38 கிலோ 210 கிராம் கேரள கஞ்சாப்பொதியுடன் 32 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Thinappuyal News -0
இலுப்பைக்கடவை பொலிஸ் பிரிவுக்குற்பட்ட தேத்தாவாடி பகுதியில் 38 கிலோ 210 கிராம் கேரள கஞ்சாப்பொதியுடன் மன்னார் பேசாலையைச் சேர்ந்த 32 வயதுடைய நபர் ஒருவரை நேற்று புதன் கிழமை (2) இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
பொதி செய்யப்பட்டு கொழும்புக்கு கொண்டு செல்ல தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த நிலையிலே குறித்த கஞ்சாப்பொதிகள் மீட்கப்பட்டுதோடு, குறித்த நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கஞ்சா போதைப்பொருள்...
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இலங்கை போக்குவரத்து சபை சாலை ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
Thinappuyal News -
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வவுனியா இலங்கை போக்குவரத்து சபை சாலை ஊழியர்கள் உட்பட வடமாகாணத்தில் உள்ள ஏழு சாலைகள் இன்று (04.01) பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
நிர்வாகத்திறமையற்ற வடமாகாண பிராந்திய முகாமையாளரினால் இன்றைய காலத்தில் வடபிராந்திய சாலைகள் இழுத்து மூடப்பட வேண்டிய கட்டாயத்தில் இயங்கி வருகின்றது.
ஏற்கனவே இ.போ.ச சபையினர் ஆகிய எம்மால் எழுத்து மூலம் உயர் பீடங்களுக்கு அறிவித்த பத்து குற்றச்சாட்டுகளுக்கு உரிய தீர்வு கிடைக்கப்பெறாத காரணத்தினால் வட பிராந்திய...
குப்பை மேடு தொடர்பான பிரச்சினைக்கு உடனடித் தீர்வொன்றினை வழங்குமாறு-ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.
Thinappuyal News -
கண்டி நகரில் பிரதான சுற்றாடல் பிரச்சினையாக உருவெடுத்திருக்கும் கட்டுகஸ்தோட்ட, கொஹாகொட குப்பை மேடு தொடர்பான பிரச்சினைக்கு உடனடித் தீர்வொன்றினை வழங்குமாறு ஜனாதிபதி சம்பந்தப்பட்ட துறையினருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
மீதொட்டமுல்லயில் இடம்பெற்ற அசம்பாவிதம் போன்ற ஒரு நிலைமை மீண்டும் ஏற்படாமல் குறித்த பிரச்சினையை தீர்ப்பதற்கான துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு இன்று (03) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கொஹாகொட கழிவு நிலையத்தின் முகாமைத்துவத்தின் நடவடிக்கைகளை முறைமைப்படுத்தல் தொடர்பிலான கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி ...
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான சச்சின் டெண்டுல்கரின் ஆரம்ப கால கிரிக்கெட் பயிற்சியாளரான ராமாகாந்த் அச்ரேகர் காலமானதைத் தொடர்ந்து, சச்சின் அவரது இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டு உடலை சுமந்து சென்ற புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
சச்சினுக்கு பயிற்சியளித்தது மட்டுமன்றி, காம்ப்ளி, பிரவின் அம்ரே போன்ற சிறந்த வீரர்களையும் உருவாக்கியவர் ராமாகாந்த் அச்ரேகர். மேலும், சிறந்த பயிற்சியாளருக்கான துரோணாச்சார்யார் விருதை பெற்ற இவர், உடல்நலக் குறைவு காரணமாக...
இந்திய அணியின் தலைவர் விராட் கோஹ்லி நடுவரிடம் பந்தை வாங்கி நேரத்தை போக்கும் வகையில் பேட்டை வைத்து விளையாடியதால், நடுவர் அந்த பந்தை பிடுங்கினார்.
இந்தியா-அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது.
இதில் முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடி வரும் இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 303 ஓட்டங்கள் எடுத்த ஆடி வருகிறது.
இதில் சட்டீஸ்வர் புஜாரா சிறப்பாக ஆடி சதமடித்து...
இந்திய கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மா, தனது செல்ல மகளின் முதல் புகைப்படத்தை டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
2018ம் ஆண்டின் இறுதி நாள் கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மாவுக்கு மகிழ்ச்சியானதாகவே அமைந்தது. தனக்கு பெண் குழந்தை பிறந்ததே அவரின் மகிழ்ச்சிக்கு காரணம்.
ரோஹித் சர்மா, ரித்திகா என்பவரை காதலித்து கடந்த 2015 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். கிரிக்கெட் போட்டி நடக்கும் இடங்களுக்கு எப்போதும் மனைவியை அழைத்துச் செலவதை வழக்கமாக கொண்டிருந்தார்...
வெயிற்காலங்களில் நமது உடலில் அதிகளவு வியர்வை சுரக்கப்படும், இதனால் ஏற்படும் உடல் நாற்றம் நெருங்கிய நண்பர்களையும் கூட நம் அருகில் நெருங்கவிடச் செய்யாது.
வியர்வையாக அதிகமாக சுரக்க இயற்கையாகவே நிகழும் ஹார்மோன்களின் மாற்றங்கள், உண்ணும் உணவுகள் மற்றும் காலநிலை மாற்றி போன்றவை முக்கிய காரணங்கள் ஆகும்.
இதற்கு நம்மில் பலரும் டால்கம் பவுடர், டியோட்ரண்ட், பாடி ஸ்ப்ரே போன்றவற்றை உபயோகிக்கின்றனர். இருப்பினும் இது தற்காலிகமாக தான். இதனை இயற்கை வழிகளில் போக்க...
கனடாவில் விமான நிலையத்தில், விமானம் புறப்படுவதை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்த ஊழியர் ஒருவர் குழந்தை ஒன்று அழுவதை விமானத்தின் ஜன்னல் வழியாக பார்த்தார்.
உடனடியாக Jahmaul Allen என்னும் அந்த ஊழியர், அந்த குழந்தையை சிரிக்க வைப்பதற்காக அங்கேயே நடனமாட ஆரம்பித்தார்.
அவர் நடனமாடுவதைக் கண்டதும் குழந்தை சிரிக்கத் தொடங்க, குழந்தையின் தாய் கைகளைத் தட்டி அவரை உற்சாகப்படுத்தி, தொடர்ந்து நடனமாடுமாறு சைகையில் அவரை கேட்டுக்கொள்ள, Allen தொடர்ந்து நடனமாடியபடியே விமான போக்குவரத்தை...
அமெரிக்காவில் பாட்டி சமைத்த மீனின் வாசனை ஒத்துக் கொள்ளாத்ததால், 11 வயது சிறுவன் ஒவ்வாமை ஏற்பட்டு பரிதாபமாக இறந்துள்ளான்.
அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தின் Brooklyn பகுதியைச் சேர்ந்த சிறுவன் Jean-Pierre.
11 வயது சிறுவனான இவன் கடந்த செவ்வாய் கிழமை ஒவ்வாமை காரணமாக மிகவும் மோசமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான்.
ஆனால் சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டான். சிறுவன் உயிரிழந்ததற்கு ஒவ்வாமை பிரச்சனை தான் என்று கூறப்பட்டது.
இந்த தகவல் பொலிசாருக்கு தெரியவந்ததால், அவர்கள்...
பிரபலங்கள் சிலர் சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டீவாக இருப்பார்கள். அப்படி ஒருவர் என்றால் அது இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி. பிரகாஷ் தான்.
சினிமாவை தாண்டி சமூக பிரச்சனைகளுக்கு முதலில் குரல் கொடுக்க கூடியவர். ஜல்லிக்கட்டு, ஸ்டெர்லைட் போன்ற எல்லா விஷயங்களிலும் இவருடைய பங்கு மிக அதிகம். இவர் சமீபத்தில் தன்னுடைய மனைவி சைந்தவியுடன் சுற்றுலா சென்றுள்ளார்.
அங்கு உயிருடன் இருக்கும் புலியின் மேல் படுத்தபடி புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்தில் போட்டு...