தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக்குழுக் கூட்டம் நாளை காலை பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் கூடவுள்ளது.
இதன்போது புதிய அரசமைப்புக்கான வரைவு நகல் குறித்தும், ‘ஒருமித்த நாடு’, ‘ஒற்றையாட்சி’ ஆகிய சொற்பதங்கள் சம்பந்தமாகவே இதன்போது கூடுதல் கவனம் செலுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மட்டக்களப்பு, கல்லடி பாலத்திலிருந்து ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொள்ள முயன்ற 16 வயது சிறுமியின் சடலம் இன்று திங்கட்கிழமை காலை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க காரியாலத்திற்கருகில் உள்ள ஆற்றில் கரை ஒதுங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
கடந்த சனிக்கிழமை பிற்பகல் மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் இருந்து ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொள்ள முயன்ற 16 வயது சிறுமியை காப்பாற்ற இளைஞர் ஒருவர் ஆற்றில் குதித்போதும் குறித்த சிறுமியை காப்பாற்ற...
வடக்கு மாகாண ஆளுநராக தமிழர் ஒரு வரை நியமிப்பது தொடர்பில் ஆலோசிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த வெள்ளிக்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 5 மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்களை நியமித்திருந்தார்.
இந் நிலையில் வடக்கு மாகாண ஆளுநராக பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேராவின் தந்தையான மார்சல் பெரேராவை நியமிப்பதற்கு ஜனாதிபதி திட்டமிட்டிருந்த போதிலும் இறுதி நேரத்தில் அந்த முயற்சி கைவிடப்பட்டிருந்தது.
அத்துடன் வட மாகாண ஆளுநராக முன்னான் அமைச்சர் அதாவுட செனவிரத்தினவையும் நியமிக்குமாறு சிபாரிசு...
தற்போது வரை எமது தமிழர்களால் மேற்கொள்ளப்படும் செயலும் தமிழீழ விடுதலைப்புலிகளால் மேற்கொள்ளப்பட்டுவந்த பல விடயங்களும்; திருத்தப்பட வேண்டியவை என்றும் பல ஆக்கங்கள் ஊடாக வெளிக் கொணர்ந்தேன். ஆனால் எமக்குத்தான் புத்தி செல்வது பிடிக்காதே! தலைக்கணம் எம்மை ஆட்டிப்படைக்கின்றதே!
அமேரிக்கா தனது ஆதிக்கத்திற்கப்பால் பயங்கரவாத ஒழிப்பு என்ற பெயரில் நடாத்தப்படும் தாக்குதலில் ஆப்கானிஸ்தான் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர் இந்த வேளையில் இலங்கை அரசு தமிழர்களுக்கெதிராக நடாத்தும் போர் என்று எம்மால் எடுத்துரைக்கப்படும் இந்நாளில்...
முஸ்லீம் தீவிரவாதம் இலங்கையில் உருவாகக் கூடாது என்பதற்காகவே இலங்கை முஸ்லீங்கள் ஒடுக்கப்படுகின்றனர்
Thinappuyal -
முஸ்லீம் தீவிரவாதம் இலங்கையில் உருவாகக் கூடாது என்பதற்காகவே இலங்கை முஸ்லீங்கள் ஒடுக்கப்படுகின்றனர்
முஸ்லீம் தீவிரவாதம் இலங்கையில் உருவாகக் கூடாது என்பதற்காகவே
இலங்கை முஸ்லீங்கள் ஒடுக்கப்படுகின்றனர் இலங்கை இராணுவத்தை விடவும் முஸ்லீம் தீவிரவாத அமைப்பு எப்படி கொல்கிரார்கள் என்று மட்டும் பாருங்கள்
அல்-கைதா அமைப்புக்கும் இலங்கை பங்களாதேஷ் சிலருக்கும் தொடர்பு?
அல்-கைதா அமைப்புக்கும் இலங்கை பங்களாதேஷ் சிலருக்கும் தொடர்பு?அல்-கைதா இஸ்லாமிய அமைப்புக்கும் இலங்கை மற்றும் பங்களாதேஷில் உள்ள சிலருக்கும் தொடர்பு இருப்பதாக ஈரானின் புலனாய்வுத்...
கிழக்கு மாகாணத்தை விழுங்கிக் கொண்டிருக்கும் இஸ்லாமியமும் அதன் துரோகத்தின் பொறிமுறைகளும்
Thinappuyal -
(தூயவன் )
இஸ்லாமியமும் அதன் ஆணிவேராக கருதப்படும் புனித அல்குறான் என்னும் போதனை நூலும் அடிப்படையில் இறைவழி காட்டும் ஒரு மதச் சித்தாந்தம் என்பதை மறுப்பதற்கில்லை. இறை தூதரான நபிகள் நாயகத்தின் போதனைகளும், அவர் வாழ்ந்து காட்டிய வாழ்வியல் நெறிமுறைகளும் பெறுமானம் மிக்க மனிதத்துவத்தின் மான்பினை உலக மக்களுக்கு இன்றுவரை உணர்த்தி நிற்கின்றது. ஆனால் இன்று நடைமுறையில் இஸ்லாம் என்ற இந்த மதக் கோட்பாடு இன அடையாளத்தின் மூலக் கருவாகவும்,...
ஒரு தேர்தல் நாடகம்.அதுள்,இரையாக்கப்படும் தமிழ்பேசும் மக்களது நீதியான உரிமைகள் அந்த மக்களுக்கு எட்டாக் கனியாகிறது!“
Thinappuyal -
முன்கூட்டிய ஜனாதிபதித் தேர்தல்:அரசு இனவழிப்புக்
குற்றத்திலிருந்து தப்பும் முயற்சி!
„சிங்கள-உலக ஆளும் வர்க்கங்கள் இலங்கை அரசினது யுத்தக்
குற்றத்தை மறைப்பதற்கெடுக்கும் முயற்சியில் தமிழ்த் தலைமைகளையே தமது
நோக்கிற்கிணங்கச் செயற்பட வைப்பதற்கும்,அவர்கள் வாய்மூலமே ஆளும் மகிந்தாவினது அரசை
மெச்சவும் ஒரு தேர்தல் நாடகம்.அதுள்,இரையாக்கப்படும் தமிழ்பேசும் மக்களது நீதியான
உரிமைகள் அந்த மக்களுக்கு எட்டாக் கனியாகிறது!“
பல இலட்சம் மக்களைப் பலிகொடுத்து, „தமிழீழ“ப் போராட்டஞ் செய்த புலிகளின் அழிவுக்குப் பின்பு மக்கள் அமைப்புத் தோற்றம் பெறுவது,கட்சி கட்டுவது,மக்கள் சமுதாயத்தில் சாதியாக-வர்க்கங்களாகப் பிளவுப்பட்ட...
அமெரிக்காவுக்கே முன்னுரிமை!America first ! -Woodrow Wilson 1916 .
கடந்த காலத்தை நினைத்துப் பார்க்கிறேன்.அமெரிக்காவே முதன்மையானது.என்ற கருத்தியிலூடாகத் தனது தேர்தல் பிரச்சாரத்தூடாகப் பதவியை இரண்டாவது தடவையாத் தக்க வைத்த அன்றைய ஜனாதிபதி வில்சன்.
முதலாம் உலக யுத்தத்தில் சிதறப்பட்ட ஐரோப்பா வலுவிழந்துகிடக்க அமெரிக்கா மிக வலுவாக எழுந்த காலமது.
இந்தக்காலத்துள் முகிழ்த்த நவகாலனித்துவக் கொள்கைக்கு வில்சனின் அரசு முனைப்பளித்துபோது காந்திகள் எல்லாம்“மகாத்துமா“என்பதாக உயர்ந்தார்கள்.பிரித்தானியாவின் காலனித்துவ நாடுகள் பொய்மையான விடுதலைக்கு வந்தன-நவகாலனித்துவ அமெரிக்கப்...
விடுதலைப்போராட்டத்தினைக் காட்டிக்கொடுத்த ஏனைய இயக்கங்களான ரெலோ, புளொட், ஈ.பி.டி.பி, போன்ற இயக்கங்களை இலங்கையரசு தமிழினத்திற்கு எதிராகவே கையாண்டு அதில் வெற்றியும் கண்டது.
Thinappuyal -
தமிழினத்தை வைத்தே தமிழினத்தை அழிக்க அரசு வழியமைக்கிறது.
விடுதலைப்போராட்டத்தினைப் பொறுத்தவரையிலும், தனிநாடு கோரி போராடியவர்கள் தமிழீழ விடுதலைப்புலிகள். அதன்பின்னர் ஒன்றுபட்ட தமிழ் இயக்கங்கள் அனைத்தும் இந்திய அரசினாலும் இலங்கையரசினாலும் திட்டமிட்டபடி சீர்குலைக்கப்பட்டது. அக்காலகட்டத்தில் மாத்தையா உட்பட விடுதலைப்போராட்டத்தினைக் காட்டிக்கொடுத்த ஏனைய இயக்கங்களான ரெலோ, புளொட், ஈ.பி.டி.பி, போன்ற இயக்கங்களை இலங்கையரசு தமிழினத்திற்கு எதிராகவே கையாண்டு அதில் வெற்றியும் கண்டது.
விடுதலைப்புலிகளுடனான 2001-2004 வரையான சமாதானப் பேச்சுக்களில் பிரபாகரனுக்கு நம்பிக்கை நட்சத்திரமாக இருந்த...
தகுதி இல்லாத இழிவான ஹிஸ்புல்லாவை கிழக்கு மாகாண ஆளுநராய் நியமித்த செயலிற்கெதிராக தமிழராய்ஒன்றிணைவோம்.
Thinappuyal -
தகுதி இல்லாத இழிவான ஹிஸ்புல்லாவை கிழக்கு மாகாண ஆளுநராய் நியமித்த செயலிற்கெதிராக தமிழராய்ஒன்றிணைவோம்.
1) ஹிஸ்புல்லா தான் பிறந்து வாழ்ந்துவரும் கிழக்கு மாகாணத்தில் பண ரீதியான இலாபங்கள் தரக்கூடிய ஸ்தாபனங்களை வைத்திருக்கிறார் எனவும்,
2) அவர் தனது ஆளுநர் அதிகாரங்களை தனக்கு சார்பாகவும் முஸ்லிம்களுக்கு சார்பாகவும் பயன்படுத்தி, தமிழரின் நலன்களிற்கு எதிராகவும், தமிழரின் அரசியல் உரிமைகளிற்கு பங்கம் விளைவிக்கவும் இயைபான வாய்ப்புக்கள் அவரிற்கு தோன்றியுள்ளதையும்,
3) கிழக்கு மாகாணத்தில் உள்ள காளி கோவில்...