புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது மாஸ்கோவின் கோர்கி பூங்காவில் உள்ள பாதசாரி பாலம் திடீரென சரிந்து விழுந்ததில் 13 பேர் காயமடைந்துள்ளனர்.
ரஷ்யாவின் மாஸ்கோவில் உள்ள புகழ்பெற்ற கோர்கி பூங்காவில் உள்ள பாதசாரி பாலத்தில், புத்தாண்டு தினத்தை முன்னிட்டு ஏராளமான பொதுமக்கள் குழுமியிருந்தனர்.
அதில் நின்றபடியே வாணவேடிக்கைகளை கண்டு ரசித்து கொண்டிருந்தனர்.
2019ம் ஆண்டு...
சுற்றுலா சென்ற ஒரு இளம்பெண், உராங்குட்டான் வகை குரங்கு ஒன்றிடம் சிக்கித் தவிக்கும் திக் திக் நிமிடங்களை அவரது நண்பர் பதிவு செய்த வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
உராங்குட்டான் வகை குரங்குகளை எப்போதுமே நெருங்கக் கூடாது என்று கூறப்படும் நிலையில், ஒரு ஆண் மற்றும் பெண் இருவரும் ஒரு குரங்கிடம் நெருங்கிச் செல்ல, அந்த குரங்கு அந்த ஆணின் கையைப் பிடித்துக் கொள்கிறது.
பிறகு அவரது கையை விடும் அந்தக் குரங்கு,...
வெகுஜன ஊடகங்கள் ஒரு சமூகப் பிரஞ்ஞையுடன் செயற்பட வேண்டும். மக்கள் சரியான திசை வழியே பயணிப்பதற்கு ஊடகங்களின் செயற்பாடு முக்கியமானதோர் பாத்திரத்தை வகிக்க முடியும். ஒரு சமூக மாற்றத்திற்கு, சமூக முன்னேற்றத்திற்கு, சமூக விழிப்பிற்கு 'வித்திடலில் ஆரம்பித்து அது பூத்துக் குலுங்கி காய் கனியாகி' முழுமை பெறுவதற்கு ஊடகங்கள் பெரும் பங்களிப்பை ஆற்ற முடியும். எனவே ஊடகவாளர்கள் மிகவும் பொறுப்பு வாய்ந்;தவர்களாக, உண்மையானவர்களாக செயற்பட முயல வேண்டும். ஊடகத்துறை...
தமிழரசுக் கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமாகிய மாவை சேனாதிராஜா அவர்களின் புதுவருட வாழ்த்துச் செய்தி
Thinappuyal -
(தமிழரசுக் கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமாகிய மாவை சேனாதிராஜா அவர்கள் தினப்புயல் இணையத்தளத்திற்கு வழங்கிய புதுவருட வாழ்த்துச் செய்தி)
இன்று புதுவருடம் மலர்ந்திருக்கிறது. மொழி, இனம், மதங்களைக் கடந்து அனைவரும் இந்த புதுவருடத்தைக் கொண்டாடுவது சிறப்பானதாகும். இப்புதிய வருடம் அனைத்து மக்களதும் வாழ்க்கையில் சிறந்ததாக இருக்கவேண்டும் எனப் பிரார்த்திக்கிறேன். இதற்காகவே அனைவரும் தத்தமது வழிபாட்டுத் தலங்களுக்குச் சென்று பிரார்த்தித்து புத்தெழுச்சியைப் பெறுகிறார்கள்.
இப்புதிய வருடத்தில் அனைவரும் நற்பிரஜைகளாக வாழவேண்டும் என்று பிரார்த்திப்பதோடு,...
இன்றைய காலகட்டத்தில் உடல் எடை குறைப்பது என்பது பெரும் சவாலாகவே உள்ளது.
இதற்காக இன்னும் பலவழிமுறைகளில் நாம் முயற்சி செய்து கொண்டு தான் இருக்கின்றோம்.
காலை உணவாக கீழே கொடுக்கப்பட்டுள்ளதை உட்கொண்டு வந்தாலே அடிவயிற்றில் தேங்கியுள்ள கொழுப்புக்களைக் கரைக்கலாம்.
காலை உணவு உடலின் மெட்டபாலிசத்தை சீராக்கி, உடலை வலிமையாக்கும்.
மேலும் இந்த காலை உணவு உடலில் தேங்கியுள்ள நச்சுக்களை வெளியேற்றுவதோடு, குடலையும் சுத்தம் செய்யும்.
இந்த காலை உணவு மலச்சிக்கல், மோசமான குடலியக்கம் மற்றும் உடல்...
கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா - மோகன் லால் - ஆர்யா நடிப்பில் உருவாகி வரும் சூர்யாவின் 37-வது படத்திற்கு `காப்பான்' என்று தலைப்பு வைத்துள்ளனர்.
`மாற்றான்' படத்திற்கு பிறகு சூர்யா - கே.வி.ஆனந்த் கூட்டணி மீண்டும் இணைந்திருக்கும் த்ரில்லர் படத்திற்கு `காப்பான்' என்று தலைப்பு வைத்துள்ளனர்.
முன்னதாக காப்பான், மீட்பான், உயிர்கா உள்ளிட்ட மூன்று தலைப்புகளை தேர்வு செய்து வைத்திருந்த படக்குழு, எந்த தலைப்பை வைக்கலாம் என்று ரசிகர்களிடம் கருத்து கேட்டிருந்தது....
அனைவரது ஆதரவுடன் பாராளுமன்ற தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடப்போவதாக புத்தாண்டில் நடிகர் பிரகாஷ்ராஜ் அறிவித்துள்ளார்.
நடிகர் பிரகாஷ்ராஜ் கடந்த ஆண்டில் இருந்து அரசியல் பேசி வருகிறார்.
குறிப்பாக மத்தியில் ஆளும் பாரதீய ஜனதாவை எதிர்த்து அடிக்கடி அவர் கருத்து வெளியிடுகிறார். தனது நெருங்கிய தோழியான கவுரி லங்கேஷ் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில் அவர் பா.ஜனதா அரசை மிக கடுமையாக சாடினார்.
இதையடுத்து பிரகாஷ்ராஜை தங்களது கட்சியில் சேர்த்துக்கொள்ள காங்கிரஸ் உள்பட பல்வேறு கட்சிகளும் முயற்சிகள்...
குளிர் காலத்தில் சருமம் வறட்சிக்குள்ளாவது தவிர்க்க முடியாதது. சருமம் மிருதுவாகவும், பொலிவு குறையாமலும் காட்சியளிக்க வெண்ணெயை பயன்படுத்தி வரலாம்.
வெண்ணெய் சருமத்திற்கு மிகவும் நல்லது. அதிலும் இதில் செலினியம் மற்றும் வைட்டமின் ஈ நிறைந்திருப்பதால், அது சருமத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும்.
குளிர் காலத்தில் சருமம் வறட்சிக்குள்ளாவது தவிர்க்க முடியாதது. சில நேரங்களில் வறண்ட சருமத்தால் எரிச்சல் ஏற்படும். சரும அரிப்பு, ஒவ்வாமை பிரச்சினைகளும் தலைதூக்கும். சருமம் மிருதுவாகவும், பொலிவு...
காலையில் எழுந்ததும் ஒரு டம்ளர் தண்ணீர் குடித்தால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் ஏராளம். அவை என்னவென்று விரிவாக அறிந்து கொள்ளலாம்.
தண்ணீரின் மகத்துவம் உலகுக்கு விளக்க தேவையில்லை. ஆரோக்கியமான உடலுக்கு தண்ணீர் மிகவும் முக்கியமான ஒன்று. காலையில் எழுந்ததும் ஒரு டம்ளர் தண்ணீர் குடித்தால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் ஏராளம்.
காலை எழுந்ததும் முதலில் ஒரு டம்ளர் தண்ணீரை குடித்துவிட்டு மற்ற வேலையை செய்யும் பலரை நாம் பார்த்திருக்கிறோம். இது ஏன்?...
சப்பாத்தி, நாண், தோசைக்கு தொட்டுக்கொள்ள பன்னீர் கிரேவி அருமையாக இருக்கும். இன்று ஆந்திரா ஸ்டைல் பன்னீர் கிரேவி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
பன்னீர் - 250 கிராம்,
வெங்காயம் - 2,
மிளகாய் வற்றல் - 2
பச்சை மிளகாய் - 2,
இஞ்சி, பூண்டு விழுது - ஒரு டேபிள்ஸ்பூன்,
எலுமிச்சை சாறு - 2 டேபிள்ஸ்பூன்,
மிளகாய்த்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன்,
மஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன்,
கடுகு, வெந்தயம் - தலா கால்...