வவுனியா, தரணிக்குளம் பகுதியிலுள்ள வியாபார நிலையங்களுக்கு விறகு ஏற்றிச் செல்லப்படும் பட்டா ரக வாகனத்தில் உணவுப்பண்டங்களான பாண், கேக், பணிஸ் விற்பனை செய்த நபருக்கு எதிரான குற்றச்சாட்டின் மீதான குற்றத்தை ஒப்புக்கொண்ட வெதுப்பக உற்பத்தி நிலையத்தின் உரிமையாளருக்கு வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றம் 30 ஆயிரம் ரூபா தண்டம் அறிவிட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
வவுனியாவிலுள்ள பிரபல்யமான வெதுப்பகம் ஒன்றின் உற்பத்திப் பொருட்களை வெதுப்பகத்திற்கு விறகு ஏற்றப்பயன்படுத்தப்பட்ட பட்டா ரக...
சீனாவின் சாலையில் வைக்கப்பட்டிருந்த சாலையில் சுமார் 90 நிமிடங்கள் ஆபாச படங்கள் ஓடி கொண்டு இருந்ததை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
ஜியாங்சு மாகாணத்தில் லியாங் நகரில் சாலையில் வைக்கப்பட்டு இருந்த விளம்பர திரை வைக்கப்பட்டிருந்தது.
இரவு நேரத்தில் பணியாளர் ஒருவர் தனது தனிப்பட்ட கணனியில் ஆபாச படம் பார்த்துள்ளார். ஆனால், அது வெளியில் திரையில் வராத வகையில் ஆஃப் செய்யவில்லை.
இதனால் 90 நிமிடங்களுக்கு ஆபாச பட காட்சிகள் திரையில் ஓடி கொண்டு...
72 மணி நேரம் இதயத்துடிப்பை நிறுத்தி வைத்து அறுவை சிகிச்சை செய்து சாதனை படைத்த மருத்துவர்கள்
Thinappuyal News -
சீனாவின் ஃப்யூஜியான் மாகாணத்தில் 26 வயது இளம்பெண்ணின் இதயத்துடிப்பு 72 மணிநேரம் நிறுத்திவைக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
மாணவி ஒருவர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்ததையடுத்து அவருக்கு எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஆனாலும் 2 மணிநேரம் அவர் உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்டவில்லை. இதனையடுத்து அவருக்கு பல்வேறு சோதனைகள் நடத்தப்பட்டன.
இறுதியில் இதயத்தில் உள்ள குழாய் ஒன்றினை துண்டித்து, பின் மீண்டும் ஒட்ட வைக்க மருத்துவர்கள்...
அவுஸ்திரேலியாவில் டோனி பயிற்சி எடுப்பதை காண 87 வயது மூதாட்டி ஒருவர் வந்த உணர்வுப்பூர்வமான சம்பவம் தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.
இந்திய கிரிக்கெட் அணி பங்குபெறும் ஒருநாள் கிரிக்கெட் தொடர், அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் தொடங்க உள்ளது.
இதற்காக டோனி அவுஸ்திரேலியாவுக்கு சென்று பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் டோனி பயிற்சி செய்வதை காண எடித் நார்மன் என்ற 87 வயது மூதாட்டி வந்துள்ளார்.
இதனை அறிந்த டோனி பயிற்சி முடிந்ததும்...
ஐ.சி.சியின் ஒருநாள் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் முன்னேற்றம் கண்ட திசர பெரேரா
Thinappuyal News -
நியூசிலாந்து அணிக்கெதிரான கடைசி இரண்டு ஒருநாள் போட்டிகளில் ருத்ரதாண்டம் ஆடிய இலங்கை வீரர் திசர பெரேரா, ஐ.சி.சியின் ஒருநாள் வீரர்களுக்கான தரவரிசையில் அசுர முன்னேற்றம் கண்டுள்ளார்.
நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இலங்கை அணி, அங்கு மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் மோதியது.
இதில் நியூசிலாந்து 3-0 என்று தொடரைக் கைப்பற்றி வைட்வாஷ் செய்தது.
இந்நிலையில், சர்வதேச கிரிக்கெட் பேரவை ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசைப் பட்டியலை கடந்த 9-ஆம் திகதி வெளியிட்டது.
அதில், நியூசிலாந்து...
நடைபெற உள்ள மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாட இருக்கும் டோனியை புகழ்ந்து பேசிய எதிரணி வீரர்கள்
Thinappuyal News -
அவுஸ்திரேலியாவிற்கு எதிராக நடைபெற உள்ள ஒருநாள் போட்டியில் விளையாட சென்றிருக்கும் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் டோனியை, எதிரணி வீரர்கள் அனைவரும் புகழ்ந்து பேசியுள்ளனர்.
இந்திய அணியானது தற்போது அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. அடுத்து நடைபெற உள்ள மூன்று ஒருநாள் போட்டிகளில் இந்திய அணியின் மூத்த வீரரும், விக்கெட் கீப்பருமான டோனி விளையாட உள்ளார்.
இது ரசிகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் டோனி குறித்து பேசியுள்ள...
பிரபல நடிகையான ஸ்ரேயா சரண் தமிழில் நிறைய படங்கள் நடித்திருக்கிறார். சிவாஜி, அழகிய தமிழ் மகன், கந்தசாமி உள்ளிட்ட பல படங்களில் நடித்த நடிகை ஸ்ரேயா, தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் என பல மொழிப்படங்களில் நடித்துள்ளார்.
மேலும் ரஸ்யாவை சேர்ந்த டென்னிஸ் வீரர் ஆன்ட்ரெய் கோஸ்ச்சீவ் என்பவரை பல வருடங்களாக காதலித்து வந்தார் நடிகை ஸ்ரேயா. கடந்த மார்ச் மாதம் 12 ஆம் தேதி மும்பையில் ரகசிய திருமணம் செய்துகொண்டார்.
திருமணத்திற்கு...
அரசியலமைப்பு சபை இன்று வெள்ளிக்கிழமை கூடவுள்ள நிலையில் அதற்கு பிரதான எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளனர்.
Thinappuyal -
அரசியலமைப்பு சபை இன்று வெள்ளிக்கிழமை கூடவுள்ள நிலையில் அதற்கு பிரதான எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளனர்.
பாராளுமன்றம் நேற்று வியாழக்கிழமை காலை 10.30 மணிக்கு பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் கூடியது. இதனையடுத்து இடம்பெற்ற சபாநாயகர் அறிவிப்பின்போது அரசியலமைப்பு சபை நாளை (இன்று) வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு கூடுமென பிரதி சபாநாயகர் அறிவித்தார்.
சபாநாயகரின் இந்த அறிவிப்பானது நிலையியல் கட்டளைகளுக்கு முரணான ஒன்றாக காணப்படுவதாக கூறி எதிர்க்...
பிரித்தானிய இளவரசி மெர்க்கல் முதன்முறையாக மகப்பேறு ஆடை அணிந்து, மேற்கு லண்டனில் உள்ள ஒரு தொண்டு நிறுவனத்திற்கு வருகை தந்திருந்துள்ளார்.
37 வயதான பிரித்தானிய இளவரசி மெர்க்கல் தற்போது தன்னுடைய முதல் குழந்தையை வயிற்றில் சுமந்து வருகிறார் .
சமீப காலமாக இவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் கர்பிணிக்கான ஆடையை அணிவதில்லை என பலரும் விமர்சனம் செய்து வந்தனர்.
இந்த நிலையில் மெர்க்கல் மேற்கு லண்டனில், வட கென்சிங்டன் பகுதியில் செயின்ட் சார்ள்ஸ்...
இலங்கையில் இனப்படுகொலை நடந்தது அது விசாரிக்கப்படவேண்டும் நோர்வே நாட்டின் ஒஸ்லோ தலைநகரின் பிரதி மேயர் கம்சாயிணி குணரட்னம் தினப்புயல் களம் நேர்காணலில் வழங்கிய செவ்வியால் மீண்டும் பரபரப்பு
Thinappuyal News -
இலங்கையில் இனப்படுகொலை நடந்தது அது விசாரிக்கப்படவேண்டும் நோர்வே நாட்டின் ஒஸ்லோ தலைநகரின் பிரதி மேயர் கம்சாயிணி குணரட்னம் தினப்புயல் களம் நேர்காணலில் வழங்கிய செவ்வியால் மீண்டும் பரபரப்பு
நான் எவரையும் குற்றம் சுமத்தவில்லை ; பெண்களுக்கும் ஆண்களுக்கும் சமவுரிமை இருக்க வேண்டுமென நினைப்பவள்''
என்னைப் பெறுத்தவரையில் எந்தவொரு தேசத்திற்குப் போனாலும் பெண்களுக்கும் ஆண்களுக்கும் சமவுரிமை இருக்க வேண்டுமென்றுதான் நான் நினைப்பது. அந்தவகையிலேயே நான் அனைத்து விடயங்களையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். ஆனால் நான்...