இந்தோனேசியாவில் பெண் விஞ்ஞானியை அவர் வளர்த்த முதலையே கடித்து கொன்று தின்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
இந்தோனேசியாவின் சுலவேசி தீவைச் சேர்ந்தவர் டெசி துவோ. 44 வயதாகும் இவர் பெண் விஞ்ஞானியாவார். வட சுலவேசியில் மினாஹாசா என்ற இடத்தில் ஆய்வுக்கூடம் வைத்து பல்வேறு ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வந்தார்.
இவர் தனது ஆய்வுக் கூடத்தின் அருகில் ஒரு முதலையை செல்லப் பிராணியாக வளர்த்து வந்தார். அதற்கு மேரி என்று பெயரிட்டு இருந்தார்.
இந்த...
மணிரத்னம் தயாரிக்கும் புதிய படத்தில் ஜி.வி.பிரகாஷுக்கு அக்காவாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
மணிரத்னம் தயாரிக்கும் புதிய படத்தில் ஹீரோவாக நடிக்கிறார் ஜி.வி.பிரகாஷ். மணிரத்னத்திடம் உதவியாளராகப் பணிபுரிந்த தனசேகரன் இந்தப் படத்தை இயக்குகிறார். இந்தப் படத்தைத் தயாரிப்பதோடு மட்டுமின்றி, தனசேகரனோடு இணைந்து திரைக்கதையும் எழுதியுள்ளார் மணிரத்னம்.
‘96’படத்துக்கு இசையமைத்த கோவிந்த் வசந்தா, இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். தற்போது இவர்கள் கூட்டணியில் ஐஸ்வர்யா ராஜேஸ் இணைந்திருக்கிறார். ஆனால், ஜி.வி.பிரகாஷுக்கு...
பிரித்தானிய இளவரசி மெர்கலை பார்த்து நீங்கள் குண்டு பெண் என வயதான பெண்ணொருவர் கூறியதற்கு அவர் சிரித்துள்ளார்.
இளவரசர் ஹரியின் மனைவி மெர்க்கல் தற்போது ஆறு மாத கர்ப்பிணியாக உள்ளார்.
இந்நிலையில் Mayhew எனப்படும் விலங்கு நல அறக்கட்டளைக்கு மெர்க்கல் வருகை தந்தார். அந்த அறக்கட்டளைக்கு அருகில் உள்ள முதியோர் இல்லத்தில் தங்கியிருந்த சில நபர்கள் அங்கு வந்தனர்.
அப்போது Gothrine McEachrom என்ற வயதான பெண் மெர்க்கலிடம் வந்து நீங்கள் குண்டு...
ஹேர் டை உபயோகிக்கும்போது ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்பட்டால், டை பயன்படுத்துவதை நிறுத்திவிடுங்கள். இயற்கை முறையிலான டை வகைகளை பயன்படுத்தி நோய்களிலிருந்து பாதுகாத்து கொள்வது நன்மை பயக்கும்.
நமது உடலில் சுரக்கும் ‘மெலனின்’ என்ற நிறமிதான் முடியின் கருமை நிறத்துக்குக் காரணம். 40 வயதுக்கு மேல், இந்த நிறமிகளை ‘டிரையோஸின்’ என்ற என்ஸைம் தடை செய்கிறது. இதனால் முடி நரைக்கிறது. சிலருக்கு இளமையிலேயே நரைப்பதற்குக் காரணம், தவறான உணவுப்பழக்கமும் மன...
குழந்தைகளுக்கு இறால் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று மதிய உணவிற்கு சூப்பரான இறால் முட்டை சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
இறால் - 300 கிராம்
முட்டை - 3
வடித்த சாதம் - ஒரு கப்
பச்சை மிளகாய் - 3
பெரிய வெங்காயம் - 2
கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
இஞ்சிபூண்டு பேஸ்ட் - ஒரு டீஸ்பூன்
எண்ணெய் -...
அமெரிக்க ஊடகமான தி ஹாலிவுட் ரிப்போர்ட்டர் குழுமத்தின் பில்போர்ட் பட்டியல் பாப் மற்றும் உலகளாவிய இசைகளை தரம் பிரிப்பதில் பிரசித்திப்பெற்றது. இந்த பட்டியலில் ரேடியோ, ஆன்லைன் ஆல்பங்கள், யூடியூப்பில் டாப் இடம் பிடித்த பாடல்களின் தரவரிசை வாரந்தோறும் வெளிவரும்.
இந்த பட்டியலின் இந்த வாரத்திற்கான தரவரிசையில் டாப்-5 இடங்களில் தனுஷின் மாரி-2 படத்தின் ரௌடி பேபி பாடலும் ஒன்றாக இடம் பிடித்துள்ளது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்த இந்த பாடல்,...
தற்சமயம் செல்வராகவனுடன் NGK படத்தில் பிசியாக நடித்து வருகிறார் சூர்யா. இந்நிலையில் இவரது மகன் தேவ்விற்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு வந்துள்ளது.
அறிமுக இயக்குனர் இயக்கும் புதிய படத்தில் நடிக்க தேவ்வை அழைத்துள்ளனர். அந்த படத்தின் கதையை கேட்டறிந்த சூர்யாவிற்கு பிடித்துவிட்டதாம்.
மேலும் தேவ்விற்கும் நடிக்கும் ஆர்வம் இருந்ததால் நடிக்க அனுமதித்துள்ளார். சூர்யாவின் அப்பா சிவகுமாரில் இருந்து தற்போது மூன்றாவது தலைமுறையாக சினிமாக்குள் நுழைந்துள்ளனர்.
சிம்புவுடன் ஒஸ்தி, தனுஷுடன் மயக்கம் என்ன என தொடர்ச்சியாக இரு முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து மற்ற நடிகைகளுக்கு அதிர்ச்சியளித்தவர் ரிச்சா கங்கோபாத்யாய்.
ஆனால் அதன் பின் பட வாய்ப்புகள் சரியாக வராததால் சினிமாவை விட்டு விலகி எம்.ஏ. படிப்பதற்காக அமெரிக்காவுக்கு சென்றார். அங்கு படிக்கும்போதே ஜோவை என்பவரை சந்தித்து காதலில் விழுந்துள்ளார்.
கடந்த சில வருடங்களாக இருவரும் வெளிநாடுகளில் சுற்றி வந்த நிலையில் தற்போது இருவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்துள்ளதாக ரிச்சா...
மாலத்தீவுக்கு தேனிலவு வந்த இளம் தம்பதி தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் அவர்களின் சடலங்கள் நறுமணமூட்டிப் பாதுகாத்து வைக்கப்படுவதற்காக இலங்கைக்கு கொண்டு வரப்படுகிறது.
பிலிப்பைன்ஸை சேர்ந்தவர் லியோமர். இவர் தனது புதுமனைவி எரிகா லேக்ரதில்லாவுடன் மாலத்தீவுக்கு தேனிலவு வந்தார்.
இந்நிலையில் அங்குள்ள கடலில் இருவரும் குளித்த போது லியோமர் திடீரென மூழ்க தொடங்கினார்.
இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் மனைவி எரிகா கணவரை காப்பாற்ற முயன்ற நிலையில் அவரும் நீரில் மூழ்கினார்.
பின்னர் இருவரையும்...
டோனி தன்னைப் பற்றி எழுந்த விமர்சனங்களுக்கு இந்த போட்டியின் மூலம் தகுந்த பதிலடி கொடுத்துள்ளார் – தினேஷ் கார்த்திக்
Thinappuyal -
அவுஸ்திரேலியா அணிக்கெதிரான இரண்டவாது ஒருநாள் போட்டியில் டோனியுடன் சேர்ந்து விளையாடியது குறித்து இந்திய அணி வீரரான தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.
இந்தியா-அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான இரண்டாவது ஒருநாள் அடிலெய்டில் நடைபெற்றடு. இதில் இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரரான டோனி, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணிக்கு வெற்றியைத் தேடித் தந்தார்.
இவருக்கு இணையாக தினேஷ் கார்த்திக் சிறப்பான ஆட்டத்தை கொடுத்தார். 14 பந்துகளை சந்தித்த அவர் 25 ஓட்டங்கள் குவித்து, கீதர் ஜாதவ்க்கு...