேரை பணய கைதிகளாக காசாமுனைக்கு ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினர் கடத்தி சென்றனர். இவ்வாறான நிலையில், காசாமுனையில் உள்ள பணய கைதிகளில் 100க்கும் மேற்பட்டோரை ஒப்பந்த அடிப்படையில் ஹமாஸ் விடுதலை செய்துள்ளது. எனினும், இன்னும் 134 பேர் காசாவின் பணய கைதிகளாக உள்ளதாக...