பொதுவாக பெண்கள் மாதவிடாய் காலங்களில் வலியும், சோர்வும் வருவது இயற்கை என்றாலும், இன்றைய உலகில் பள்ளி கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவிகளும், பணிக்குச் செல்லும் பெண்களுமே, அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு சித்த மருத்துவத்தில் மிகச்சிறந்த மருந்துப் பொருட்களில் ஒன்றாக கருதப்படுவது கடுக்காயை தான். இது மாதவிடாயின் போது ஏற்படுத்தும் வலியை எளிதில் குறைக்கின்றது. அது எப்படி என்று தெரிந்து கொள்ளுவோம். தேவையானவை கடுக்காய் இலவங்கப்பட்டை தண்ணீர் செய்முறை முதலில் கொட்டை நீக்கிய கடுக்காய்த் தோல்கள் உள்ளங்கையில்...
நமது வாழ்வில் அன்றாடம் ஏதேனும் ஒரு நோயினால் அவதிப்பட்டு கொண்டு தான் உள்ளோம். இதற்காக நாம் நேரத்தையும் பணத்தையும் அதிகம் செலவு செய்து தினமும் வைத்தியசாலை சென்று வருவதுண்டு. இது போன்ற சூழ்நிலையில் நாம் நமது சித்தர்கள் முற்காலத்தில் கையாண்ட நாட்டு மருத்துவமே சிறந்தது. அந்தவகையில் அனைத்து அத்தியாவசிய எண்ணெய்களில் மிளகுக்கீரை எண்ணெய் மிகவும் பயனுள்ள ஒன்றாகும். இதில் அதிகம் வைட்டமின்கள் ஏ, சி மற்றும் தாதுக்கள், அதாவது மாங்கனீசு, இரும்பு, மெக்னீசியம்,...
பிரித்தானியாவை சேர்ந்த பெண்ணொருவர் கணவர் இறந்த சில வாரங்களில் வேறு நபருடன் டேட்டிங் சென்ற நிலையில் இரண்டாம் திருமணம் செய்து கொண்டுள்ளார். நடாலியா என்ற பெண்ணுக்கும் டிம் மேடிலீ என்பவருக்கும் கடந்த 2010-ல் திருமணம் நடந்த நிலையில் தம்பதிக்கு ஓலிவர் என்ற மகன் உள்ளான். இந்நிலையில் மூளை புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த டிம் மூன்று வருடங்களுக்கு முன்னர் உயிரிழந்தார். கணவர் உயிரிழந்த சில வாரங்களிலேயே பவுல் என்பவருடன் டேட்டிங் செல்ல தொடங்கிய நடாலியா அவரை...
எல்லோரும் மிகுந்த ஆவலோடு எதிர்பார்க்கும் பேட்ட படம் வரும் ஜனவரி 10 ல் பொங்கல் ஸ்பெஷலாக ரிலீஸாகவுள்ளது. அஜித் நடித்துள்ள விஸ்வாசம் படத்துடன் மோதுகிறது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் ரஜினியை மிக இளமையாக காட்டியுள்ளார்கள். அவருக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். இவர்கள் இணைவது இதுவே முதல் முறை. இந்நிலையில் திரிஷாவுக்கு முன் இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க இருந்தது மீரா மிதுன் தானாம். சின்ன நூலிழையில் வாய்ப்பை தவறவிட்டுவிட்டாராம். மீரா தானா...
தனியார் தொலைக்காட்சியின் சொப்பன சுந்தரி நிகழ்ச்சி கடந்த அக்டோபர் மாதம் தொடங்கி இன்றுடன் முடிவடைய உள்ளது. இதன் இறுதி போட்டியாளர்களாக 5 பேர் தேர்வு பெற்றுள்ளனர். இதில் ஒருவரான பவித்ரா இந்த நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாகியுள்ளார். இவர் சமீபத்தில் பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். அதில், அந்த தர்பூசணி பழத்தின் மூலம் எனது உடலை மறைத்திருந்ததை பார்த்து பார்வையாளர்கள் பலரும் கடுமையாக என்னை திட்டி சமூக வலைத்தளங்களை பதிவிட்டிருந்தனர். பழத்தை வைத்து...
ஒய் திஸ் கொலவெறி பாடல் அத்தனை பேரின் மனங்களையும் கொள்ளை கொண்ட ஒன்று. தனுஷ் நடிப்பில் வந்த இப்படத்தில் அவரே பாடலையும் எழுதிபாடியிருந்தார். வந்த 28 நாட்களிலேயே 20 மில்லியன் பார்வைகளை பெற்று Youtube ல் மிக முக்கிய சாதனை படைத்தது. அனிருத் இசையமைத்த இந்த பாடல் தற்போது 17 கோடியே 37 லட்சம் பார்வைகளை தாண்டியுள்ளது. இந்நிலையில் சாய்பல்லவி நடிப்பில் தெலுங்கில் வெளியான ஃபிடா படத்தின் வச்சிண்டே பாடல் 17...
கோலிவுட் சினிமாவில் விஜய்கான இடம் மிகவும் வலுவானது என்பது நிரூபிக்கப்பட்டுக்கொண்டே வருகிறது. விஜய்க்காக எதையும் செய்யும் ரசிகர்கள் கூட்டம் பெரும் எண்ணிக்கையில் இருக்கின்றன. அவருக்கு ரசிகைகளும் அதிகளவில் இருக்கின்றார்கள். அண்மையில் வந்த சர்கார் படத்தின் பிரச்சனையின் போது படத்திற்கு ஆதரவாக ரசிகர்கள் செய்த விசயத்தை மறக்க முடியாது. விஜய்யை விமர்சித்தவர்களை வச்சு செய்துவிடுகிறார்கள் அவர்கள். அந்தளவுக்கு மிகவும் வேகமாக இருக்கிறார்கள் அவரின் ரசிகர்கள். இந்நிலையில் அரசியல் பிரமுகர் சீமான் விஜய்யை விமர்சித்து...
ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி அரசின் பாராளுமன்றக் குழுக் கூட்டம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று மாலை அல்லது நாளை காலை அலரிமாளிகையில் கூடவுள்ளது. இதன்போது அமைச்சுகளுக்கான விடயதான ஒதுக்கீடு, எம்.பிக்களுக்கிடையிலான கருத்து மோதல், ஒதுக்கீட்டுச் சட்டமூலம், அபிவிருத்தி வேலைத்திட்டம் உட்பட மேலும் சில விடயங்கள் சம்பந்தமாக விரிவாக ஆராயப்படவுள்ளன.
இனவாதம், பிரிவினையை ஏற்படுத்தாமல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் மஹிந்த தரப்புக்களைச் சேர்ந்தோர் ஓரணியில் நின்று புதிய அரசியலமைப்பை வெற்றி பெறச் செய்ய அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வேண்டுகோள் விடுத்தார். புதிய அரசியலமைப்பு குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு குறித்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டாவாறு கூறிய அவர், நாட்டைப் பிரிப்பதோ, துண்டாக்குவதோ எமது நோக்கமல்ல. நீதி மற்றும்...
மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிலுள்ள மட்டக்களப்பு வாழைச்சேனை  வீதி பிள்ளையாரடி பகுதியில் வேன் ஒன்றும் முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 3 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (06) இரவு இடம்பெற்றுள்ளதாக மட்டு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர் காத்தான்குடியிலிருந்து கொழும்பை நோக்கிச் சென்ற டொல் பீன்ரக வேனும் வாழைச்சேனையிலிருந்து மட்டக்களப்பை நோக்கி சென்ற முச்சக்கரவண்டியும் நேற்று இரவு 8.30 மணியளவில்  பின்னையாரடி பகுதில் நேருக்கு...