தமிழ் சினிமாவில் நீண்ட காலமாக பெரிய ஹிட் கொடுக்க முடியாமல் போராடி வருகிறார் நடிகர் ஜீவா. தற்போது கொரில்லா, ஜிப்ஸி போன்ற படங்களில் நடித்து வரும் அவர் அடுத்து ஒரு பாலிவுட் படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கபில் தேவின் வாழ்க்கை வரலாற்று படம் தான் இது. பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் ஹீரோவாக நடிக்கும் 83 படத்தில் ஜீவா நடிக்கவுள்ளார் என கூறப்படுகிறது. அவர் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் வேடத்தில்...
ஒவ்வொரு நிறத்திற்கும் ஒரு தனி சிறப்பு உண்டு என்பது போல், ஊதா நிறத்தில் உள்ள உணவுப் பொருட்கள் சர்க்கரை நோய் போன்ற பல நோய்களுக்கு தீர்வை தருகின்றன. ஊதா நிறத்தில் இருக்கக் கூடிய காய்கறிகள் மற்றும் பழங்கள் எதிர்ப்பு சக்தியைக் கூட்டி, நோய்களில் இருந்து நம்மை காக்கின்றன. ஏனெனில் இவற்றில் உள்ள ஆன்டி ஆக்சிடண்ட்ஸ், பிளவனோய்ட்ஸ், தாதுக்கள் தான் காரணம். அத்திப்பழம் பல ஆயிரம் ஆண்டுகளாக மருத்துவத்தில் பயன்படுத்த கூடிய பழம் தான்...
பொதுவாக காலநிலை மாற்றத்தால் அடிக்கடி நம்மில் பலருக்கு சளியுடன் சேர்த்து இருமலும் வந்துவிடுகின்றது. இதனை எளிதில் போக்குவதற்காக நாம் அடிக்கடி மருந்து கடைகளில் கிடைக்கும் மருந்துப்பொருட்களை மருத்துவரிடம் ஆலோசிக்கமாலே வாங்கி குடித்துவிடுகின்றோம். இருப்பினும் இருமலை உடனடியாக போக்குவதற்கான சில வீட்டு சிகிச்சைகள் பற்றி பார்ப்போம். வெறும் தேனை எடுத்து சாப்பிடலாம் அல்லது தேனுடன் சிறிதளவு ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்தும் பருகலாம். தினமும் இரண்டு முறை இதனைச் செய்து வர...
சீனாவில் கணவன் தன்னை பிரிந்து சென்ற ஆத்திரத்தில் பச்சிளம் குழந்தையை கொடுமைப்படுத்தி வீடியோ எடுத்த தாயின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Wei Juan (22) என்ற பெண்ணுக்கு தனது கணவருடன் சமீபகாலமாக கருத்துவேறுபாடு இருந்து வந்தது. இதையடுத்து Juan-ஐ அவர் கணவர் பிரிந்து சென்றுவிட்டார். இதனால் கணவர் மீது ஆத்திரம் கொண்டார் Juan. இதையடுத்து தனது குழந்தையை கொடுமைப்படுத்தி வீடியோ எடுத்து அனுப்பினால் கணவர் மீண்டும் தன்னிடம் வந்துவிடுவார் என எண்ணினார் Juan. இதன்பின்னர்...
இந்தியாவிற்கு எதிரான தொடரில் குறிப்பிடத் தகுந்த வகையில் பந்து வீசாத மிட்செல் ஸ்டார்க்கை விமர்சனம் செய்வது ஆச்சர்யம் அளிக்கிறது என விராட் கோஹ்லி தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி வென்றது. இந்த தொடரில் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க்கின் பந்துவீச்சு பெரிதாக எடுபடவில்லை. மொத்தம் 7 இன்னிங்சில் அவர் 13 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தினார். மேலும் சிட்னி டெஸ்டில் அவரால் ஒரு ஓவரைக்...
கட்டுகாஸ்தோட்டை புகையிரதப் பாலத்தின் கீழ் வயோதிபர் ஒருவரின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கட்டுகாஸ்தோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர். கட்டுகாஸ்தோட்டை, நவயாலத்தென்னைப் பிரதேசத்தில் மகாவலி கங்கைக்கு குறுக்காக உள்ள புகையிரதப் பாதையின் கீழ் மேற்படி சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. குறித்த நபர் பாலத்தில் இருந்து தவறி விழுந்துள்ளாரா அல்லது தற்கொலை செய்து கொண்டார அல்லது வேறு ஏதும் காரணங்களால் இம் மரணம் சம்பவித்துள்ளதா என்பது பற்றி இன்னும் சரியாக கண்டறியப்படவில்லை என்று தெரிவித்த பொலிஸார் இது...
ஆளுநரின் பதவியேற்புக்காக ஆதரவாளர்கள் பயணித்த வேன் மோதுண்டதில் தெருவில் நடமாடிய 5 மாடுகள் பலியானதுடன் பாடசாலை மாணவனுக்கும் சிறு காயம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மட்டக்களப்பு – கொழும்பு நெடுஞ்சாலையின் தியாவட்டவான்  பிரதேசத்தில் வேன் மோதுண்டதில் தெருவில் நடமாடிய 5 மாடுகள் பலியாகியுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். நேற்று மாலை ஓட்டமாவடி பாலத்தை அண்மித்தாக தியாவட்டவான் பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. புதிய ஆளுநரின் பதவியேற்புக்காகச் சென்றிருந்த  ஆதரவாளர்கள் பயணித்த வேன் திருகோணமலையிலிருந்து காத்தான்குடி...
உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தின் கட்டுமான பணிகள் குஜராத்தில் நடைபெற்று வருகிறது. இந்த மைதானத்தில் ஒரு லட்சம் பேர் அமர்ந்து போட்டியை காண முடியும். 63 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டு வரும் இந்த மைதானத்தின் கட்டு மான பணி மதிப்பீடாக ரூ.700 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உலகின்மிகப்பெரிய மைதானமான மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தை விட பெரியதாக அமையும். இந்த மைதானத்தில் ஒரே நேரத்தில் 3 ஆயிரம் கார்களும் ,10 ஆயிரம் இருசக்கரவாகனங்களும் நிறுத்த முடியும்.மேலும் ஒலிம்பிக்...
பாகிஸ்தான் நாட்டில் குளிரை போக்க பயன்படுத்திய ஹீட்டரில் இருந்து வாயு கசிந்ததில் மூச்சு திணறி 8 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானின் வடமேற்கே அபோதாபாத் நகரில் பண்டி தொண்டியான் கிராமத்தில் குறித்த சம்பவம் அரங்கேறியுள்ளது. இப்பகுதியில் வசித்துவரும் ஒரு குடும்பத்தினர் இரவில் தூங்க செல்வதற்கு முன் அதிக குளிர் காரணமாக ஹீட்டரை ஓன் செய்து விட்டு தூங்கி உள்ளனர். இந்த நிலையில் அந்த ஹீட்டரானது திடீரென செயலிழந்து போயுள்ளது....
கிழக்கு மாகாண ஆளுநராக எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து உண்டான அவரின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியின் வெற்றிடத்துக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சாந்த பண்டார நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் இதற்கான வர்த்தமானி அறிவித்தலும் தற்போது வெளியாகியுள்ளது.