வயிற்று வலி மற்றும் வாயுப்பிடிப்பால் பாதிக்கப்பட்ட ஒரு பெண் மருத்துவமனைக்குச் சென்ற பெண்ணை பரிசோதனனை செய்த போது மருத்துவர்களுக்கும் அதிர்ச்சியடைந்துள்ளார்கள்.
10 நாட்களாக வயிற்றுவலி மற்றும் வாயுப்பிடிப்பால் பாதிக்கப்பட்டிருந்தார் . 37 வயது பெண். பிரச்சினை என்று பார்த்துவிடுவோம் என அவர் மருத்துவமனை ஒன்றிற்கு சென்றுள்ளார்.
பிரித்தானியாவில், மருத்துவமனையில் பெண்ணை பரிசோதித்த மருத்துவர்கள், பரிசோதனைகள் மூலம் அவர் கர்ப்பமாக இருப்பதைக் கண்டு கொண்டனர்.
அதாவது பெண்களின் சூலகம் அல்லது கருப்பையில் உருவாகும் கருமுட்டை,...
உக்ரைன் நேட்டோ அமைப்பில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாடு மீது ரஷியா போர் தொடுத்தது.
கிட்டத்தட்ட 2 ஆண்டுகளாக நீடித்து வரும் இந்த போரில் உக்ரைனுக்கு ஆதரவாக இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் ராணுவ உதவி, பொருளாதார ரீதியாக உதவி வருகிறார்கள்.
குறிப்பாக அமெரிக்கா, இதுவரை 111 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (சுமார் ரூ.9 லட்சத்து 25 ஆயிரத்து 617 கோடி) வரை நிதி உதவி செய்திருக்கிறது.
எனினும், ரஷியா தொடர்ந்து உக்ரைன்...
ரஷ்யா - உக்ரைன் இடையிலான போர் கடந்த ஓராண்டுக்கும் மேலாக தொடர்ந்து இடம்பெற்று வருகிறது. இந்த போரில் இருதரப்பிலும் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளது.
மேலும் இந்த போர் காரணமாக பொது மக்களும் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.இவ்வாறான நிலையில், ரஷ்யா - உக்ரைன் இடையேயான போரில் இதுவரை ரஷ்ய துருப்புக்கள் 3 லட்சத்து 15 ஆயிரம் பேர் இறந்திருக்கலாம் அல்லது காயமுற்று இருக்கலாமென தகவல் வெளியாகியுள்ளது.
இது ரஷ்ய ராணுவத்தில் கிட்டத்தட்ட 90 சதவீதம்...
கனடாவில் கனேடியர் ஒருவர் கொல்லப்பட்டதன் பின்னணியில் இந்தியா இருப்பதாக கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நாடாளுமன்றத்தில் வெளிப்படையாக குற்றம் சாட்டியதால், இருநாடுகளுக்கும் இடையிலான தூதரக உறவில் கடும் பாதிப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், அப்படி வெளிப்படையாக குற்றம் சாட்ட என்ன காரணம் என்பது குறித்து விளக்கமளித்துள்ளார் அவர்.
கனேடியர் கொலையின் பின்னணியில் இந்தியா இருப்பதாக நம்பத்தகுந்த எங்களிடம் உள்ளன என்பதை வெளிப்படையாக கூறுவதன் மூலம், இந்தியா இனிமேலும் அதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தடுப்பதற்காகவே,...
"ரோம் நகரில் உள்ள சான்டா மரியா மேகியோர் பசிலிக்காவில் எனது உடல் அடக்கம் செய்யப்பட வேண்டும் என விரும்புகிறேன்" என 87 வயதான போப் பிரான்ஸிஸ் கூறியிருப்பது பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
வத்திக்கான் அதிகாரபூர்வ ஊடக தகவலின்படி, இதுவரை போப் பதவி வகித்த 7 பேரின் கல்லறைகள் வத்திக்கான் நகரில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் பசிலிக்காவிலேயே கட்டப்பட்டுள்ளன.
நினைவுகளை பகிர்ந்த போப் பிரான்ஸிஸ்
இந்நிலையில் , அங்கு தனக்கான கல்லறை அமைக்கப்பட விரும்பாமல்,...
ரொறன்ரோவில் பனிப்பொழிவு தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சுமார் 15 சென்றிமீற்றர்வரையில் பனிப்பொழிவு ஏற்படும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.ரொறன்ரோவின் அநேக பகுதிகளில் கடும் பனிப்பொழிவு நிலையை உணர முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில பகுதிகளில் போக்குவரத்து செய்ய முடியாத அளவிற்கு பனிப்பொழிவு காணப்படும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.ரொறன்ரோவின் வெப்பநிலையும் மிகவும் குறைநந்த அளவில் காணப்படும் என தெரிவவிக்ப்பட்டுள்ளது.
அனுரகுமார திஸாநாயக்கவினால் முன்மொழியப்பட்ட ஜே.வி.பி உறுப்பினர் வசந்த சமரசிங்கவுடன் பகிரங்க விவாதத்தில் பங்கேற்க இலங்கையின் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர மறுப்பு தெரிவித்துள்ளார்.
எனினும் தம்முடன் விவாதத்துக்கு வருமாறு அநுரகுமார திசாநாயக்கவுக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
விவாதத்திற்கு விடுத்த அழைப்பு
இந்த நிலையில் அநுரகுமார திஸாநாயக்க தனது பிரதிநிதியாக வசந்த சமரசிங்கவை அனுப்பினால், தம்மை பிரதிநிதித்துவப்படுத்த ஒருவரை அனுப்புவதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர விவாதம் ஒன்றுக்கு விடுத்த...
வட்டக்கச்சி, இராமநாதபுரம் மற்றும் கல்மடு நகர் போன்ற பகுதிகளில் தற்பொழுது நெற்செய்கையில் ஏற்பட்டுள்ள நோய் தாக்கங்களை ஆராய்வதற்கான கிளிநொச்சி மாவட்ட விவசாய பணிப்பாளர் சூரியகுமார் ஜெகதீஸ்வரி உள்ளிட்ட குழுவினர் நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர்.
தற்பொழுது அநேகமான பகுதிகளில் கிரிமினசினி விற்பனை நிலையங்களில் காலாவதியான கிருமி நாசினிகளை பல பகுதிகள் விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் அதனை அவதானிக்காத சில விவசாயிகள் தொடர்ச்சியாக பயன்படுத்தி வந்த விடயமும் கண்டறியப்பட்டுள்ளது.
எனவே இது தொடர்பாக விவசாயிகள்...
5 சிறுவர்கள் உட்பட 14 பேர் காணாமல்போயுள்ளதுடன் அவர்களில் வயோதிபப் பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளார்.
இதன்படி, மொரட்டுவ பிரதேசத்தைச் சேர்ந்த 14 வயதுடைய மாணவன், பொரலஸ்கமுவ பிரதேசத்தைச் சேர்ந்த 15 வயது மாணவன், தர்மபுரம் பகுதியைச் சேர்ந்த 16 வயது மாணவன், ஹட்டன் பிரதேசத்தைச் சேர்ந்த 16 வயதுடைய மாணவி, நீர்கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த 15 வயதுடைய மாணவி ஆகியோர் காணாமல் போன சிறார்களில் அடங்குகின்றனர்.
பொலிஸ்...
அதிவேக வீதி அமைப்பில் கடமையில் ஈடுபடும் விசேட அதிரடிப்படையினர் அனைவரையும் அந்த கடமைகளில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவினால், நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும் கூறுகையில், குற்றச்செயல்களை கட்டுப்படுத்துவதற்காக எதிர்வரும் ஆண்டில் 5,000 புதிய பொலிஸ் அதிகாரிகளை நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
குற்றச்செயல்கள்
அதிவேக வீதி அமைப்பில் தீயணைப்பு மற்றும் உயிர்காக்கும் பணிகளை விசேட...