திரையுலக நட்சத்திரங்கள் வாங்கும் புதிய விஷயங்கள் குறித்து உடனடியாக திரை வட்டாரத்தில் பேச்சு துவங்கும். அப்படி தான் இந்த முறையில் முன்னணி நட்சத்திரங்கள் வாங்கியுள்ள வீடுகள் குறித்து பேச்சு எழுந்துள்ளது. சென்னையில் கிரௌன் பிளாசா ஹோட்டலை இந்த மாதத்துடன் மொத்தமாக முடிவிடுகிறார்கள். அதிநவீன அபார்ட்மெண்ட் அந்த இடத்தை பிரபல ரியலெஸ்டேட் நிறுவனம் கைப்பற்றியுள்ள நிலையில், அங்கே அதிநவீன அபார்ட்மெண்ட் வரவிருக்கிறது. இதில் ஒரு வீட்டின் குறைந்தபட்ச விலை மட்டுமே ரூ. 10 கோடி இருக்குமாம்....
  ஜீ தமிழ், சன் மற்றும் விஜய் டிவிகளுக்கு இடையே கொஞ்சம் கொஞ்சமாக TRPயில் உயர்ந்து வரும் ஒரு தொலைக்காட்சி. செம்பருத்தி என்ற சீரியல் மூலம் சில வாரங்கள் TRPயில் டாப்பில் வந்தார்கள், அதன்பிறகு இவர்களது சீரியல்கள் எதுவும் டாப் 10ல் வருவது இல்லை. ஆனால் இப்போது அப்படி இல்லை, கொஞ்சம் கொஞ்சமாக மக்களை பிடித்து வருகிறார்கள். சீரியல்களை தாண்டி சரிகமப, டான்ஸ் ஜோடி டான்ஸ், சூப்பர் மாம் போன்ற நிகழ்ச்சிகள் மூலம்...
  மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்துவரும் திரைப்படம் விடாமுயற்சி, லைகா நிறுவனம் தயாரிக்க இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ஹாலிவுட் தரத்தில் உருவாக்கப்படவுள்ளதால் படப்பிடிப்பு முழுவதும் அஜர்பைஜான் நாட்டிலே நடைபெற்று வருகிறது.படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து முடிவடைந்து இடைவேளை விடப்பட்டு இப்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது. லேட்டஸ்ட் போட்டோ இதுவரை படப்பிடிப்பில் இருந்து எந்த ஒரு புகைப்படமும் வெளிவராத நிலையில் சமீபத்தில் சில ஸ்டிலஸ் வந்திருந்தது. அஜித், அர்ஜுன், பிக்பாஸ் புகழ் ஆரவ் என...
  தமிழ் சினிமாவில் 2014ம் ஆண்டு வெளியான ஜிகர்தண்டா படத்தின் மையக் கருவை மட்டும் வைத்துக்கொண்டு வேறு ஒரு கதையுடன் டபுள் எக்ஸ் திரைப்படத்தை இயக்கியுள்ளார் கார்த்திக் சுப்புராஜ். சினிமாவில் நடிக்க ஆசை இருக்கும் ஒரு ரவுடியை சினிமாவில் நடிக்க வைத்து அவரை சமூக அக்கறை உள்ள ஒரு மனிதனாக மாற்ற இயக்குனர் என்னவெல்லாம் செய்கிறார் என்பது தான் இந்தப்படத்தின் கதை. v நவம்பர் 10ம் தேதி வெளியான இப்படத்தில் ராகவா லாரன்ஸ்,...
  கடந்த அக்டோபர் மாதம் 1ம் தேதி தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சி 10 வாரங்களை கடந்துவிட்டது. விறுவிறுப்பின் உச்சமாக, ஒவ்வொரு டாஸ்க்கும் மாஸாக இருக்க போட்டியாளர்கள் கடும் போட்டியுடன் விளையாடி வருகிறார்கள். இந்த வாரம் நடைபெற்ற நாமினேஷனில் விஷ்ணு, கூல் சுரேஷ், தினேஷ், நிக்சன், அனன்யா, அர்ச்சனா ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டு இருக்கிறார்கள், இதில் இருந்து யார் வெளியேறுவார் என தெரியவில்லை. இந்த சீசனில் ரசிகர்கள் பலராலும் வெறுக்கப்பட்ட ஒரு நபராக இருக்கிறார் மாயா,...
  உலக நாயகன் கமல் ஹாசன் நடிப்பில் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் கடந்த 2001 -ம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் ஆளவந்தான். இப்படத்திற்கு நல்ல விமர்சனம் கிடைத்தாலும் வசூல் ரீதியாக தோல்வியை தான் சந்தித்து. இருப்பினும் இப்படம் இன்றுவரை ரசிகர்களால் கொண்டாடப்படும் படமாக இருக்கின்றது. ரஜினி Vs கமல் கடந்த 18 ஆண்டுகளாக ரஜினி மற்றும் கமலின் படங்கள் ஒரே சமயத்தில் வெளியானதில்லை. கடைசியாக 2005 ம் ஆண்டு ரஜினியின் சந்திரமுகி திரைப்படமும்...
  காமெடி நடிகர் அர்ஜுனன், 2011ம் ஆண்டு Uyarthiru 420 என்ற படம் மூலம் அறிமுகமானார். அப்படத்திற்கு பிறகு காதலில் சொதப்புவது எப்படி, வாயை மூடி பேசவும், கப்பல், அவியல், டார்லிங் 2, இது நம்ம ஆளு, டிக் டிக் டிக் என தொடர்ந்து படங்கள் நடித்து வந்தார். இடையில் இவருக்கு திருமணமும் நடந்தது, ஒரு மகள் மற்றும் மகன் (Twins ) உள்ளனர்.மகன் இளன் மற்றும் மகள் இயல் இருவருமே சினிமாவில்...
  தன்னுடைய 100வது பிறந்தநாளை 5 தலைமுறை வாரிசுகளுடன் முதியவர் ஒருவர் கொண்டாடி அசத்திய சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் - ஈரோடு மாவட்டம் சூரம்பட்டியை சேர்ந்த ஜவுளி வியாபாரியான குமரகுரு தன்னுடைய 100வது பிறந்தநாளை 5 தலைமுறை வாரிசுகளுடன் வெகு சிறப்பாக கொண்டாடியுள்ளார். பிறந்தநாள் விழாவில் அவரது 3 மகன்கள், 3 மகள்கள், 45 பேரன் மற்றும் பேத்திகள், 40 கொள்ளு பேரன் மற்றும் பேத்திகள் என கிட்டத்தட்ட 5...
  துருக்கி நாடாளுமன்றத்தில் எம்.பி ஹசன் பித்மெஜ் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான போரில் துருக்கி அரசின் செயல்பாடுகளை விமர்சித்தபடி நேற்று பேசி கொண்டு இருந்துள்ளார். அப்போது, அவர் அவையில் மயக்கம் போட்டு சரிந்து விழுந்துள்ளார். உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.மேலும், அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்க கூடும் என கூறப்படுகிறது. துருக்கியை விமர்சிக்கும் வகையில் அவையில் பேசிய அவர்,வரலாறு தொடர்ந்து அமைதியாக இருந்தாலும் கூட, உண்மை தொடர்ந்து அமைதியாக...
  சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில், நேற்று முதல் உலகளாவிய அகதிகள் மன்றம் என்னும் உலகத் தலைவர்கள் பங்கேற்கும் சந்திப்பு ஒன்று நடைபெற உள்ள நிலையில், அந்நிகழ்ச்சியில் பங்கேற்க இருந்த ஈரான் ஜனாதிபதி, திடீரென தனது பயணத்தை ரத்து செய்துவிட்டார். சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில், நேற்று, அதாவது, டிசம்பர் 13ஆம் திகதி முதல், 15ஆம் திகதி வரை, முதல் உலகளாவிய அகதிகள் மன்றம் என்னும் நிகழ்வு நடைபெற உள்ளது. உலகத் தலைவர்கள் பலர் பங்கேற்கும் அந்த நிகழ்ச்சியில்,...