தமிழ் சினிமாவின் புரட்சி தளபதி விஷால் தான். அவர் படங்களில் நடிப்பதை தாண்டி நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கத்தில் முக்கிய பதவிகளில் இருக்கிறார். இந்த பதவிகளால் நிறைய பிரச்சனைகள் வந்தாலும் அதை எதிர்கொண்டு வருகிறார். நடிகர் சங்க கட்டடம் கட்டி முடித்ததும் திருமணம் என்று விஷால் கூறியிருந்தது நமக்கு தெரியும். அந்த கட்டட வேலைகளும் நடந்து வரும் நிலையில் விஷால் திருமணத்திற்கு தயாராகி விட்டார். ஆந்திராவை சேர்ந்த தொழிலதிபரின் மகள்...
இந்திய சினிமா உலகத்தின் நட்சத்திர ஜோடி நடிகை கஜோல் மற்றும் அவரது நடிகர் அஜய் தேவ்கனுக்கு 15 வயதில் நைசா தேவ்கன் என்ற மகளும், 8 வயதில் யுக் தேவ்கன் என்ற மகனும் உள்ளனர். தற்போது அவர்கள் குடும்பத்துடன் தாய்லாந்துக்கு சுற்றுலா சென்றுள்ளனர். அங்கு கடற்கரையில் எடுத்த சில புகைப்படங்களை கஜோல் வெளியிட்டுள்ளார். அதில் மகள் நைசா பிகினியில் உள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
நடிகை அனுஷ்கா ஷெட்டி சமீப காலமாக படங்கள் நடிப்பதை தவிர்த்து வருகிகிறார். அவர் உடல் எடை கூடியதால் தான் இந்த முடிவெடுத்தார் என்றும், எடையை குறைக்க சிகிச்சை மேற்கொண்டு வருகிறார் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது அவர் ஒரு படத்தினை ஒப்புக்கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில் அவர் கண் பார்வை இல்லாத, சரியாக காது கேட்காத பெண்னாக நடிக்கிறாராம். பல பட வாய்ப்புகளை நிராகரித்த அவர் இந்த கதாபாத்திரம் சவாலாக இருக்கும்...
அவுஸ்திரேலியா அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் அதிக கேட்சுகள் பிடித்த விக்கெட் கீப்பர் என்ற சாதனையை ரிசப் பாண்ட் படைத்துள்ளார். அவுஸ்திரேலியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி அங்கு 3 டி20, 4 டெஸ்ட் போட்டி, 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகின்றது. இதில் 3 டெஸ்ட் போட்டிகள் முடிவில் இந்திய அணி 2-1 என முன்னிலை வகிக்கின்றது. இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் டோனி கேட்ச் பிடிப்பதில் சிறப்பான சாதனையை...
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் டோனி, சென்னை கடற்கரையில் தனது மகளுடன் விடுமுறையை கொண்டாடும் வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவராக செயல்படும் டோனிக்கு பிடித்தமான இடமாக இருப்பது தமிழ்நாடு. அதனால் விடுமுறையை கழிக்க சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளுக்கு சுற்றுலா செல்வதை டோனி வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலையில் டோனி தனது குடும்பத்துடன் சென்னை வந்துள்ளார். ‘காபி டேபிள் புக்’ என்ற...
இலங்கை யூத் கிரிக்கெட் வீரரும், இலங்கையின் உள்ளூர் அணியான Ragama CC கிளப்பின் வீரருமான அக்‌ஷு பெர்ணாண்டோ ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இலங்கையில் உள்ள Mount Lavinia கடற்கரை பகுதியில் பெர்ணாண்டோ சக வீரர்களுடன் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது south-bound ரயில் அவர் மீது மோதியுள்ளது. இதையடுத்து ஆபத்தான நிலையில் பெர்ணாண்டோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த தகவல் இலங்கை கிரிக்கெட் அணியின் அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. https://twitter.com/OfficialSLC/status/1079585309631799297  
2018ம் ஆண்டிற்கான உலகின் மிக அழகிய பெண்களுக்காக விருதுகள் பட்டியலில் 17 வயதான திலேன் ப்ளோன்டாவ் இடம்பிடித்து சாதனை படைத்துள்ளார். பிரஞ்சு கால்பந்து வீரர் பேட்ரிக் ப்ளோன்டாவ் மற்றும் நடிகையும், ஆடை வடிவமைப்பாளருமான லியோபிரியாவிற்கு பிறந்த மகள் தான் திலேன் ப்ளோன்டாவ் (17). இவர் 4 வயதிலே மொடல் அழகியாக உருவெடுத்து, 6 வயதில் 'உலகில் மிக அழகிய பெண்' என அனைத்து தலைப்பு செய்திகளிலும் இடம்பிடித்தார். இந்த நிலையில் TC கேண்டலரின்...
வடக்கு- கிழக்கு தமிழர் தாயகப் பிரதேசங்கள் உள்ளிட்ட இலங்கைத் தீவின் அனைத்துப் பகுதிகளிலும் பெரியளவிலான புத்தர் சிலைகளை அமைக்கவுள்ளதாக இலங்கை வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இலங்கை முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் நினைவு தினத்தை முன்னிட்டு, புத்தர் சிலைகளை அமைக்கவுள்ளதாகவும், எதிர்வரும் 23 ஆம் திகதி பணிகள் ஆரம்பிக்கப்படும் என்றும் அமைச்சர் சஜித் பிரேமதாச கொழும்பில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில்...
  சமஷ்டி (கூட்டாட்சி) என்றால் என்ன? தேசிய மற்றும் மாநில அரசாங்கங்களுக்கிடையே அதிகாரத்தை பகிர்ந்து கொள்வதே கூட்டாட்சி ஆகும். இந்த கூட்டாட்சியில் ஒவொரு மாநிலங்களின் இறையாண்மை பேணி பாதுகாக்கப்படும். மாநிலத்தின் இறையாண்மை என்பது மாநிலத்தின் அனைத்து பகுதிகளும், சொத்துடமைகளும் முழுமையாக மாநிலத்தின் முழுமையான கட்டுப்பாட்டில் உள்ளது என்ற கருத்தாகும். சமஸ்டி அல்லது கூட்டாச்சி, போரிடும் இனவாத குழுக்களை தனித்தனியாக ஒரு நாட்டில் வைத்திருப்பதற்கும் உருவாக்கப்பட்டது. இது நாட்டின் பிரிவினை தவிர்க்கும் என்பது சமஸ்டியின் தத்துவம். இந்த...
தமிழ் மக்களுடைய அரசியல் தீர்வுத் திட்டத்திற்கு முரணான செயற்பாடுகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒரு சில பாராளுமன்ற உறுப்பினர்கள் மகுடி வாசிக்கின்றனர். இதனைச் சந்தர்ப்பமாக பயன்படுத்திக் கொள்கின்ற தற்போதைய கூட்டாச்சி அரசாங்கம் தேசியம், சுயநிர்ணய உரிமை, வடகிழக்கு இணைப்பு, பொலிஸ் காணி அதிகாரம், அரசியல் கைதிகளின் விடுதலை, போர்க்குற்ற விசாரணை, இனப்படுகொலை, வலிந்து காணமாக்கப்பட்டோர் விடையங்கள். இவ்விடையங்களை ஒரு புறத்தில் வைத்துவிட்டு அபிவிருத்தி என்கின்ற போர்வையில் தமிழ் மக்களை...