புதூர் பகுதியில் கடந்த முதலாம் திகதி இரவு பொலிஸாரை கண்டதும் தனது கையில் இருந்த பையை தூக்கி எறிந்து விட்டு நபரொருவர் அப்பகுதியில் இருந்து தப்பி சென்றிருந்தார். வீசி சென்ற பையினை பொலிஸார் சோதனையிட்ட போது , அதனுள் ஒரு கைத்துப்பாக்கி , 4 கிரனைட்கள் , 2 கைத்தொலைபேசிகள் , உள்ளிட்ட பொருட்கள் பையினுள் இருந்தாக கனகராஜன் குள பொலிஸார் தெரிவித்தனர். அதனையடுத்து மறுநாள் 2ஆம் திகதி இராணுவத்தினர் ,...
யாழில் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த குடும்பஸ்தர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். நல்லூர் பருத்தித்துறை வீதியை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான சின்னத்துரை சசிகரன் (வயது 46) என்பவரே உயிரிழந்தவராவர். குறித்த நபர் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மதியம் ஊரெழு பகுதியில் உள்ள தோட்டமொன்றில் புல்லு வெட்டிக்கொண்டிருந்த சமயம் மதிய நேரம் திடீரென மயங்கி விழுந்துள்ளார். அதனையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். இருந்த போதிலும் அவர் ஏற்கனவே...
யாழ்.வல்வெட்டித்துறை கடற்கரையிலிருந்து 118 கிலோ கிராம் நிறையுடைய கஞ்சா போதை பொருளை கடற்படையினர் மீட்டுள்ளனர். கடற்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய அப்பகுதிக்கு சென்ற கடற்படையினர் குறித்த கஞ்சா போதை பொருளை மீட்டனர். கடற்படையினரால் மீட்கப்பட்ட கஞ்சா போதை பொருளை கடற்படையினர் வல்வெட்டித்துறை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். அது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் , தம்மிடம் ஒப்படைக்கப்பட்ட கஞ்சா பொதிகளை பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் பாரப்படுத்த பொலிஸார் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.    
யாழ்ப்பாணம் அரியாலைப் பகுதியில் ஹெரோயின் போதைப் பொருளை  உடைமையில் மறைத்து வைத்திருத்தார் என்ற குற்றாட்சாட்டில் இளைஞரொருவர் யாழ்ப்பாணம் பொலிஸாரரால் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்.அரியாலை பூம்புகார்ப் பகுதிதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் இளைஞர் ஒருவரின் நடமாமட்டத்தை அவதானித்த பொலிஸார் அவரை மடக்கி சோதனையிட்ட போது  குறித்த இளைளுரது உடைமையில் மறைத்துவைக்கப்பட்ட நிலையில் 5 கிராம்  ஹெரோயின் போதைப் பொருள் மீட்கப்பட்டது. இதனையடுத்து இளைஞன் கைது செய்யப்பட்டதுடன், சந்தேக நபர் விற்பனை செய்வதற்கே ஹெரோயின் போதைப்...
இந்தியா, தமிழகத்தின் திருவண்ணாமலை மாவட்டம் காம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த 30 வயது கார்த்திகேயன் என்பவர் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு ராஜேஸ்வரி என்பவருடன் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு திருமணமாகியுள்ளது. இந்த நிலையில் கடந்த 4 வருடங்களாக ராஜேஸ்வரி குழந்தை இல்லாமல் இருந்துள்ளார். இதனிடையே, கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு ராஜேஸ்வரிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தையின் முக ஜாடை தன்னைபோன்று இல்லை என்று மனைவியின் மீது சந்தேகப்பட்டு நேற்று...
சந்திவெளி கிராமத்தை வசிப்பிடமாகக் கொண்ட இளம் குடும்பஸ்தர் ஒருவர் கடலில் நீராடிய போது நீரில் மூழ்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை 06 பாலையடித்தோணா கடலில் மீட்கப்பட்ட சடலம்  வரதராஜன் ருஷான் (வயது 24) என்பவருடையது என அவரது மனைவி அடையாளம் காட்டியுள்ளார். சனிக்கிழமை தனது 24 வது பிறந்த நாளைக் கொண்டாடிய ருஷான் ஞாயிற்றுக்கிழமை மாலை தனது மனைவி மற்றும் உறவினர்களை அழைத்துக் கொண்டு...
முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்திணைக்களத்திற்கு சேதம் ஏற்படுத்தியமை தொடர்பில் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரன் உள்ளிட்ட ஏழு பேருக்கு எதிரான வழக்கு எதிர்வரும் மார்ச் மாதம் 12 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழிலாளர்கள் ஒன்றிணைந்து கடந்த 2018.08.02 ஆம் திகதி கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்ததுடன், மாவட்ட கடற்தொழில் நீரியல் வள திணைக்கள அதிகாரிகளுக்கு தமது கோரிக்கைகளை முன்வைக்கச் சென்றபோது, நீண்டநேரமாகியும் திணைக்களத்திற்குள் இருந்த...
இலங்கையின் உள்நாட்டு மோதலின் இறுதி தருணங்களில் கொல்லப்பட்டவர்கள் குறித்த  எண்ணிக்கையை உறுதிப்படுத்துவதற்கான முயற்சிகளை ஆரம்பித்துள்ள இரு சர்வதேச அரசசார்பற்ற அமைப்புகள் இந்த நடவடிக்கைகளிற்கு ஒத்துழைப்பை வழங்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளன. சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான அமைப்பும் மனித உரிமைகள் தரவுகள் ஆய்வுக்குழுவுமே இந்த  முயற்சியை ஆரம்பித்துள்ளன. இலங்கையிலும் வெளிநாடுகளிலும் உள்ளவர்கள் தங்களிடமுள்ள விபரங்களை வழங்கவேண்டும் என இரு அமைப்புகளும் வேண்டுகோள் விடுத்துள்ளன. ஆகக்குறைந்த அளவில் இறந்தவர்களின் பெயர்களை சேகரிப்பதன் மூலமாவது அவர்களிற்கு மரியாதை...
சேப்பங்கிழங்கில் இருந்து எடுக்கப்படும் ஆரோட் மாவு உடல் எடை குறைப்பு, இதய ஆரோக்கியம், செரிமானம் போன்றவற்றிற்கு எவ்வாறு உதவும் என்பது குறித்து இங்கு காண்போம். கூவைக்கிழங்கு அல்லது சேப்பங்கிழங்கு என்று அழைக்கப்படும் இந்த கிழங்கில் 23 சதவித அளவு மாவுச்சத்து. எல்லா வித உணவுகளிலும் கலக்கும் திறன் இந்த மாவுக்கு உள்ளதால், எளிதில் செரிமானத்தை ஏற்படுத்தும். செரிமானம் குடல் இயக்கத்தை கட்டுப்படுத்தி செரிமானத்திற்கு கூவைக்கிழங்கு உதவுகிறது. அத்துடன் மலமிளக்கியாகவும் செயல்படுகிறது. மேலும் இரைப்பை...
பெண்கள் அனைவருமே தங்களது அழகிற்கு முக்கியத்துவம் கொடுப்பதுண்டு. இதற்கு பலவழிகளில் முயற்சி செய்திருப்போம். இதற்கு சப்போட்டா பழம் சிறந்த ஒரு இயற்கை தீர்வாக அமைகின்றது. சப்போட்டா பழத்தில் பலதரப்பட்ட சத்துக்கள் நிறைந்துக் காணப்படுவதற்கு , இந்த பழங்களில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் டானின் நிறைந்துக் காணப்படுகிறது. இது பழம் நோயை குணப்படுத்துவதற்கு மட்டுமின்றி இது முகத்தில் உள்ள கருமைகள் நீங்கி தங்கம் போல பளபளவென மின்னச் செய்கின்றது. தற்போது கீழ் காணும்...