தமிழ் டிவி சானல்களில் இந்த வார ஸ்பெஷல், பொங்கல் ஸ்பெஷல் என்னென்ன என்பதை பார்க்கலாம்.
Thinappuyal News -0
தமிழ் டிவி சேனல்கள் பல நிகழ்ச்சிகளை சுவாரசியமாக செய்து வருகிறன. அதில் விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு, பிக்பாஸ், சூப்பர் சிங்கர் என சில நிகழ்ச்சிகளுக்கு மிகுந்த வரவேற்பு இருக்கின்றது. அதே வேளையில் ராஜா ராணி, மௌன ராகம், சின்ன தம்பி சீரியல்களுக்கு அதிக ரசிகர்கள் இருக்கின்றார்கள்.
ஆனால் சீரியல் விசயத்தில் TRP ல் நம்பர் 1 இல் இருப்பது சன்டிவி தான். அதில் கல்யாண வீடு, நந்தினி, நாயகி...
திராட்சை பழத்தினை விரும்பி உண்ணும் ஆளே இல்லாதவர்கள் என்று தான் சொல்ல முடியும்.
திராட்சையில் ஊட்டச்சத்துக்கள் மற்றும் அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள், அமினோ அமிலங்கள் மற்றும் சக்தி வாய்ந்த ப்ளேவோனாய்டுகள் போன்றவை ஏராளமாக நிறைந்துள்ளது.
அந்தவகையில் திராட்சையில் உள்ள விதைகளிலும் அதோ அளவு எண்ணற்ற சத்துக்களும் நிறைந்துள்ளது.
திராட்சை விதைகளில் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் தாவர வகை உட்பொருட்களான OPCs உள்ளன.
இது உடலில் ப்ரீ ராடிக்கல்களை அழிக்க உதவுவதோடு, இளமையிலேயே முதுமைத்...
டிகர் விஷால் திருமணம் செய்யவிருக்கும் ஆந்திராவைச் சேர்ந்த அனிஷாவின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நடிகர் சங்க பொதுச்செயலாளராகவும், தயாரிப்பாளர் சங்க தலைவராகவும் பொறுப்பு வகிப்பவர் விஷால். தமிழில் முன்னணி நடிகராக இருக்கிறார். அரசியல் கருத்துகளை வெளியிட்டும் பரபரப்பு ஏற்படுத்தி வருகிறார். அவருக்கு விரைவில் திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்தனர்.
இந்த நிலையில் விஷாலுக்கும் ஆந்திராவை சேர்ந்த அனிஷா என்ற பெண்ணுக்கும் காதல் மலர்ந்துள்ளது. அனிஷா ஐதராபாத்தை...
மீண்டும் விஜய் சேதுபதிக்கு மகளாக நடித்து வருகிறார் மானஸ்வி.
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கடந்த வருடம் (2018) வெளியான படம் ‘இமைக்கா நொடிகள்’. நயன்தாரா, அதர்வா, ராஷி கண்ணா, அனுராக் காஷ்யப் ஆகியோர் நடித்த இந்தப் படத்தில், சிறப்புத் தோற்றத்தில் நடித்தார் விஜய் சேதுபதி. சைக்காலஜிக்கல் த்ரில்லராக இந்தப் படம் எடுக்கப்பட்டது.
இதில், விஜய் சேதுபதி - நயன்தாரா தம்பதியின் குழந்தையாக மானஸ்வி நடித்தார். காமெடி நடிகர் கொட்டாச்சியின் மகள் இவர்.
படத்தில்...
தளபதி விஜய் சர்கார் படத்தையடுத்து இயக்குனர் அட்லி படத்தில் நடிக்கிறார்.
தளபதி 63 என்றழைக்கப்படும் இப்படத்தில் விஜய் விளையாட்டு வீரராக நடிக்கிறார் என்று கூறப்பட்டது.
இந்நிலையில் தற்போது விஜய் ரசிகர் ஒருவருடன் எடுத்த புகைப்படம் வைரலாகிறது. இதில் விஜய் புதிய கெட்டப்பில் செம ஹேண்டஸமாக இருக்கிறார்.
கனடாவின் இரண்டடுக்கு பேருந்து (double-decker) ஒன்று பேருந்து நிறுத்தத்தில் இருந்த பிளாட்பாரத்தில் மோதியதில் மூவர் உயிரிழந்தனர், 23 பேர் காயமடைந்தனர்.
ஒட்டாவா பகுதியில் ஏற்பட்ட அந்த விபத்தில் காயமடைந்தவர்களில் பெரும்பாலானோர் பேருந்தின் மேல் தளத்தில் இருந்தவர்கள்.
Westboro பேருந்து நிறுத்தத்தில் இந்த விபத்து நேரிட்ட அந்த விபத்தில், பேருந்தின் மேல் தளம் சேதமடைந்ததால், மேல் தளத்தில் இருந்தவர்கள் நீண்ட நேரத்திற்கு பேருந்தில் இருந்து இறங்க இயலாமல் சிக்கிக் கொண்டனர்.
அந்த விபத்தில் காயமடைந்தவர்களில்...
நடிகை ஆண்ட்ரியாவிற்கு சென்ற வருடம் இரண்டு படங்கள் மட்டுமே வெளிவந்தது. விஸ்வரூபம் 2 பெரிய அளவில் பேசப்படவில்லை என்றாலும் அடுத்து வந்த வடசென்னை படத்தில் அவரின் நடிப்பு அதிகம் பாராட்டை ஈட்டி தந்தது.
இந்நிலையில் ஆண்ட்ரியா தற்போது ஒரு பிரபல மாத இதழின் காலெண்டருக்காக படுகவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார்.
அதில் அவர் மேலாடை இல்லாமல் கடல் கன்னி போல போஸ் கொடுத்துள்ளார். தற்போது வெளிவந்துள்ள அந்த புகைப்படம் இதோ...
https://www.instagram.com/p/BsfhlQnhfHk/?utm_source=ig_embed
பொதுவாக சிலருக்கு தடிமன் வந்துவிட்டாலே அதனுடன் சேர்ந்து காதுகளில் அரிப்பும் ஏற்பட்டு விடுகின்றது.
இதற்கு காரணம் காதுகளின் உள்ளே இருக்கும் சிறிய நார்களே. இது நமக்கு பல நேரங்களில் அரிப்பு உணர்வை ஏற்படுத்துகிறது. இந்த அரிப்பு அப்படியே காது தொற்றாக மாறி நமக்கு பல வகையான நோய்களை உருவாக்கிவிடுகின்றது.
இப்படி அரிப்பு ஏற்படுகின்றது போது காதை குடைவதை தவிர்த்து கீழ்க்கண்ட இயற்கை முறைகளை நாம் பின்பற்றினால் நல்ல பயனை காணலாம்.
தலையை...
போதி மயானத்தில் நிலை கொண்டிருந்த இராணுவத்தினர் மயானத்தை விட்டு வெளியேறியுள்ளனர். இதையடுத்து மயானத்தை அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கையில் .பிரதேச சபை ஈடுபட்டுள்ளது.
வலி.தென்மேற்கு பிரதேசத்தில் மாதகல் முதலாம் வட்டாரத்திலுள்ள போதிமயானக் காணியில் ஒரு பகுதியில் இராணுவத்தினர் முகாமிட்டு நிலைகொண்டிருந்தனர். பல வருடங்களாக நிலைகொண்டிருந்த இராணுவத்தினரை வெளியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அப்பகுதி மக்கள் பிரதேச சபையைக் கோரியிருந்தன.
குடாநாட்டில் அரச காணிகளில் முகாமிட்டிருக்கும் இராணுவத்தினர் படிப்படியாக வெளியேறி வருகின்றார்கள். இந்த நிலை வலி.தென்மேற்குப்...