இனிவரும் நாட்களில்  ரஜினியின் வழி தனி வழி அல்ல. அவரது சொந்த வழியில்தான் அவர் செல்லப் போகிறார் என்று நெருக்கமானவர்கள் பேசிக் கொள்கிறார்கள். "என் வழி தனி வழி என்று ரஜினிகாந்த் பேசிய வசனம் மிகவும் பிரபலம். சினிமாவில் மட்டும் அல்ல சொந்த வாழ்க்கையிலும் அவர் யாரையும் பிரதிபண்ணாமல் வாழ்பவர். அந்த காரணத்தால் தான் அவர் வழி தனி வழியாகவே இத்தனை நாட்களாக இருந்தது.அரசியலுக்கு வருகிறேன் என்று ரஜினி கடந்த ஆண்டு...
குழந்தைகள் விரும்பும் சாக்லேட் கேக்கை வீட்டிலேயே எளிய முறையில் செய்வது எப்படி என்று விரிவாக பார்க்கலாம். தேவையான பொருட்கள்: மைதா - 250 கிராம் சர்க்கரை - 200 கிராம் வெண்ணெய் - 150 கிராம் முட்டை - 3 பேக்கிங் சோடா - 1 ஸ்பூன் சூடான நீர் - அரை கப் கோக்கோ பவுடர் - 2 ஸ்பூன் செய்முறை: * கோக்கோ பவுடரை வெந்நீரில் கட்டியில்லாமல் கலக்கவும். * மைதாவையும், பேக்கிங் பவுடரையும் 3 முறை சலித்துக் கொள்ளவும். * ஒரு...
சூர்யாவுடன் என்.ஜி.கே, கார்த்தியுடன் ‘தேவ்’ படங்களில் நடித்து வரும் ரகுல் ப்ரீத் சிங், புதிய தொழில் தொடங்க இருப்பதாக கூறியிருக்கிறார். தமிழில் தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர் ரகுல் ப்ரீத் சிங். சூர்யாவுடன் என்.ஜி.கே, கார்த்தியுடன் தேவ் படங்களில் நடிக்கிறார். தெலுங்கிலும் அதிக படங்கள் கைவசம் வைத்துள்ளார். அவர் அளித்த பேட்டி வருமாறு:- ‘‘சினிமாவுக்கு பிறகு எனக்கு மிகவும் பிடித்த வி‌ஷயம் உணவு. உடம்பை கட்டுகோப்பாக வைத்துக்...
யு.ஆர்.ஜமீல் இயக்கத்தில் ஹன்சிகா நடிப்பில் உருவாகி வரும் ‘மஹா’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அடுத்த போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. ஹன்சிகா தற்போது நாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த ‘மஹா’ என்ற படத்தில் நடித்து வருகிறார். யு.ஆர்.ஜமீல் இயக்கும் இந்த படத்தின் இரு போஸ்டர்களை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது. அதில் ஒரு போஸ்டரில் ஹன்சிகா புகைப்பிடிக்கும் தோற்றம் இடம்பெற்றிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. சில சாமியார்களுடன் அமர்ந்து ருத்ராட்ச மாலை...
பொருள் சார்ந்து இல்லாமல், எளிமையான வாழ்க்கையை அனைவரும் மேற்கொள்ள வேண்டும் என்று, கிறிஸ்மஸ் பண்டிகையையொட்டி விடுத்துள்ள செய்தியில் பாப்பரசர் பிரான்சிஸ் கேட்டுக் கொண்டுள்ளார். தம்மிடம் இருப்பதைப் பகிர்ந்துகொள்வதற்கும், பிறருக்குக் கொடுப்பதற்கும் உலக மக்கள் கூடுதல் முக்கியத்துவம் தரவேண்டும் என்றும் பாப்பரசர் இதன்போது வலியுறுத்தினார். வத்திக்கானின் புனித பீட்டர்ஸ் தேவாலயத்தில் நடைபெற்ற கிறிஸ்மஸுக்கு முன் தின வழிபாட்டில் அவர் உரையாற்றினார். வழிபாட்டுக் கூட்டத்தில் ஆயிரக் கணக்கானோர் கலந்துகொண்டனர். பாப்பரசர் தமது உரையில், மனிதகுலம் பேராசையும்,...
அமெரிக்காவில் 30 ஆண்டுகள் பழமையான தேவாலயம் இந்து கோவிலாக மாற்றப்படுகிறது. அமெரிக்காவில் விர்ஜீனியாவின் போர்ட்ஸ்மவுத்தில் 30 ஆண்டுகால பழமையான தேவாலயம் ஒன்று உள்ளது. இந்த தேவாலயத்தை குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்த சுவாமி நாராயணன் கோயில் அறக்கட்டளை ஒன்று விலைக்கு வாங்கி அதனை கோயிலாக மாற்றவுள்ளது. இது குறித்து நாராயணன் கோயில் அறக்கட்டளை மடாதிபதி பகவத் பிரியதாஸ் சுவாமி கூறுகையில், அகமதாபாத்தில் உள்ள நாராயணன் சுவாமி கோவில் போன்று அமெரிக்காவின் விர்ஜீனியாவில் உள்ள...
திருமணம் செய்து கொள்ளும் நேரத்தில் தான் 2 மாதம் கர்ப்பமாக இருப்பதாக மணப்பெண் கூறிய சம்பவம் அரங்கேறியுள்ளது. ஜேமி போர்ப்ஸ் என்ற பெண்ணும் சார்லி என்ற நபரும் டேட்டிங் இணையதளம் ஒன்றின் மூலம் கடந்த மாதம் நட்பானார்கள். பின்னர் இருவரும் தீவிரமாக காதலிக்க தொடங்கினார்கள். இந்நிலையில் நேற்று கிறிஸ்துமஸ் தினத்தில் ஜேமிக்கும், சார்லிக்கும் திருமணம் நடக்க ஏற்பாடுகள் நடந்தது. அப்போது மணமேடையில் இருவரும் நின்றிருந்த போது திடீரென மணப்பெண் ஜேமி, சார்லியிடம் பரிசுப்பொருளை கொடுத்தார். அதை...
கிறிஸ்துமஸ் தினத்தையொட்டி தேவாலயத்திற்கு வந்த போது, இளவரசி மேகன் மெர்க்கலை இளம் பெண் ஒருவர் கட்டிப் பிடித்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பிரித்தானியாவின் அரசகுடும்பத்தைச் சேர்ந்த வில்லியம்-கேட்மிடில்டன் மற்றொரு இளவரசர் ஹரி-மெர்க்கல் தம்பதி கிறிஸ்துமஸ் தினம் என்பதால் Sandringham பகுதியில் இருக்கும் St Mary Magdalene தேவாலயத்திற்கு வந்தனர். அப்போது அரசகுடும்பத்தினரை வரவேற்பதற்காகவும், கிறிஸ்துமஸ் தின வாழ்த்துகள் தெரிவிப்பதற்காகவும் நுற்றுக்கும் மேற்பட்ட மக்கள் காத்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கிருந்தவர்களிடம் கேட் மிடில்டன்...
  வன்னிப்பெருநிலப்பரப்பில் ஏற்ப்பட்ட வெள்ள அனர்த்தம் தொடர்பில் முன்னால் வடமாகாண சபையின் சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் தினப்புயல் களம் நேர்காணலின்போது வடமாகாண சபையில் நீங்கள் அமைச்சராக இருந்த காலகட்டத்தில் பகோடி ரூபா பனம் ஊழல் மோசடி செய்தாக பலகட்சி தலைவர்களும் குற்றம் சாட்டுகின்றனர் உண்மையில் நடந்ததுதான் என்ன?சமகால அரசியல் பார்வையில் தினப்புயல் களம் நேர்காணலின் போது முன்னால் வடமாகண சபையின் சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி சத்தியலிங்கம் நான் நிரபராதியே குற்றவாளி...
(டினேஸ்) மட்டக்களப்பு மாவட்ட கிரான் பிரதேசத்திற்குட்பட்ட முறுத்தானை கிராமத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 17 குடும்பங்களுக்கான கூரைவிரிப்புக்களை மட்டக்களப்பு மாவட்ட மக்கள் நலன் காப்பக பணியாளர்கள் மற்றும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் இணைந்து வழங்கி வைத்தனர்.