இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா, ஐ.சி.சி-யின் இரண்டு விருதுகளை தட்டிச் சென்றார்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஒவ்வொரு ஆண்டும் மகளிர் கிரிக்கெட்டில் சாதித்த வீராங்கனைகளுக்கு விருதுகளை வழங்கி கௌரவித்து வருகிறது.
அதன்படி 2018ஆம் ஆண்டில் சாதனை படைத்த வீராங்கனைகளுக்கான விருது பட்டியலை ஐ.சி.சி அறிவித்துள்ளது.
இந்தப் பட்டியலில் 2018ஆம் ஆண்டின் சிறந்த மகளிர் கிரிக்கெட் வீராங்கனை மற்றும் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீராங்கனை ஆகிய இரண்டு விருதுகளை,...
இந்திய அணியின் கேப்டன் விராட்கோஹ்லி தன்னுடைய காதல் மனைவி அனுஷ்கா சர்மாவுடன், சிட்னியில் புத்தாண்டு கொண்டாடும் புகைப்படங்களை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய அணி, 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று முன்னிலை வகிக்கிறது.
4 வது டெஸ்ட் போட்டியானது வரும் 3ம் தேதியன்று சிட்னியில் துவங்க உள்ளது. இதற்காக இந்திய அணி வீரர்கள் சிட்னியில் முகாமிட்டுள்ளனர்.
இந்த நிலையில்...
பிரித்தானியாவை சேர்ந்த பெண் ஒருவர், புற்றுநோயிலிருந்து தன்னுடைய உயிரை காப்பாற்றியது தேநீர் என நம்புவதாக தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவை சேர்ந்த 54 வயதான நிக்கோலா ஃபேர்பிரேஸ் புற்றுநோயிலிருந்து தான் மீண்டு வந்ததை பற்றி தனியார் இதழுக்கு பேட்டியளித்துள்ளார்.
அதில், எனக்கு தேநீர் என்றால் மிகவும் பிடிக்கும். நான் உறங்கும் மெத்தைக்கு அருகில் எப்பொழுதும் ஒரு தேநீர் வைக்கப்பட்டிருக்கும்.
கடந்த 2017ம் ஆண்டு நவம்பர் மாதம் என்னுடைய இடது மார்பகத்தில் ஒரு கட்டி இருப்பதை கண்டறிந்தேன்....
தெற்கு லண்டனில் உள்ள ஒரு சுய சேமிப்பு கிடங்கில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தெற்கு லண்டனின் கிராய்டன் பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு சுய சேமிப்பு கிடங்கில், 7.47 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து 20 தீயணைப்பு வாகனங்களில் வந்த 120 தீயணைப்பு வீரர்கள், தீயை அணைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட ஆரம்பித்தனர்.
இதனால் அப்பகுதி முழுவதுமே புகைமண்டலமாக காட்சியளிக்கிறது. மேலும், அக்கம்பக்கத்தில் உள்ள வீடுகளில்...
தினப்புயல் இணையத்தள வாசகர்கள் மற்றும் வர்த்தகர்கள் அனைவருக்கும் இனிய புதுவருட வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
2019 ஆம் ஆண்டில் உங்கள் அனைவருக்கும் சகல சௌபாக்கியங்களும் கிடைக்க வேண்டுமென இறைவனை பிரார்த்திக்கிறோம்.
மட்டக்களப்பு போரதீவுப் பற்று பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ராணமடு பகுதியில் விவசாய காணிகளில் மண் அகழ்வு நடைபெறுவதால் தங்களது விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதாக கோரி அப்பகுதி மக்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நேற்று காலை ராணமடு பகுதியில் ஒன்று கூடிய மக்கள் தங்களது விவசாயக் காணிகளின் அருகிலும் விவசாயக் காணிகளிலும் மண் அகழ்வுக்கு அனுமதி வழங்கியதால் தங்களது விவசாய நிலங்கள் தோண்டப்பட்டு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு விவசாய செய்கை பாதிக்கப்படுவதால்...
சிவகார்த்திகேயன் என்றாலே எல்லோருக்கும் செல்லப்பிள்ளை போல தான். அவர் டிவியில் வந்த நாள் முதல் சினிமாவில் இருக்கும் இந்த நாள் வரை ஒரு தனி ரசிகர்கள் கூட்டமே அவருக்கு இருக்கின்றது.
இந்த 2018 ல் அவருக்கு சீமராஜா படம் வெளியானது. பொன்ராம் இயக்கத்தில் வந்த இப்படத்தில் அவர் கடம்பவேல் ராஜா வேடத்தில் நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக சமந்தா நடிக்க காமெடிக்கு சூரியும் இருந்தார். இப்படம் கலவையான விமர்சனங்களை சந்தித்தது. ஆனாலும்...
பிரித்தானிய அரச குடும்பம் தங்களது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் 2018 ஆம் ஆண்டில் சிறந்த தருணங்களை வீடியோவாக வெளியிட்டுள்ளனர்.
இளவரசர் ஹரியின் திருமணம், அவர்களின் அரசு சுற்றுலாக்கள், இளவரசர் வில்லியமுக்கு மூன்றவாது குழந்தை பிறந்தது மற்றும் பல்வேறு தொண்டு நிறுவனங்களில் இளவரசிகள் கலந்துகொண்டது என ஆகியவற்றை வீடியோவாக வெளியிட்டுள்ளனர்.
இந்த வீடியோ மேகன் 37 முறை தோன்றியுள்ளார். வீடியோவின் ஆரம்பத்தில் தோன்றும் கேட் மிடில்டன் நிறைவு வரை இடம்பெறுகிறார்.
வீடியோவில் முடிவில் வில்லியம்...
எதிர்பார்த்ததை விட இரண்டு மடங்கு ஏலத்திற்கு விலைபோகலாம் என எதிர்பார்க்கப்படும் “ஹவுஸ் ஆஃப் ஹாரர்ஸ்” வீடு
Thinappuyal News -
அமெரிக்கவின் கலிபோர்னியாவில் "ஹவுஸ் ஆஃப் ஹாரர்ஸ்" என அழைக்கப்பட்ட வீடு எதிர்பார்த்ததை விட இரண்டு மடங்கு ஏலத்திற்கு விலைபோகலாம் என செய்திகள் வெளியாகியுள்ளன.
தெற்கு கலிபோர்னியாவில் உள்ள பெர்ரிஸ் நகரில், டேவிட் துர்பின் (56) - லூயிஸ் டர்பின் (50) தம்பதியினர் இரண்டு வயது முதல் 29 வயதிற்குட்பட்ட 13 குழந்தைகளை அடித்து கொடுமைப்படுத்தி வளர்த்து வந்துள்ளனர்.
ஜனவரி மாதம் வீட்டிலிருந்து ஜன்னல் வழியாக தப்பிய 17 வயது சிறுமி, பொலிஸாருக்கு...
பிரித்தானியாவை சேர்ந்த பெண்ணொருவர் தன்னை விட 18 வயது அதிகமானவரை திருமணம் செய்த நிலையில், கணவரை பிரிய விரும்புவதாக கூறியுள்ளார்.
28 வயதான இளம் பெண்ணொருவர் 46 வயதான நபரை கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்தார். தம்பதிக்கு 6 வயதில் மகன் உள்ளான்.
இவ்வளவு வயது வித்தியாசத்தில் ஒருவரை திருமணம் செய்தது தவறு என தான் உணர்ந்துள்ளதாக அப்பெண் கூறியுள்ளார்.
அவர் கூறுகையில், நான் திருமணம் செய்து கொள்ளும் போது...