இந்திய மீனவரொருவரின் சடலத்தை இலங்கை கடற்படையினர் மீட்டுள்ளதாக இலங்கை கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
இலங்கை கடற்பரப்பிற்குள் அனர்த்தத்திற்குள்ளான இந்திய மீனவர்களை தேடிக் கண்டுபிடிக்கும் நடவடிக்கையை இலங்கை கடற்படை முன்னெடுத்து வருகிறது.
இதுவரை எட்டு இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரைால் மீட்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு முதலுதவி உட்பட ஏனைய அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.
மீட்கப்பட்ட மீனவர்கள் யாழ்ப்பாணம் மீனவ பரிசோதனை காரியாலத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இலங்கை கடற்படை தொடர்ந்தும் தேடுதல்...
குடிதண்ணீர் என பினாயில் குடித்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார்.யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் ரத்னாயக்க (வயது 45) என்ற பொலிஸ் உத்தியோகத்தரே இவ்வாறு உயிரிழந்தார்.
இடமாற்றம் பெற்றுச் செல்லவுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்கள் நேற்று (12) இரவு யாழ்ப்பாண நகரப் பகுதியில் உள்ள விருந்தினர் விடுதி ஒன்றில் விருந்து வைத்தனர்.
அதில் மது அருந்திய பின்னர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்குச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர்,...
இஸ்லாமியர்களால். நிகழ்த்தப்பட்ட வீரமுனை படுகொலைகள் கொல்லப்பட்ட எம் உறவுகள் சிலரின் பெயர் விபரம்
Thinappuyal -
இஸ்லாமியர்களால். நிகழ்த்தப்பட்ட வீரமுனை படுகொலைகள் கொல்லப்பட்ட எம் உறவுகள் சிலரின் பெயர் விபரம்
இஸ்லாமியர்களால். நிகழ்த்தப்பட்ட வீரமுனை படுகொலைகள்
கொல்லப்பட்ட எம் உறவுகள் சிலரின் பெயர் விபரம்
வீரமுனை தமிழர்கள் மீது கட்டவிழத்துவிடப்பட்ட முஸ்லிம் வெறியாட்டத்தின் 28வது நினைவு நாலாகும்.
03.08.2018 அன்று காத்தான் குடி பள்ளிவாசல் படுகொலைகளுக்காக கண்டித்து கண்ணீர் விட்ட தமிழர்களும் முஸ்லிம்களும் 12.08.1990 வீரமுனை படுகொலை நினைவு தொடர்பில் மௌனமாகியுள்ளனர். அப்படியொன்று நடந்ததாகவே காட்டிக்கொள்ளவில்லை.
அதாவது வடிவேல் நகைச்சுவை போன்று...
காத்தான் குடி பள்ளிவாசல் படுகொலை தமிழ்ஈழவிடுதலைப்புலிகளால் மேற்கொள்ளப்படவில்லை அது அரசாங்கத்தின் சதி அம்பலப்படுத்தினார் முன்னால் விடுதலைப்புலிகளின் இராணுவக்கட்டளைத்தளபதி கருணாஅம்மான் முஸ்லீங்கள் கூறுவது தவறு
Thinappuyal -
காத்தான் குடி பள்ளிவாசல் படுகொலை தமிழ்ஈழவிடுதலைப்புலிகளால் மேற்கொள்ளப்படவில்லை அது அரசாங்கத்தின் சதி அம்பலப்படுத்தினார் முன்னால் விடுதலைப்புலிகளின் இராணுவக்கட்டளைத் தளபதி கருணாஅம்மான் முஸ்லீங்கள் கூறுவது தவறு
https://www.facebook.com/thinappuyalengnews.engnews/videos/383329139100812/
இவ்வருடம் தரம் ஆறுக்கு தனது மகனை கிளிநொச்சியில் உள்ள இரண்டு பாடசாலைகளிலும் அனுமதி வழங்கவில்லை என்று தெரிவித்து தந்தையொருவர் யாழ் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைபாடு செய்திருந்தார்.
குறித்த முறைபாட்டை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட யாழ் மனித உரிமைகள் ஆனைக்குழு நேற்றைய தினம்(11-01-2019) கிளிநொச்சி மகா வித்தியாலய அதிபர், கிளிநொச்சி மத்திய கல்லூரி அதிபர் மற்றும் கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளர் ஆகியோரை விசாரணைக்கு அழைத்திருந்தது.
விசாரணையின் நிறைவில் கிளிநொச்சி நகரில் பழைய...
பிணைமுறி மோசடி தொடர்பில் பாராளுமன்றத்தில் விவாதத்தைக் கோருவதற்கு கடிமொன்றும் அனுப்பி வைக்கப்படவுள்ளது.
Thinappuyal -
மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பில் பாராளுமன்றத்தில் விவாதத்தைக் கோருவதற்கு ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்கள் சிலர் தீர்மானித்துள்ளனர். இது தொடர்பாக பாராளுமன்ற செயளாலருக்கு கடிமொன்றும் அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெடுஞ்சாலை மற்றும் வீதி அபிவிருத்திகள் பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவே இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பில் இரண்டு நாட்கள் பாராளுமன்ற விவாதம் நடத்தப்பட வேண்டுமெனக் கோரி பாராளுமன்ற செயளாலருக்கு...
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கூடிய விரைவில் கூட்டணி அமைக்கும். அவ்வாறு அமைக்கப்படும் புதிய கூட்டணிக்கு மஹிந்த ராஜபக்ஷவே தலைமை வகிப்பார்.
அதனை எந்த சந்தர்பத்திலும் விட்டுக்கொடுக்க முடியாது. ஆனால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவரோடு இணைந்து ஆலோசராக செயற்படமுடியும் என பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் பொதுஜன பெரமுன இணைந்து அமைக்கவுள்ளதாக கூறப்படும் புதிய கூட்டணிக்கு ஐக்கிய மக்கள்...
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை ஓரு வரலாற்று தீர்ப்பாகவே த.தே.கூ பார்க்கின்றது. பா.அரியநேந்திரன்.
Thinappuyal -
கேள்வி: - அதாவது இனப்படுகொலையாலே மகிந்த ராஜபக்ச அவர்களை நீங்கள் கொண்டுவரக்கூடாது என்பதிலே தமிழ் தேசிய கூட்டமைப்பு முனைப்பாக இருந்தது. அப்படியானால் டட்லிசேனநாயக்க தொடக்கம் மைத்திரிபால சிறிசேன வரை U.N.P அரசாங்கம் அந்த இனப்படுகொலையை செய்யவில்லையா?
பதில்:- நிச்சயமாக என்னைப் பொருத்தவரையில் ஜனாதிபதியாக இருந்து J.R ஜெயவர்த்தனாவாக இருக்கலாம் சந்திரிகா குமாரதுங்கவாக இருக்கலாம் R. பிரேமதாசவாக இருக்கலாம் இப்பொழுது இருக்கின்ற மகிந்த ராஜபக்சவாக இருக்கலாம் இந்த இனப்படுகொலை என்கின்ற
விடயம் இல்லாமல்...
நேபாளத்தில், மாதவிலக்கு காலத்தில் பெண்களை வீட்டில் இருந்து வெளியேற்றி கால்நடை கொட்டகை அல்லது தனிமைப்படுத்தப்பட்ட குடிசையில் தங்க வைக்கும் பழக்கம் நீண்ட காலமாக இருந்து வந்தது.
தீண்டாமையின் மற்றொரு வடிவமாக பார்க்கப்படும் இந்த செயலை குற்றம் என அறிவித்து, இது தொடர்பாக தனி சட்டத்தை கடந்த 2017-ம் ஆண்டு நேபாள அரசு இயற்றியது. எனினும் நேபாளத்தில் பல கிராமங்களில் இன்னும் இந்த பழக்கம் கடைப்பிடிக்கப்படுகிறது. அந்த வகையில், பஜூரா மாவட்டத்தை...
மெரிக்க அதிபர் தேர்தலில் முதன் முதலாக ஒரு இந்துப்பெண் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
அமெரிக்க அதிபர் தேர்தல் அடுத்த ஆண்டு 2020 ஆம் ஆண்டு நடைபெற உள்ளது. இதில் இந்துப்பெண் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அவர் ஜனநாயகக் கட்சியின் பரிந்துரையில் போட்டியிடும் இந்திய-அமெரிக்க வம்சாவழியின் செனட்டராக இருப்பார். துளசி கபார்ட், ( வயது37) அமெரிக்க காங்கிரசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்து பெண்ணாக உள்ளார். வெள்ளிக்கிழமை அவர் அதிபர்...