பவர் ரேஞ்சர்ஸ் கெட்டப்பில் 41வயது நடிகையுடன் நடிகர் விஜய்.. இதுவரை பலரும் பார்த்திராத புகைப்படம்
Thinappuyal News -0
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் விஜய். இவர் நடிப்பில் தற்போது தளபதி 68 திரைப்படம் உருவாகி வருகிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கும் நிலையில் அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் First லுக் போஸ்டர் வருகிற புத்தாண்டு அன்று வெளியாகும் என தெரிவிக்கின்றனர்.
நடிகர் விஜய் மற்றும் நடிகை ஸ்ரேயா இருவரும் இணைந்து நடித்த திரைப்படம் அழகிய தமிழ் மகன். இப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை கொடுக்கவில்லை.
பலரும் பார்த்திராத...
தென்னிந்திய அளவில் மிகவும் பிரபலமான முன்னணி நடிகைகளில் ஒருவர் சமந்தா. இவர் நடிப்பில் கடைசியாக குஷி திரைப்படம் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது.
இதை தொடர்ந்து ஹாலிவுட்டில் உருவாகும் சிட்டாடல் எனும் வெப் தொடரின் இந்திய பதிப்பில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். படங்களில் தொடர்ந்து நடித்து வந்த சமந்தா தற்போது சில கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
திரையுலக நட்சத்திரங்கள் சில ஆண்டுகளுக்கு முன் கூறிய விஷயங்கள் திடீரென...
டாப் நாயகியாக இருந்தவரின் மகள், இவரும் ஒரு நடிகை தான்- சிறுவயது போட்டோவில் இருப்பவர் யார் தெரியுமா?
Thinappuyal News -
தமிழ் சினிமாவில் 80களில் கலக்கிய பிரபலங்கள் ஒருவரை கூட மக்கள் மறக்கவில்லை.
காரணம் அந்த அளவிற்கு அக்காலத்தில் தரமான படங்கள், நடிகர்கள், பாடல்கள் என வந்தன, இப்போதும் மக்களால் 80களில் வந்த படங்கள் கொண்டாடப்படுகிறது.
அப்படி இப்போது 80களில் டாப் நாயகியாக கலக்கிய ஒரு நடிகையின் மகள் சிறுவயது புகைப்படம் தான்ச சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.
சிறுவயது புகைப்படத்தில் இருக்கும் அவரும் ஒரு நடிகை தான், ஆனால் அவ்வளவு நிறைய படங்கள்...
தமிழ் சின்னத்திரை நாம் கொண்டாடும் பல தொகுப்பாளினிகள் உள்ளனர், அதில் ஒருவர் பிரியங்கா தேஷ்பாண்டே.
ஆரம்பத்தில் மக்களுக்கு தெரியாத முகமாக இருந்தவர் இப்போது இவரை தெரியாத மக்களே இல்லை என்ற அளவிற்கு வளர்ந்துள்ளார். தொடர்ந்து விஜய் டிவியில் டாப் தொகுப்பாளினியாக நிறைய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குகிறார்.
இப்போது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தான் தொகுத்து வழங்குகிறார்.
லேட்டஸ்ட் வீடியோ
பல நாயகிகளை போல தொகுப்பாளினி பிரியங்காவும் சொந்தமாக யூடியூப் பக்கம் வைத்துள்ளார்.
அன்றாடம் நிறைய வீடியோக்களை...
கோலாகலமாக நடந்து முடிந்த ஆதிக் ரவிச்சந்திரன்-பிரபு மகள் ஐஸ்வர்யா திருமணம்- வெளிவந்த போட்டோ
Thinappuyal News -
தமிழ் சினிமாவில் ரசிகர்களால் கவனிக்கப்படும் இயக்குனர்களில் ஒருவராக இப்போது உள்ளார் ஆதிக் ரவிச்சந்திரன். காரணம் இவர் மார்க் ஆண்டனி பட வெற்றியை தொடர்ந்து அஜித்தை வைத்து படம் இயக்க போவதாக தகவல் வந்துள்ளது.
ஆனால் இவர்கள் இணைவது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இல்லை.
திருமணம்
இந்த நிலையில் தான் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கு திருமணம் நடந்து முடிந்துள்ளது. நடிகர் பிரபுவின் மகள் ஐஸ்வர்யாவிற்கு-ஆதிக் ரவிச்சந்திரனுக்கு இன்று கோலாகலமாக திருமணம் நடந்து...
ஹமாஸ் மற்றும் இஸ்ரேலுக்கு இடையிலான மோதல் குறித்து செய்தி வெளியிட்ட 17 ஊடகவியலாளர்கள் ஈவிரக்கமின்றி கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களில் 13 பேர் காசா பள்ளத்தாக்கில் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் இஸ்ரேல் - ஹமாஸ் மோதலில் இதுவரை கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களின் மொத்த எண்ணிக்கை 63ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
கனடாவில் வீடற்றவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு பதிவாகியுள்ளது.
முக்கியமான நகரங்கள் பலவற்றில் வீடற்றவர்கள் அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இவ்வாறு வீடற்றவர்கள் தற்காலிக முகாம்கள் அல்லது கூடாரங்களில் தங்கி இருப்பதாகவும் இவர்கள் பல்வேறு விபத்துக்களை சந்திப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக முகாம்கள் மற்றும் கூடாரங்களில் தீ விபத்து சம்பவங்கள் பதிவாகின்றன என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தற்பொழுது நாட்டில் நிலவி வரும் கடும் குளிரான காலநிலையின் மத்தியில் இந்த பிரச்சனை அதிகரித்துள்ளது.உரிய கட்டமைப்பை கொண்டிராத கூடாரங்கள் மற்றும் முகாம்களில் குளிரை கட்டுப்படுத்துவதற்காக மூட்டப்படும்...
அடுத்த தலைமுறை ஸ்டெல்த் போர் விமானத்தை உருவாக்க ஜப்பான் மற்றும் இத்தாலியுடன் பிரித்தானியா சர்வதேச ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
டோக்கியோவில் இன்று (வியாழக்கிழமை) ஒப்பந்தம் கையெழுத்தானது. இது போர் விமானத்தின் வளர்ச்சியில் ஒரு முக்கிய கட்டத்தை குறிக்கிறது என்று பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பாதுகாப்பு செயலர் கிராண்ட் ஷாப்ஸ், ஜப்பானிய தலைநகரில் தனது இத்தாலிய மற்றும் ஜப்பானிய சகாக்களான கைடோ க்ரோசெட்டோ மற்றும் மினோரு கிஹாரா ஆகியோருடன் ஆவணத்தில் கையெழுத்திட்டார்.
‘எங்கள் உலகின் முன்னணி...
காசாவில் இடம்பெற்ற தாக்குதலில் பத்து இஸ்ரேலிய படையினர் கொல்லப்பட்டுள்ளனர்.
காசாவில் இடம்பெற்ற தாக்குதல் ஒன்றில் அதிகாரி தரத்தை சேர்ந்து ஒருவர் உட்பட பத்துபேர் கொல்லப்பட்டுள்ளனர் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
காசாவின் வடபகுதியில் உள்ள செஜெய்யாவில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.கட்டிடமொன்றில் ஹமாஸ் மீது தாக்குதலை மேற்கொண்ட படையினரை காப்பாற்ற முயன்ற படையினரே தாக்குதலிற்குள்ளாகியுள்ளனர்.
காசாவை இஸ்ரேலிய படையினரால் ஒருபோதும் அடக்கமுடியாது என்பதை இந்த தாக்குதல் வெளிப்படுத்தியுள்ளது என ஹமாஸ் தெரிவித்துள்ளது.
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் யூத எதிர்ப்பு தாக்குதல்கள் 330 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டை விடவும், இந்த 2023 ஆம் ஆண்டில் இந்த அதிகரிப்பு பாிவாகியுள்ளது.இந்த ஆண்டில் 550 யூத எதிர்ப்பு தாக்குதல்கள் பதிவாகியுள்ளன.
நாஸிப்படையின் ஸ்வாஸ்திகா லட்சணைகளை வரைவது, யூதர்களை தாக்குவது, கல்லறைகளை சேதப்படுத்துவது என பல எதிர்ப்பு சம்பவங்கள் பாரிஸில் பதிவாகியுள்ளன.
பாரிஸில் இந்த ஆண்டில் 175 பேர் மேற்படி குற்றச்செயல்களுக்காக கைது செய்யப்பட்டுள்ளனர்.குறிப்பாக ஒக்டோபர் 7 ஆம்...