கைதடியை பூர்வீகமாக கொண்டவரும் நோர்வேயின் தலைநகரம் ஒஸ்லோவின் பிரதி மேயருமான செல்வி கம்சாயினி குணரத்தினம் இன்று ஜனதிபதியை சந்தித்தார். மூன்று பெண் சாதனையாளர்களுக்கு “நோர்வே தமிழ்3 இன் தமிழர் மூவர்” விருது நோர்வே தமிழ் 3 வானொலியினால் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வரும் “தமிழ்3 இன் தமிழர் மூவர்” விருதுகள் இம்முறை மூன்று பெண் சாதனையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இளநிலை நீதிபதியாக இருக்கின்ற பிரசாந்தி சிவபாலச்சந்திரன், ஒஸ்லோ மாநகரத்தின் பிரதிமுதல்வராக நியமிக்கப்பட்டுள்ள கம்சாயினி குணரத்தினம்,...
  கிராமப்புற மாணவர்களின் கல்வியில் அனைவரும் கவனம்செலுத்தவேண்டும். பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன்!! புதுவருடத்தை முன்னிட்டு வவுனியா பிரதேச செயலகத்திற்குட்பட்ட வறிய மாணவர்களுக்கு கற்றல் உபகரணம் வழங்கி வைக்கப்பட்டது.இந் நிகழ்வு வவுனியாமாவட்டசிறுவர் நன்நடத்தை உத்தியோகத்தர் திரு கெனடி அவர்களின் ஒழுங்கமைப்பிலும் பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு சிவராம் தலமையில் 01.01.2019 ம் திகதி நடைபெற்றது. திரு கெனடி தலமையிலான உத்தியோகத்தர்கள் கிராமப்புற பாடசாலை மாணவர்கள் பாடசாலை செல்லாமல்...
  இலங்கையில் கறை படிந்த யுத்தம் ஆரம்பிக்கப்படுவதற்கு அடித்தளம் இட்டவர்கள் தமிழ்- சிங்கள் மொழியாக கொண்ட கிறிஸ்தவ மிசனாிகளாள் உருவாக்கப்பட்ட கிறிஸ்தவ தலைவர்கள், சோசலீச வாதிகள் ஆகியோா்களின் பங்குகள் கண்னுக்கு புலப்படாத வகையில் வலைப்பின்னல்கள் மூலம் பின்னப்பட்டு அரங்கேற்றப்பட்ட வலைப்பின்னல் பல படங்கள் ஆதாரமாக இனைக்கப்பட்டுள்ளது . இலங்கையில் கறை படிந்த யுத்தம் ஆரம்பிக்கப்படுவதற்கு அடித்தளம் இட்டவர்கள் கிறிஸ்தவ தலைவர்கள், சோசலீச வாதிகள். ஆம் சுமார் அறுபதுக்கும் எழுபதுக்கும்இடைப்பட்ட வருடங்களுக்கு முன்பு (11-11-2018) இலங்கை தீவு...
  காளிகோயிலை இடித்து மீன் மார்க்கட் கட்டிய ஹிஸ்புல்லாவிடம் கிழக்கை ஒப்படைத்த மைத்திரி!  1ST JANUARYகத்தோலிக்க மது-மாது- மாமிச தின்று துள்ளி திாியம் கூத்தாடி குடிகார கூட்டங்கள் தங்கள் பிள்ளைகள் பேரப்பிள்ளைகளுக்கு கூட தமிழ் பெயா் சூட்ட இல்லை. சுயபுத்தி அற்று பாதிாிகள் ஈழம் பெற்று தருவாா்கள் என்று இன்று வரை பாதிாிகளுடன் அலையும் செம்மறி கூட்டங்களுக்கு தொியுமா தமிழனை அழித்தவன் கிறிஸ்தவனும் முஸ்ஸிம்கள் என்று . கடின உழைப்பின் மூலம் செல்வ...
  உலகின் கண்களுக்கு புலப்படாத – புரிபடாத பல விடயங்கள் இப்பரந்த பூமியெங்கும் இறைந்து கிடக்கிறது. அவற்றுள் போரியல் சார்ந்து முக்கியமானதும் முதன்மையானதாகவும் தமிழர் சேனைகளான தமிழீழ விடுதலைப் புலிகளின் வீரம் பார்க்கப்படுகிறது. உலகின் படைத்துறை ஆய்வாளர்கள், இராணுவ மேதைகள், உளவுத்துறையினர், இராணுவ கோட்பாட்டாளர்கள் பலரின் போரியல் சமன்பாடுகளுக்குள் புலிகளை அடக்க முடியவில்லை.  அவர்களின் கணிப்பீடுகள், மதிப்பீடுகள் இன்று தமிழீழத்தில் கலைத்துப் போடப்பட்டுள்ளன. உலக இராணுவ மேதைகளினதும் படைவரலாற்றாளர்களினதும் சமன்பாடுகளுக்குள் அடங்க...
  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சகோதரரும் பிரபல தொழிலதிபருமான டட்லி சிறிசேன அரசியலில் ஈடுபட முடிவுசெய்திருப்பதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் ஜனாதிபதி சிறிசேனவின் புதல்வியான சத்துரிக்காவும் அரசியலில் குதிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்குள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனிமைப்படுவதைத் தவிர்ப்பதற்காகவும் அவரது அதிகாரத்தை கட்சிக்குள் தொடர்ந்தும் தக்கவைத்துக்கொள்வதற்காகவும் இந்த அரசியற் பிரவேசங்கள் அமையப்போவதாக கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஜனாதிபதியின் மூத்த மகளான சத்துரிக்கா தனக்கென சமூக வலைத்தளங்களில் ஆதரவுத் தளங்களை...
தீராத நோய்களுக்கு அருகம்புல் மிளகு தீர்க்கும் என்பது முன்னோர்களின் பழமொழியாகும் அருகம்புல் திரிதோஷம், கோழை, கண்ணோய், சிரங்கு, சிரஸ்தாபம், ரத்த பித்தம், மருந்துசுடு, வயிற்றுபுண், வெள்ளை இப்படிபட்ட வியாதிகளுக்கு அருமருந்தாக விளங்குகிறது. அருகம்புல்லின் மருத்துவகுணங்களை பார்ப்போம். அருகம்புல் ஒரு கைப்பிடி அளவு சேகரித்துச் சுத்தம் செய்து கொள்ள வேண்டும். இதனை, ஒன்றிரண்டாக நறுக்கி, 4 டம்ளர் தண்ணீரில் இட்டு, சிறிதளவு மிளகுத்தூள் சேர்த்து, 1 டம்ளராகக் காய்ச்சி, வடிகட்டிக் கொள்ள வேண்டும்....
குளிர் காலத்தில் நம் கூந்தல் மற்றும் அழகைப் பாதுகாக்க நாம் என்ன செய்யலாம் என்பது குறித்து இங்கு காண்போம். குளிர் காலத்தில் சிலருக்கு உதடுகளில் வறட்சி ஏற்பட்டு பிளவுகள் உண்டாகும். கை, கால் வறண்டு போவதுடன் கூந்தலும் வறண்டு உடையத் தொடங்கும். இந்நிலையில் குளிர் காலத்தில் கூந்தலை எவ்வாறு பாதுகாக்கலாம் என்பது குறித்து காண்போம். தலைக்கு மிதமான சூட்டில் குளிக்க வேண்டும். குறிப்பாக மூன்று நாட்களுக்கு ஒருமுறை மிதமான சூட்டில்...
சிக்கனில் 65 செய்வது போல் முட்டையிலும் 65 செய்யலாம். இன்று குழந்தைகளுக்கு விருப்பமான முட்டை 65 செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருள்கள் : முட்டை - 3 சோளமாவு - 2 மேஜைக்கரண்டி மிளகாய் தூள் - 1 மேஜைக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி புட் கலர் - 1/4 தேக்கரண்டி தயிர் - 1 மேஜைக்கரண்டி கொத்தமல்லித்தழை - சிறிதளவு உப்பு - தேவையான அளவு பொரிப்பதற்கு எண்ணெய் - தேவையான அளவு செய்முறை : கொத்தமல்லியை...
நொறுக்குத் தீனிகளை நாம் விரும்பும் காரணம் என்ன? அவைகளை ஏன் தவிர்க்க முடிவதில்லை என்பதற்கான காரணத்தையும் அறிந்து கொள்ளலாம். ஆரோக்கியம் தரும் உணவுகள் எவை என்பது பற்றியும், ஆரோக்கியத்தைக் கெடுக்கும் உணவுகள் எவை என்பது பற்றியும் நமக்குத் தெரியும். ஆனாலும், நொறுக்குத் தீனிகளை நாம் விரும்பும் காரணம் என்ன? அவைகளை ஏன் தவிர்க்க முடிவதில்லை என்பதற்கான காரணத்தையும் அறிந்து கொள்ளலாம். புரதச்சத்துக்கள் நம் உடலின் கட்டுமானத்துக்கும் இயக்கத்துக்கும் மிகவும் அத்தியாவசியமானவை. இந்த...