அவுஸ்திரேலியா அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் டோனி சிறப்பாக விளையாடிய போதும், அவர் ஒரு ரன் கூட எடுக்கத் தெரியாத வீரர் என்று அவுஸ்திரேலியா ஊடகங்கள் விமர்சித்து வருகின்றன. அவுஸ்திரேலிய அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் டோனி சிறப்பாக விளையாடி தன் மீது எழுந்த விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்தார். ஒவ்வொரு முறையும் தன் மீது விமர்சனம் விழும் போது, தன்னுடைய பேட் மூலம் பதிலடி கொடுப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார். இப்படி பழைய டோனியை...
ஈழப்போராட்டத்தை நான் காட்டிக்கொடுக்கவில்லை இந்தியா சீனா அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளே ஈழப்போராட்டத்தை காட்டிக்கொடுத்தனர் கருணாஅம்மான் அதிரடி கருக்து
முன்னால் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் அவர்களின் களமிறக்கப்பட்ட முதலமைச்சர் விக்கினேஸ்வரன் அவர்கள் தற்பொழுதுதமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பிளவு படுத்தும் வகையில் தனக்காக ஒரு அரசியல் கட்சியொன்றை ஆரம்பித்துள்ளார். அதனுடைய  இரகசியவேலைத்திட்டங்கள் வடகிழக்கு எங்கிலும் பூர்த்திசெய்யப்பட்டுள்ள நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் ஓரங்கட்டப்பட்டுள்ளது தற்போதைய கட்சிகளை தன்னுடன் சேர்ந்துக் கொண்டு தற்பொழுது  முதலமைச்சர் விக்கினேஸ்வரன் அவர்கள் களத்தில் இறங்கியுள்ளார். ஜனநாயக ரீதியாக ஒரு நபர் கட்சி மாறுவதும் கட்சி ஒன்றை அமைப்பதும் தவறான விடையம்...
தினமும் காலையில் ஏதாவது ஒரு சாலட் சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இன்று ஸ்பைசி கிரீன் ஆப்பிள் சாலட் செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள்  : கிரீன் ஆப்பிள் - பெரியது 1 வெங்காயம் - 1 தக்காளி - சிறியது 2 எலுமிச்சை சாறு - சுவைக்கு சிவப்பு மிளகாய் தூள் - சுவைக்கு கொத்தமல்லி தழை - சிறிதளவு உப்பு - சுவைக்கு தக்காளி சாஸ் - சுவைக்கு செய்முறை : ஆப்பிள், வெங்காயம், நீளவாக்கில் மெலிதாக...
நாம் சாப்பிட கூடிய ஒரு சில தேவையற்ற உணவு பழக்கத்தை நிறுத்தி விட்டாலே உடலுக்கு எந்தவித நோய்களும் ஏற்படுவதில்லை. இளமை குறையாமல் இருக்க வேண்டுமென்றால் அதற்கு சர்க்கரை சாப்பிடுவதை நிறுத்தினாலே போதும். நாம் சாப்பிட கூடிய ஒரு சில தேவையற்ற உணவு பழக்கத்தை நிறுத்தி விட்டாலே உடலுக்கு எந்தவித நோய்களும் ஏற்படுவதில்லை. அந்த வகையில் இந்த சர்க்கரை முதல் இடத்தில் உள்ளது. சர்க்கரை சாப்பிடும் பழக்கத்தை நிறுத்துவது கொஞ்சம் கடினம்...
என்னுடைய படம் வெளியாகும் போது பிளக்ஸ், கட்-அவுட், பால் அபிஷேகன் வேண்டாம் என்று ரசிகர்களுக்கு சிம்பு வேண்டுகோள் விடுத்துள்ளார். `செக்கச் சிவந்த வானம்‘ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் சிம்பு நடித்திருக்கும் படம் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’. சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக மேகா ஆகாஷ், கேத்ரீன் தெரசா நடிக்கிறார்கள். மேலும் மஹத், ரோபோ சங்கர், ரம்யாகிருஷ்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். படத்தின் அனைத்துப் பணிகளும்...
தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒற்றையாட்சி கொள்கையை ஏற்றுக்கொண்டுள்ளது என அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார். கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார் புதிய அரசமைப்பை உருவாக்குவதற்கு தமிழ் கட்சிகள் ஆதரவளிப்பது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விடயம் என அவர் குறிப்பிட்டுள்ளார். சிறிமாh பண்டாரநாயக்க ஜேஆர்ஜெயவர்த்தன ஆகியோரும் அரசமைப்புகளை தயாரித்தனர் ஆனால் அவ்வேளை தமிழ் தரப்பினர் ஆதரவளிக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். முதல்தடவையாக தமிழ் கட்சிகள் புதிய அரசமைப்பிற்கு ஆதரவளிக்கின்றன என அவர் குறிப்பிட்டுள்ளார் சமஸ்டி...
அரசாங்கம் ஜனாதிபதி தேர்தலை அறிவித்தால் நாங்கள் எமது வேட்பாளரை அறிவிப்போம். வேட்பாளரை தெரிவுசெய்வது எமக்கு பெரிய விடயமல்ல என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். அம்பாந்தோட்டையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில், ஜனாதிபதி தேர்தல் தொடர்பாகவும் வேட்பாளர் தொடர்பாகவுமே பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த விடயத்தில் நாங்கள் அலட்டிக்கொள்ளமாட்டோம். ஏனெனில் எமது...
பிபிலை- பதுளை பகுதியில் தனியார் பஸ் ஒன்று பிரதான வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியதில் 8 பேர் காயமடைந்த நிலையில், ஆறு பேர் காயங்களுடன் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பிபிலையிலிருந்து பதுளையை நோக்கிச் சென்ற தனியார் பஸ் ஒன்று இன்று பகல் “ஹேபொல” என்ற பாதையை விட்டு விலகி ஐம்பது அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்தில் பஸ்ஸில் பயணித்த எட்டுப் பயணிகளுக்கு சிறுகாயங்கள் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில் காயமடைந்தவர்கள்...
மன்னார்,  மனித புதைகுழி அகழ்வுப் பணிகளின் போது இதுவரை சுமார் 300 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அகழ்வுக்குப் பொறுப்பான சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். மன்னார் நகர் நுழைவு பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழியில் இருந்த எலும்புக்கூடு அகழ்வு பணிகள் இன்று புதன்கிழமை 130 ஆவது நாட்களை கடந்தும் இடம்பெற்று வருகின்றது. இந்த நிலையில் இன்றைய அகழ்வுப் பணிகள் குறித்து அகழ்வுப் பணிக்கு பொறுப்பான சட்ட வைத்திய...