கை விரித்த விக்னேஸ்வரன்! பரபரப்பின் உச்சத்தில் யாழ் அரசியல் களம்
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் அழைப்பின் பேரில், சில மாதங்களுக்கு முன், ஈ.பி.ஆர்.எல்.எப்பின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட உப – தலைவர் பேராசிரியர் க.சிற்றம்பலம் மற்றும் சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் சிலர் கலந்து கொண்ட கூட்டமொன்று, யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், தமிழ்த்...
புவியியல் என்றால் என்ன ?
புவியியல் - விளக்கம் :
நம் பூமியை பற்றி அறிந்து கொள்ளும் படிப்பு புவியியல் எனப்படும். எவ்வித பொருள்களால் பூமி உருவானது, அப்பொருள்களின் வடிவங்கள் என்ன, எவ்வாறு உருவாகின்றன என்று ஆராய்வதே புவியியலின் சாராம்சமாகும். பூமியில் புழங்கிய உயிரினங்கள் பற்றிய விவரங்களும் புவியியலின் அங்கமாகும். ஆக, புவியியலின் சிறப்பம்சம், பூமியில் உள்ள பொருள்கள், பொருள்களின் உருவாக்கம் மற்றும் உயிரினங்கள் பற்றி அறிந்து கொள்வதாகும்.
புவியியல் என்பது பல...
கடலுக்கு அடியில் ஏற்படும் நிலநடுக்கத்தால், நீர் உந்தப்பட்டு மிகப்பெரிய அலைகள் ஏற்படுகின்றன. இது கரையைத் தாண்டி சேதத்தை ஏற்படுத்துவதை சுனாமி என்கிறோம். கடலுக்கு அடியில் இருக்கும் பூமியின் கடினமான மேற்பகுதி, நிலநடுக்கத்தால் ஆட்டம் காண்கிறது. இதனால் ஏற்படும் மிகப்பெரும் விசையின் காரணமாக நீர் தரைப்பகுதிக்கு வந்து மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்துகிறது.சுனாமியின் வேகம் மிகவும் பயங்கரமானது. நிலநடுக்கம் ஏற்படும் அளவை பொறுத்து, இதன் வேகம் பலமடங்கு அதிகரிக்கும். சில மணி...
முல்லைத்தீவில் ஆழிப்பேரலை நினைவு நாள் நிகழ்வுகள் உணர்வெளிச்சியுடன்.
ஆழிப்பேரலையின், 14ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று நாடு பூராக பல்வேறு இடங்களிலும் நினைவுகூரப்படுகின்றது.
அந்த வகையில் முல்லைத்தீவிலும் மிகவும் உணர்வெளிச்சியுடன் நடைபெற்றது.
மேலும் முல்லைத்தீவு சுனாமி நினைவாலயத்தில் மும் மதங்களின் வழிபாட்டு நிகழ்வுகளுடன் நடைபெற்ற இந்த நிகழ்வில் பெருந் திரளான மக்கள் உணர்வு பூர்வமாக கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
சுனாமி அனர்த்தத்தால் காவுகொள்ளப்பட்ட மக்களை நினைவுகூம் அஞ்சலி நிகழ்வு இன்று புதுக்குடியிருப்பில் பாராளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி தலமையில் நடைபெற்றபோது
Thinappuyal News -
வணக்கம் அன்பு உறவுகளே வன்னிக்குறோஸ் தாயக உறவுகள் நினைவேந்தல் அமைப்பின் ஏற்பாட்டில் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் ஆயிரக்கணக்கான உறவுகளை தகனம் செய்யப்பட்ட சுனாமி நினைவாலயத்தில் புதுக்குடியிருப்பு பிரதேச சபை புதுக்குடியிருப்பு பிரதேச
வணிகர்சங்கம் ,முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கம் புதுக்குடியிருப்பு பிரதேச அழககசங்கம் , நீலன்அறக்கட்டளை நன்பர்கள் புலம்பெயர் உறவுகள் முல்லைத்தீவு மாவட்ப தெ.ப.பொ.கூ சங்கங்களின் நிதிப்பங்களிப்போடும் பொது அமைப்புகளின் ஒத்துழைப்போடும் ஆழிப்பேரலையில் உயிர்நீத்த எமது உறவுகளின் 14ம் ஆண்டு நினைவுநாள் நிகழ்வு...
அமெரிக்க டொலர் ஒன்றுக்கான இலங்கை ரூபாவின் விற்பனை மற்றும் கொள்வனவு பெறுமதி மீண்டும் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின் படி அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 183.17 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை மத்திய வங்கியினால் இறுதியாக வெளியிடப்பட்ட அறிக்கையின்படி அமெரிக்க டொலர் ஒன்றுக்கான இலங்கை ரூபாவின் விற்பனை மற்றும் கொள்வனவு பெறுமதி 179.20 ரூபாவாக ...
கிளிநொச்சியில் மீண்டும் தொடரும் சீரற்ற காலநிலையால் மக்கள் மீண்டும் பாதிக்கும் அபாயம் காணப்படுகின்றது.
இரவு முதல் இடையிடையே பலத்த மழை பெய்து வருகின்றது. இன்று காலை 9 மணிக்கு பின்னர் தொடர்க்கியாக மழை பெய்து வருகின்றதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை மீண்டும் பாதிக்கப்பட்டுள்ளது.
வெள்ளம் வடிந்தோடி வந்த நிலையில் மக்கள் நேற்று படிப்படியாக வீடுகளிற்கு திரும்ப ஆரம்பித்தனர்.
இந்நிலையில் இன்று பெய்துவரும் அதிக மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை மீண்டும்...
பொதுஜன பெரமுன முன்னணியும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் ஒன்றிணைந்தே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பலப்படுத்த வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
மேலும் சுதந்திரக் கட்சியினை பலப்படுத்த வேண்டுமாயின் ஐக்கிய சுதந்திர முன்னணி, பொதுஜன பெரமுன முன்னணியினருடன் கூட்டணியமைக்க வேண்டும். இதன்போது கட்சிக்காக ஜனாதிபதி சில தியாகங்களை செய்ய நேரிடும்.
அத்துடன் அரசியல் ரீதியில் ஜனாதிபதி தீர்க்கமான முடிவுகளை எடுப்பார் என்ற நம்பிக்கை காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டாடர்.
தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களை ஆக்கிரமிக்கும் நோக்கில் செயற்படும் திணைக்களங்கள்- சீ.வி.கே. சிவஞானம்
Thinappuyal -
தமிழ் மக்களின் வரலாற்றை கண்டுகொள்ளாமல் அவர்களின் பூர்வீக நிலங்களை ஆக்கிரமிக்கும் நோக்கில் செயற்படும் திணைக்களங்கள் தமது நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டுமென வட.மாகாணசபை முன்னாள் அவைத்தலைவர் சீ.வி.கே. சிவஞானம் குறிப்பிட்டுள்ளார்.
தொல்லியல் திணைக்களம், வன ஜீவராசிகள் திணைக்களம் மற்றும் வனவள திணைக்களம் ஆகியன வடக்கில் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றன. இவற்றினை உடனடியாகத் தடுத்து நிறுத்துமாறு கோரி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் 14 பேருக்கும் கடந்த திங்கட்கிழமை கடிதமொன்றினை...
வடக்கில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணங்களை வழங்குமாறு அதிகாரிகளுக்கும் பணிப்புரை- மைத்திரிபால சிறிசேன
Thinappuyal -
வடக்கில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்கும் நிகழ்ச்சித்திட்டங்களை தொடர்ச்சியாக முன்னெடுக்குமாறும் பாதுகாப்பு முகாம்களிலிருந்து மீள்குடியேறும் மக்களுக்கு நட்டஈடு வழங்கும் நிகழ்ச்சித்திட்டமொன்றை விரைவாக நடைமுறைப்படுத்துமாறும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வட மாகாண ஆளுநருக்கும் மாகாண அரச அதிகாரிகளுக்கும் பணிப்புரை விடுத்துள்ளார்.
வடக்கில் கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்கள் பெருமளவு வெள்ள அச்சுறுத்தலுக்கு முகங்கொடுத்துள்ளதுடன், அங்குள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நடவடிக்கைகள் இன்றைய தினமும் தொடர்ந்து இடம்பெற்றது.
கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில்...