Google Maps-ல் புதிய அப்டேட் வந்துள்ளது. இந்த அம்சத்தின் பெயர் 'fuel-saving'. பெயரைப் போலவே இந்த அம்சம் வாகனம் அதிக எரிபொருளை சிக்கனம் செய்ய உதவுகிறது. United States, Canada மற்றும் Europe-ல் உள்ள பயனர்களுக்காக இந்த fuel-saving அம்சம் செப்டம்பர் 2022-ல் தொடங்கப்பட்டது. தற்போது இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. Fuel-saving அம்சம் செயல்படுத்தப்பட்டால், Google Maps செயலி நாம் பயணிக்கும் வெவ்வேறு வழிகளுக்கான எரிபொருள் பயன்பாட்டை கணக்கிடும். Live traffic updates மற்றும்...
  Tesla நிறுவனம் Optimus-Gen 2 என்ற புதிய மனித உருவ ரோபோவை அறிமுகம் செய்துள்ளது. Tesla நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க் (Elon Musk) X தளத்தில் மனிதனைப் போன்ற பணிகளைச் செய்யும் திறன் கொண்ட ஒரு மனித ரோபோவின் வீடியோவைப் பகிர்ந்துள்ளார். Tesla நிறுவனம் இந்த ஆண்டின் தொடக்கத்தில் அதன் Tesla AI Day தினத்தில் Optimus-ன் prototype பதிப்பை முதலில் வெளியிட்டது. பல மாதங்களுக்குப் பிறகு,...
  சாம்சங் ஸ்மார்ட்போன்களில் பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதாக இந்திய ஒன்றிய அரசு பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. பாதுகாப்பு குறைபாடு உலகில் தற்போது நடைபெறும் குற்றச் சம்பவங்களில் பெருவாரியானவை டிஜிட்டல் பின்னணி கொண்ட குற்றச் சம்பவங்களாக அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் பொதுமக்களுக்கு இந்திய ஒன்றிய அரசு எச்சரிக்கை செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ஆண்ட்ராய்டு 11, 12, 13 மற்றும் 14 வெர்சன்களை கொண்டுள்ள சாம்சங் ஸ்மார்ட்போன்களில் பாதுகாப்பு குறைபாடு இந்தியா அரசு பொதுமக்களுக்கு எச்சரிக்கை...
  நவி மும்பையில் தொடங்கிய மகளிர் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்டில் இந்திய அணி 410 ஓட்டங்கள் குவித்துள்ளது. இந்தியா மற்றும் இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையிலான ஒரே போட்டி கொண்ட டெஸ்ட் நவி மும்பையில் இன்று தொடங்கியது. நாணய சுழற்சியில் வென்ற இந்திய மகளிர் அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது. தொடக்க வீராங்கனைகளான ஸ்மிரிதி மந்தனா 17 ஓட்டங்களிலும், ஷாபாலி வெர்மா 19 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்து சொதப்பினர். ஆனால் பின்னர் களமிறங்கிய வீராங்கனைகள்...
  ஐபிஎல் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றதற்கான காரணத்தை முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா தற்போது தெரிவித்துள்ளார். ஐபிஎல் ஓய்வு இந்திய கிரிக்கெட் அணியில் அதிரடி வீரராக வலம் வந்தவர் சுரேஷ் ரெய்னா. மேலும் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி பல போட்டிகளில் வெற்றி பெற வைத்தார். ஆனால் 2021ஆம் ஆண்டு சீசனில் அவர் CSK அணியில் விளையாடவில்லை. அதேபோல் ஐபிஎல் ஏலத்தில் அவரை எந்த அணியும் எடுக்கவில்லை. அதனைத் தொடர்ந்து...
  தென்னாப்பிரிக்க அணியை 106 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது. 3வது டி20 போட்டி தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி ஜோகன்னஸ்பர்க் மைதானத்தில் 3வது டி20 போட்டியில் இன்று விளையாடியது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. முதல் பேட்டிங்கில் களமிறங்கிய இந்திய கிரிக்கெட் அணியில் தொடக்க வீரர் ஷுப்மன் கில் 12 ஓட்டங்களிலும், திலக் வர்மா(0) ஓட்டங்கள்...
  கடந்த அக்டோபர் மாதம் 1ம் தேதி தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சி 10 வாரங்களை கடந்துவிட்டது. விறுவிறுப்பின் உச்சமாக, ஒவ்வொரு டாஸ்க்கும் மாஸாக இருக்க போட்டியாளர்கள் கடும் போட்டியுடன் விளையாடி வருகிறார்கள். இந்த வாரம் நடைபெற்ற நாமினேஷனில் விஷ்ணு, கூல் சுரேஷ், தினேஷ், நிக்சன், அனன்யா, அர்ச்சனா ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டு இருக்கிறார்கள், இதில் இருந்து யார் வெளியேறுவார் என தெரியவில்லை. இந்த சீசனில் ரசிகர்கள் பலராலும் வெறுக்கப்பட்ட ஒரு நபராக இருக்கிறார் மாயா,...
  பிக் பாஸ் 7ம் சீசனில் எதிர்பார்க்காத பல விஷயங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. முந்தைய சீசன்களை விட இந்த சீசனில் சண்டை சச்சரவு எல்லைமீறி சென்றுகொண்டிருக்கிறது. வைல்டு கார்டு போட்டியாளர்கள் வீட்டுக்குள் வந்தது, அதற்காக டபுள் எலிமினேஷன் நடந்தது எல்லாம் போட்டியாளர்களுக்கு ஷாக் கொடுத்தது. அது மட்டுமின்றி தற்போது mid week எவிக்ஷன் என்ற ஒன்றை அறிவித்து போட்டியாளர்களுக்கு உச்சகட்ட ஷாக் கொடுத்திருக்கிறார் பிக் பாஸ். யார் எலிமினேஷன்? நாமினேஷன் லிஸ்டில் இருக்கும் போட்டியாளர்கள்...
  பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை மிருணாள் தாகூர். இவர் கடந்த 2022 -ம் ஆண்டு துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான சீதா ராமம் படத்தின் மூலம் தென்னிந்திய ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இதனை அடுத்து நடிகர் நானிக்கு ஜோடியாக ஹாய் நான்னா படத்தில் நடித்திருந்தார். இப்படம் கடந்த டிசம்பர் 7-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் எனப் பல மொழிகளில் வெளியானது. சம்பளம் தற்போது இந்த...
  ஜீ தமிழில் ஒளிபரப்பான செம்பருத்தி என்ற தொடர் மூலம் ஒட்டுமொத்த தமிழ் சின்னத்திரை ரசிகர்களின் பேராதரவை பெற்றவர் நடிகை ஷபானா. அந்த சீரியல் 1000 எபிசோடுகளுக்கு மேல் ஓடி வெற்றிகரமாக முடிந்தும்விட்டது. ரசிகர்கள் போதும் அய்யா முடித்துவிடுங்கள் என்று கெஞ்சும் அளவிற்கு கொஞ்சம் சீரியலை இழுத்துவிட்டார்கள், ஆனால் ஆரம்பத்தில் தொடருக்கு நிறைய ரசிகர்கள் கூட்டம் இருந்தது. இந்த தொடரை முடித்த கையோடு நடிகை ஷபானா அடுத்த தொடரிலும் கமிட்டாகி நடித்து வருகிறார். சன்...