இஸ்லாமியராக இருக்கக் கூடிய கிஸ்புல்லா அவர்களுக்கு ஆளுனர் பதவி வழங்கியது தவறு- முன்.பா.உ பா. அரியநேந்திரன் தினப்புயல் ஊடகநிறுவனத்திற்கு வழங்கிய சிறப்பு நேர்காணல்
Thinappuyal -0
கேள்வி:- இன்றைய காலகட்டத்திலே சமகால அரசியல் பார்வையிலே இந்த தமிழ்த் தேசியக்கூட்டமைப்பினுடைய இந்றைய நிலைப்பாடு எப்படி இருக்கின்றது.
பதில்:- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினுடைய நிலைப்பாடு என்பது எப்பவுமே ஒரே மாதிரியான கொள்கை நிலைப்பாட்டுடனேயே இருக்கின்றது. நீங்கள் சொல்வது போன்று இந்த சமகால அரசியல் என்கின்ற போது இந்த நல்லாட்சி அரசாங்கம் 2015ம் ஆண்டு தை மாதம் 08ம் திகதி ஆரம்பிக்கப்பட்டு இப்பொழுது நான்கு வருடங்கள் ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன தெரிவு...
ஒரு வருடகாலத்திற்குள் கிழக்கில் நான் நினைத்ததை செய்து முடிப்பேன்- கிழக்கு ஆளுநர் ஹிஸ்புல்லா.
Thinappuyal News -
கிழக்கு மாகாணத்தில் காணப்படுகின்ற பிரச்சினைகளுக்கு இனி நிரந்தர தீர்வொன்று கிடைக்கப் பெறும் இதற்கான சகல விடயங்களையும் இன மத மொழி வேறுபாடின்றி கடமையாற்ற தன்னை அர்ப்பணித்துள்ளேன் என கிழக்கு மாகாண ஆளுனர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தெரிவித்தார்.
திருகோணமலையில் உள்ள ஆளுனர் செயலகத்தில் இன்று தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த ஆளுநர்
கிழக்கு மாகாண ஆளுனர் பதவி...
தமிழீழத்தின் முதற் பெண் தளபதி மேயர்.சோதியா அக்கா அவர்களின் 29ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று.-தொழிலாளர் கட்சியின் ஒஸ்லோ உபதலைவரும் ஒஸ்லோ மாநகர உறுப்பினருமாகிய கம்சாயினி குணரட்ணம் அஞ்சலி செலுத்தினார்
Thinappuyal News -
இந்நிகழ்வில் சிறப்புவிருந்தினராக கலந்து கொண்ட
இன்று தமிழீழ விடுதலைப்புலிகளின் முதற்பெண் தளபதியான மேஜர் சோதியா அவர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.
மைக்கேல் வசந்தி’ என்ற இயற்பெயருடைய, யாழ் மாவட்டத்தில் வடமராட்சி, நெல்லியடியைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் யாழ் பல்கலைக்கழகத்தில் மருத்துவபீட மாணவியாவார். 1984 இல் புலிகள் அமைப்பில் இணைந்துகொண்டதோடு முதலாவது பயிற்சிமுகாமிற் பயிற்சி பெற்று தாயகம் திரும்பினார். புலிகளின் படையணியில் மருத்துவப்போராளியாகவும் தளபதியாகவுமிருந்தார்.
மன்னாரில் லெப்.கேணல். விக்டர் தலைமையில் நடைபெற்ற பெண்...
ராஜேஷ் எம்.செல்வா இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி வந்த `கடாரம் கொண்டான்' படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்ற நிலையில், விக்ரம் தனது அடுத்த படத்திற்கு தயாராகி வருகிறார்.
விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் `கடாரம் கொண்டான்' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. சமீபத்தில் விக்ரம் உள்ளிட்ட படக்குழுவினருடன் இரவு விருந்தை முடித்த இயக்குநர் ராஜேஷ் எம்.செல்வா, அவரது ட்விட்டர் பக்கத்தில் படப்பிடிப்பு முடிந்துவிட்டது, ஒரு பாடல் மட்டும் பாக்கி இருப்பதாக...
நாம் பலரும் வாழ்வில் ஒரு நாளாவது பல் கூச்சத்தை சந்தித்திருப்போம். நாம் அடிக்கடி விரும்பி உண்ணும் சாக்லெட், ஐஸ்கிறீம், குளிர்பானங்கள் போன்றவை சாப்பிடும் போது பல் கூச்சம் உடனடியாக தாக்கி விடுகின்றது.
இதற்கு முக்கிய காரணம் பற்களின் மேலிருக்கும் எனாமல் அடுக்கு குறைந்து, கூழ் போன்ற மென்மையான பகுதிகளை வெளிப்படுத்தும்.
இந்த கூழ், பற்களின் உணர் நரம்புகளைக் கொண்டிருக்கும். இந்த பகுதி வெளிப்படும் போது சூடு, குளிர்ச்சி, இனிப்பு, புளிப்பு போன்ற...
பொதுஜன பெரமுனவின் கொழும்பு மாநகர சபை உறுப்பினர். விளக்கமறியல் மீண்டும் நீடிக்கப்பட்டள்ளது- குலதிஸ்ஸ கீகனகேயின்.
Thinappuyal -
கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்க பொதுஜன பெரமுனவின் கொழும்பு மாநகர சபை உறுப்பினரான குலதிஸ்ஸ கீகனகேயின் விளக்கமறியல் மீண்டும் நீடிக்கப்பட்டள்ளது.
தெமடகொட கனியவள கூட்டுத்தாபன தலைமையகத்தில் ஏற்பட்ட குழப்பிநிலை தொடர்பில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் குலதிஸ்ஸ கீகனகே கைதுசெய்யப்பட்ட விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், அவர் இன்று கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது அவரை எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில்...
தொழிற்சங்களுக்கு அழுத்தங்களை பிரயோகின்றனவே தவிர கம்பனிகளுக்கு அழுத்தம் கொடுப்பதாகத் தெரியவில்லை.
Thinappuyal -
கூட்டு ஒப்பந்தத்தை அறிமுகப்படுத்தப்பட்டதன் காரணமாகவே பெருந்தோட்டத்துறை சார்ந்த தொழிற்சங்கங்கள் கையாளாகாத நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளன.
அத்தோடு பெருந்தோட்ட மற்றும் தொழில் அமைச்சு ஆகியவையும் தொழிற்சங்களுக்கு அழுத்தங்களை பிரயோகின்றனவே தவிர கம்பனிகளுக்கு அழுத்தம் கொடுப்பதாகத் தெரியவில்லை.
எனவே தான் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் வெற்றிபெற முடியாதுள்ளது என பெருந்தோட்ட உழைப்புரை ஒன்றியத்தின் பொதுச் செயளாலர் சட்டத்தரணி இ.தம்பையா தெரிவித்தார்.
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை சம்பள அதிகரிப்பு தொடர்பாக நேற்று இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் இணக்கப்பாடு எட்டப்படாமை...
மாத்தறையிலிருந்து கண்டி நோக்கிப் பயணித்த ரயில் விபத்துக்குள்ளானதில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வசகடுவ பிரதேசத்தை சேர்ந்த 27 வயதான தில்ஷான் என்ற நபரே குறித்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.
இறந்தவரின் சடலம் நாகொட வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை களுத்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
ஆளுநர் நியமனத்தை இன ரீதியாக பார்க்காதீர்கள் : கிழக்கு மக்களிடம் உருக்கமாக கேட்கும் ஆளுநர்-எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்
Thinappuyal -
கிழக்கு மாகாண ஆளுநராக நான் நியமிக்கப்பட்டதன் பின்னர் சில சகோதரர்கள் இனரீதியான முரண்பாடுகளை தோற்றுவித்து இனரீதியாக பார்ப்பதை நான் அவதானிக்கின்றேன். இது தொடர்பிலே ஹர்தால் மற்றும் கடையடைப்பு போன்ற விடயங்களுக்கு ஒரு சில சகோதரர்கள் முயற்சிகளில் ஈடுபடுவதாகவும் அறிகின்றேன் என கிழக்கு மாகாண ஆளுநராக புதிதாக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாண ஆளுநராக புதிதாக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ள எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அனுப்பி வைத்துள்ள ஊடக அறிக்கையிலேயே...
கொழும்பின் வெவ்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களின் போது ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண் உட்பட மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
மேற்படி சுற்றிவளைப்பு நடவடிக்கையானது நேற்றைய தினம் கல்கிசை, பொரளை மற்றும் மட்டக்குளி பகுதிகளிலேயே இடம்பெற்றுள்ளது.