பிரேசில் நாட்டில் காயமடைந்த உரிமையாளரை பார்த்து, அவருடைய வளர்ப்பு நாய் துடிதுடித்து கதறும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. பிரேசில் நாட்டை சேர்ந்த ஒருவர், புத்தாண்டு தினத்தில் சகோதரி வீட்டிற்கு மதிய உணவு எடுத்து செல்லும்போது சாலையில் நடந்த சம்பவத்தை வீடியோவாக பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் ஒருவருக்கு ஆம்புலன்ஸ் ஊழியர்கள் முதலுதவி அளித்து ஆம்புலன்சில் ஏற்றும் வேளைகளில் ஈடுபட்டு வருகின்றனர். https://twitter.com/MailOnline/status/1080477892440743936 அப்போது அங்கு நின்று கொண்டிருந்த அவருடைய வளர்ப்பு நாய்,...
பொதுவாக எல்லா பெண்களுக்குமே தாங்கள் பிறரை கவரும் வகையில் அழகாக இருக்க வேண்டும் என்ற ஆசை அனைவரிடம் உண்டு. இதற்காக நாம் கடைகளில் கிடைக்கும் கண்ட கண்ட கிறீம்களை வாங்கி உபயோகிப்பது உண்டு. ஆனால் இது பலவழிகளில் முகத்திற்கு கெடு தான் விளைவிக்கின்றது. அதற்கு நாம் இயற்கை பொருட்களை கொண்டு நமது முகத்தினை அழகுப்படுத்தி கொள்ள முடியும். க்ரீன் டீ பேக் நமது சருமத்தில் உள்ள அழுக்குகளை நீக்குகிறது. தேன் சருமத்திற்கு...
சென்ற வருடம் பாலிவுட்டில் பல்வேறு நடிகைகள் திருமணம் செய்து கொண்டனர். அது பற்றித்தான் ஒட்டுமொத்த சினிமா துறையும் பேசிக்கொண்டிருந்தது. இந்நிலையில் புதுவருடம் நேற்று பிறந்த நிலையில், நேற்று நடிகை எமி ஜாக்சன் தன் காதலருடன் நிச்சயதார்த்தம் செய்துள்ளதாக கூறியுள்ளார். பெரிய வைர மோதிரம் கையில் இருக்க, எமி ஜாக்சன் தன் காதலர் George Panayiotouவுடன் இருக்கும் நெருக்கமான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இவர் தொழிலதிபர் என்பது கூடுதல் தகவல். நிச்சயதார்த்தம் ஜாம்பியா நாட்டில் நடந்து...
மல்லாகம் நீதிவான் நீதிமன்றுக்கு சிவப்பு உடை அணிந்து வருகை தந்திருந்த பெண் ஒருவரை எச்சரித்த நீதிவான், நீதிமன்றுக்கு நாகரிகமான முறையில் சமூகமளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு அறிவுரை வழங்குமாறு மூத்த பெண் சட்டத்தரணி திருமதி சிவபாதத்தை அழைத்து நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா ஆலோசனை வழங்கினார். மல்லாகம் நீதிவான் நீதிமன்றம், விடுமுறைக் காலம் நிறைவடைந்து புத்தாண்டில் நேற்றுக் காலை ஆரம்பமானது. நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் வழக்குகள் விசாரணைக்கு வந்தன. வழக்கு ஒன்றில்...
பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெறவுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறசேன தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறும் இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய 29 அமைச்சர்களும் கலந்து கெள்ளவுள்ளனர். புதிய அமைச்சர்களுக்கான இலாகாக்கள் குறித்த விபரங்கள் வர்த்தமானி மூலம் வெளியிடப்பட்டுள்ள நிலையில் இன்றைய அமைச்சரவைக் கூட்டம் இடம்பெறவுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் 20 ஆம் திகதி புதிய அமைச்சரவை அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர்....
தமிழ் தொலைக்காட்சிகளில் இருந்து தற்போது தமிழ் சினிமாவை கலக்கி வருபவர் பிரியா பவானி ஷங்கர். அவரை போலவே தற்போது திவ்யா கணேஷ் என்ற பிரபல சீரியல் நடிகை சினிமாவில் அறிமுகமாகவுள்ளார். இதுவரை பல சீரியல்களில் நடித்துள்ள அவர் ஒரு மலையாள படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். மோகன்லால் அண்ணன் மகன் நாயகனாக நடிக்கும் படம் தான் இது. தமிழ் பெண்ணான இவர் தெலுங்கிலும் ஒரு படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறாராம். தமிழில்...
கண்டியிலிருந்து பொகவந்தலாவை நோக்கி பயணித்த லொறியொன்று 30 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் லொறியின் சாரதி படுகாயமடைந்துள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்துள்ளனர். அட்டன் பொகவந்தலாவ பிரதான விதியின் நோர்வூட் கிளங்கன் பகுதியிலேயே குறித்த விபத்து சம்பவித்துள்ளது. கண்டியில் இருந்து பொகவந்தலாவ சென்ஜோன் டிலரி பகுதிக்கு விற்பனை செய்வதற்காக கோழிகளை ஏற்றி வந்த லொறியொன்றே வேகக்  கட்டுபாட்டை இழந்து இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த லொறிவண்டியில் இரண்டு பேர் பயணித்ததாகவும் சம்பவத்தில் சாரதி மாத்திரம் படுகாயங்களுக்குள்ளான...
கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டத்தில், கர்ப்பிணி மெர்க்கலின் உத்தரவை ஏற்று இளவரசர் ஹரி முற்றிலும் மாறுபட்டு காணப்பட்டதாக அரச குடும்பத்திற்கு நெருக்கமான ஒருவர் தகவல் வெளியிட்டுள்ளார். கர்ப்பம் என்பதே அனைவருக்கும் ஒரு அழகான, ஆச்சர்யமான விடயம். அதுவரை மனைவியின் வார்த்தைகளை தட்டிய கணவன்கள் கூட, கர்பமடைந்ததும் மனைவிக்கு தேவையான அனைத்தையும் நிறைவிவேற்றுவார்கள். மனைவியை முழுவதும் மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில், விழுந்து விழுந்து கவனிப்பார்கள். இது சாதாரண ஒரு குடும்பமாக இருந்தாலும்,...
நோட்டன் பிரிட்ஜ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லக்சபான நீர்வீழ்ச்சியின் பாதுகாப்பற்ற பகுதியை பார்வையிட சென்ற வெளிநாட்டு பிரஜை ஒருவர் தவறி விழுந்தது உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் புதுவருடப்பிறப்பன்று இடம்பெற்றுள்ளது. இவ்வாறு மரணித்தவர்  பிரித்தானிவைச் சேர்ந்த 29 வயதுடைய இளைஞர் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. குறித்த நபர் தனது வெளிநாட்டு நண்பர்களுடன் நோட்டன் பிரிட்ஜ் தெபடன் சமனெலிய தோட்ட பகுதியில் நீர்வீழ்ச்சியை பார்வையிட சென்ற போது இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. மரணித்தவரின் உடல் கிளங்கன்...
இவ் ஆண்டில் முதலாம் தரத்தில் மாணவர்களை இணைத்துக் கொள்ளும் நடவடிக்கையானது எதிர்வரும் 16 ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் மாணவர்களை இணைத்துக் கொள்வது தொடர்பில் சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாவும், முதலாம் ஆண்டியில் பிள்ளைகளை இணைத்துக் கொள்வதில் சிக்கல் நிலைமை காணப்படின் அது தொடர்பில் மாவட்ட கல்வித் திணைக்களத்துக்கு அறிவிக்குமாறும் கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.