சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் தலைவர் என்.ஸ்ரீனிவாசன் குறித்த புத்தக வெளியீட்டு விழாவில் இந்திய கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் தற்போதைய தலைவரான என்.ஸ்ரீனிவாசன், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் முன்னாள் தலைவராகவும், பிசிசிஐ-ன் முன்னாள் தலைவராகவும் பதவி வகித்தவர்.
இவர் தன்னுடைய 50 ஆண்டுகால கிரிக்கெட் வரலாற்றில் வகித்த பல்வேறு பதவிகள் மற்றும் மாற்றங்கள் குறித்த புத்தகத்தினை Coffee Table Book என்னும் பெயரில் வெளியிட்டார்.
இப்புத்தகம்...
மெல்போர்னில் நடைபெற்று வரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணியின் தலைவர் டிம் பெய்ன், இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பாண்டை கிண்டல் செய்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
இந்தியா- அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 443 ஓட்டங்களுக்கு 7 விக்கெட் எடுத்து டிக்ளர் செய்தது.
அதன் பின் முதல் இன்னிங்ஸ் ஆடிய அவுஸ்திரேலியா அணி...
புகைப்படங்களை பகிரும் உலகின் மிகப்பெரிய தளமாக இன்ஸ்டாகிராம் திகழ்கின்றது.
இதற்கான மொபைல் அப்பிளிக்கேஷன்களும் காணப்படுகின்ற நிலையில் ஒவ்வொரு ஸ்டோரியையும் மேல் கீழாக அசைத்து பார்வையிடும் வசதி தரப்பட்டுள்ளது.
ஆனால் மேல் கீழாக மாத்திரமன்றி இடது, வலது புறமாகவும் அசைத்து பார்க்கக்கூடிய வசதியை அறிமுகம் செய்தவற்கு இன்ஸ்டாகிராம் தீர்மானித்துள்ளது.
தற்போது இவ் வசதியை சில பயனர்களுக்க மாத்திரம் வழங்கி அவர்களின் பின்னூட்டல்களை பெற்றுவருகின்றது.
பின்னூட்டல்கள் சாதகமாக இருக்குமானால் விரைவில் ஏனைய பயனர்களுக்கும் இவ் வசதி கிடைக்கப்பெறும்.
இவ்...
ரளாவில் ஏற்பட்ட வெள்ளத்தினை தொடர்ந்து ஒரு மாதத்தின் பின்னர் கூகுள் நிறுவனம் வெள்ள அபாயங்கள் தொடர்பில் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் அல்லது தகவல் தெரிவிக்கும் சேவை ஒன்றினை உருவாக்குவது தொடர்பில் முனைப்புடன் செயற்பட்ட வந்தது.
இதனைத் தொடர்ந்து இதற்கான பைலட் திட்டத்தினை செப்டெம்பர் மாதத்தின் ஆரம்ப நாட்களில் தொடங்கியிருந்தது.
இந்நிலையில் தற்போது டெக்ஸ் வடிவிலான எச்சரிக்கையினை வழங்குவதற்கு முழுமையாக கூகுள் நிறுவனம் தயாராகியுள்ளது.
எனினும் இச் சேவை முதன் முறையாக இந்தியாவில் மாத்திரமே...
பேரிக்காய் ஆப்பிளை விட சக்தி படைத்தது என்று சொல்லப்படுகின்றது.
இந்தப் பழத்தில் ஏ, பி, பி2 என வைட்டமின்கள் நிறைந்துள்ளன. இரும்பு சத்து, சுண்ணாம்புச் சத்து, கணிசமான அளவு உள்ளது.
பேரிக்காய் அற்புத மருத்துவ குணங்கள் கொண்டது. இது உடலில் உள்ள அனைத்து நோய்களையும் நொடியில் போக்கும் சக்திப்படைத்தது. பேரிக்காய் சாப்பிடுவதனால் உடலில் ஏற்படும் மாற்றங்களை பார்ப்போம்.
எலும்புகள் மற்றும் பற்கள் பலவீனமாக உள்ளவர்கள் பேரிக்காய் சாப்பிடலாம், இது நல்ல வலுவடைய...
இன்றைய அவசர உலகில் ஆண்களும் சரி பெண்களும் சரி தங்களது பிழைப்பிற்காக ஓயாமல் உழைத்து கொண்டு தான் இருக்கின்றார்கள்.
இருப்பினும் நாற்காலியை விட்டு நகராமல் அமர்ந்தே நாள் முழுக்க வேலை செய்வதால், தலையில் தொடங்கி கால் வரை நாம் நிறைய பிரச்சினைகளை சந்திக்கின்றோம். இது நமது மரணத்திற்கு வழிவகுகின்றது.
ஒரே இடத்தில் இருந்து வேலை செய்வதால் நாம் உடல் அளவில் சந்திக்கும் பிரச்சினைகள் என்ன என்பதை பார்ப்போம்.
ஒரே இடத்தில் நாற்காலியை...
குழந்தைகளை பாதிக்கும் பல பிரச்சனைகளில் கழுத்து தசையுடன் தொடர்புடைய சுளுக்கு வாதமும் ஒன்று. பிறக்கும்போதே சில குழந்தைகளுக்கு இந்த பாதிப்பு வரலாம்.
குழந்தைகளை பாதிக்கும் பல பிரச்சனைகளில் கழுத்து தசையுடன் தொடர்புடைய சுளுக்கு வாதமும் ஒன்று. பிறக்கும்போதே குழந்தைகளை பாதிக்கும் இந்த பிரச்சனைக்கு கன்ஜீனிட்டல் மஸ்குலர் டார்ட்டிகாலிஸ் (Congenital muscular torticollis) என்று பெயர். பிறந்த பிறகும் சில குழந்தைகளுக்கு இந்த பாதிப்பு வரலாம். சுருக்கமாக Torticollis எனப்படுகிற பிரச்சனை...
என் முதல் கதையை எல்லா தரப்பு ரசிகர்களுக்கும் பிடிக்கும் வகையில், காமெடி படமாக இயக்க ஆசை – ஜெயம் ரவி
Thinappuyal News -
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் ஜெயம் ரவி இயக்கும் முதல் படத்தில் யோகி பாபுவை இயக்கவிருப்பதாக தெரிவித்துள்ளார்.
2001-ல் கமல்ஹாசன் நடித்து வெளியான படம் ஆளவந்தான். இதில் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் ஜெயம் ரவி. தற்போது நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வரும் அவர் படம் இயக்க வேண்டும் என்பதை தனது நீண்ட நாள் கனவாக வைத்திருக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ‘இப்போது அல்ல....
சேவை வரி கட்டாததால், நடிகர் மகேஷ்பாபுவின் வங்கி கணக்குகளை முடக்கி, ஜி.எஸ்.டி. ஆணைய அதிகாரிகள் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
மத்திய அரசின் நேரடி வரி விதிப்பு சட்டத்தின்கீழ் நடிகர்களும், தொழில் செய்பவர்களாக கருதப்படுகிறார்கள்.
எனவே அவர்கள் சேவை வரி செலுத்த வழிவகை செய்யப்பட்டு உள்ளது.
பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு சேவை வரி செலுத்தாமல் இருந்தார். 2007-08ம் ஆண்டில் அவர் ரூ.18.5 லட்சம் சேவை வரிபாக்கிவைத்துள்ளார்.
சேவை வரி செலுத்தும்படி அவருக்கு ஜி.எஸ்.டி. ஆணையரகம் நோட்டீஸ்...
மடோனா செபாஸ்டின் இசையமைப்பாளர் ராபியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டிருக்கும் நிலையில், இருவருக்கும் காதல் இருப்பதாக கிசுகிசுக்கிறார்கள்.
பிரேமம் என்கிற மலையாள படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான மடோனா செபாஸ்டின், தமிழில் விஜய் சேதுபதியுடன் காதலும் கடந்து போகும் படத்தில் நடித்தார். தொடர்ந்து கவண், பவர் பாண்டி, ஜுங்கா உள்ளிட்ட படங்களில் நடித்து வந்த மடோனா தற்போது, சசிகுமார் ஜோடியாக கொம்பு வச்ச சிங்கம்டா படத்தில் நடித்து வருகிறார்.
படங்களை தேர்வு செய்வது...