காபி அல்லது டீ குடித்ததுமே நாம் உற்சாகமாக உணர்கிறோம். காபியில் உள்ள காபீன் என்கிற வேதிப்பொருள் ஒருவித மயக்கத்தை ஏற்படுத்துவதால்தான் அடிக்கடி காபி குடிக்க வேண்டும் என்று தோன்றுகிறது. சோர்வாக உணரும் போது காபி அல்லது டீ குடிக்க நினைக்கிறோம். காரணம் அவற்றில் மனிதனின் நரம்பு மண்டலத்தை தூண்டி உற்சாகப்படுத்தும் வேதிப்பொருட்கள் இருக்கின்றன. அதன் காரணமாக காபி அல்லது டீ குடித்ததுமே நாம் உற்சாகமாக உணர்கிறோம். தவிர, காபியில் காபீன்...
லஞ்சப்புகார் வழக்கில் இந்திய விளையாட்டு ஆணைய இயக்குனர் உள்ளிட்ட 6 பேரை நேற்று சி.பி.ஐ. அதிரடியாக கைது செய்தது. இந்திய விளையாட்டு ஆணையத்தில் நிலுவையில் உள்ள ரூ.19 லட்சம் ‘பில்’ தொகையை வழங்க 3 சதவீதம் கமிஷன் கேட்டதாக சி.பி.ஐ. யிடம் புகார் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, சி.பி.ஐ. அதிகாரிகள் டெல்லியில் ஜவகர்லால் நேரு ஸ்டேடியத்தில் உள்ள இந்திய விளையாட்டு ஆணைய தலைமை அலுவலகத்துக்கு நேற்று மாலை 5 மணி அளவில் திடீரென்று...
இந்திய அணியின் இளம் வீரரான ரிஷப் பாண்ட் தன்னுடைய காதலியின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். இந்திய அணியில் தற்போது வளர்ந்து வரும் இளம் வீரர்களின் வரிசையில் விக்கெட் கீப்பர் ரிஷப் பாண்ட் முதலிடத்தில் உள்ளார். அவுஸ்திரேலியா அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் இடம் பெற்ற இவர் தன்னுடைய வழக்கமான அதிரடி ஆட்டம் மற்றும் சிறப்பான கீப்பிங் என அசத்தினார். அதுமட்டுமின்றி கீப்பிங் செய்யும் போது, அவுஸ்திரேலியா வீரர்களை கிண்டல் செய்யும் விதமாகவும்...
உலக மக்கள் அனைவரும் பார்க்கும் வகையில் விளம்பரப் பலகையை நிறுவ ரஷ்ய நிறுவனம் ஒன்று எடுத்துள்ள முயற்சி பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. குறித்த முயற்சியை சாத்தியமாக்குவதற்காக இதுவரை எவரும் யோசித்திராத இடத்தை அந்த நிறுவனம் தெரிவு செய்துள்ளது. ரஷ்யாவின் ஸ்டார் ரொக்கட் என்ற இந்த நிறுவனம் விண்வெளியைத்தான் அதற்கான இடமாகத் தெரிவு செய்துள்ளது. ஒளி உமிழும் தன்மை கொண்ட சிறிய செயற்கை கோள்கள் இதற்காகப் பயன்படுத்தப்படவுள்ளதாக கூறப்படுகிறது. பூமியில் இருந்து 400 முதல்...
உலக கோடீஸ்வரர் பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருக்கும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் பர்கருக்காக வரிசையில் காத்திருந்த புகைப்படம் வைரலாகி 15,000 லைக்ஸ் மற்றும் 12,000 ஷேர்களை பெற்றுள்ளது. Dick's Drive-In எனும் துரித உணவகத்தில் $7.68 டொலர் கொண்ட பர்கர், சிக்கன் மற்றும் கோக்ககோலாவை குறைந்த விலையில் $3.40 டொலருக்கு விற்பனை செய்துள்ளனர். இதனை வாங்குவதற்காக பில்கேட்ஸ் வரிசையில் நின்றுள்ளார். இந்த புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாகி, என்னதான் கோடீஸ்வரராக இருந்தாலும் தேவை...
  இது தான் எங்கள் ஜெயம் அண்ணர்..... விலாசம் மறந்த வீரனின் சுவடுகள் தளபதி ஜெயம். வெற்றிகளுக்கு விழுதான வேர்களை உலகம் என்றைக்கும் உணர்ந்து கொள்வதில்லை. வீரத்தின் வேர்களுக்கான விலாசங்களும் அப்படியே வெளியில் அவை ஒருபோதும் வெளிச்சமிடப்படுவதில்லை. இத்தகைய வேராக வெளியில் வராத விலாசமாக எங்களோடு எங்கள் மக்களோடு வாழ்ந்து வரலாறாகிப் போனவர்களில் தளபதி ஜெயமண்ணாவும் ஒருவராக வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட ஒரு அற்புத மனிதன். கதாநாயகத் தகுதியையோ கவர்ச்சியான மேடைப்பேச்சு...
  கவுண்டமணி – செந்திலின் வாழைப்பழ நகைச்சுவையை, ஜனாதிபதியும் ரணில் தரப்பாரும் தீவிரமாகச் செய்து கொண்டிருக்கிறார்கள்.   “உங்களுக்கு பெரும்பான்மை இருப்பதை நாடாளுமன்றில் நிரூபித்துக் காட்டுங்கள்” என்று, ரணில் தரப்பிடம் ஜனாதிபதி கூற, மஹிந்தவுக்கு பெரும்பான்மை இல்லை என்பதை, நாடாளுமன்றில் ரணில் தரப்பு நிரூபிக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறது. கேட்டால், ‘அதுதான் இது’ என்கிற மாதிரி – பதில் வந்து கொண்டிருக்கிறது. நாடாளுமன்றில், மஹிந்த ராஜபக்‌ஷவுக்குப் பெரும்பான்மை இல்லை என்பதன் அர்த்தம், ரணிலுக்குப் பெரும்பான்மை ஆதரவு இருக்கிறது...
  தனிப்பட்ட வாழ்வில் பொய்களை எவரும் கொண்டாடுவதில்லை. அது வெறுக்கத்தக்க ஒரு விடயமாகவே கணிக்கப்படுகிறது. ஆனால் அரசியலில் அப்படியல்ல. பொய்கள் ரசிக்கப்படுகின்றன. பெரும்பாலான சந்தர்ப்பங்களில் கொண்டாடப்படுகின்றன. இன்று உயிர்வாழ்பவர்களில் சர்வதேச உறவுகள் துறையில், குறிப்பிடத்தகு அறிவாளிகளில் ஒருவரான ஜோன் மியசைமர் எழுதிய ‘தலைவர்கள் ஏன் பொய் சொல்கிறார்கள் (WHY LEADERS LIE – The Truth about Lying in International Politics) – என்னும் நூலை அண்மையில் வாசித்துக் கொண்டிருந்தேன். அமெரிக்க தலைவர்கள்...
கண்சிமிட்டல் மூலம் பிரபலமான பிரியா வாரியார், தற்போது நடித்திருக்கும் ஒரு படத்தின் குளியலறை காட்சிக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கடந்த ஆண்டு கண் சிமிட்டலால் ஒட்டுமொத்த இளைஞர்களையும் கொள்ளை கொண்டவர் நடிகை பிரியா வாரியார். தற்போது இவரது நடிப்பில் ஸ்ரீதேவி பங்களா என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தை பிரசாந்த் மாம்பூலி இயக்கியுள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில், கடந்த ஆண்டு நடிகை ஸ்ரீதேவி துபாயில் குளியல் தொட்டியில்...
மெல்போர்னில் நாளை நடக்கும் போட்டிக்கான ஆஸ்திரேலிய லெவன் அணியில் இருந்து சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியா - இந்தியா இடையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. சிட்னியில் நடைபெற்ற முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவும், அடிலெய்டில் நடைபெற்ற 2-வது போட்டியில் இந்தியாவும் வெற்றி பெற்றன. இந்நிலையில் தொடரை தீர்மானிக்கும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி மெல்போர்னில் நாளை நடக்கிறது. இதில் வெற்றி...