சமீப காலத்தில் போலி செய்திகளை உருவாக்கி அதை வைரலாக்குவதற்கு வாட்ஸ் ஆப், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்கள் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. தற்போது வாட்ஸ் ஆப்பில் வைரலாகும் போலி செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, முஸ்லீம்கள் தங்கள் குழந்தைகளுக்கு ஏற்படும் தட்டம்மை, ரூபெல்லா, சின்னம்மை போன்ற பாதிப்புகளுக்கு தடுப்பூசி போடுவதை தவிர்த்து விடுகின்றனராம். ஏனெனில் இந்த ஊசிகள் மூலம் அவர்களின் ஆண்மையை இழக்க செய்யும் என ஆதாரமற்ற போலி தகவல் பரப்பப்பட்டு...
பயிற்சியாளர் பதவியில் இருந்து அனில் கும்ப்ளே விலகியது குறித்து முன்னாள் இந்திய வீரர் வி.வி.எஸ்.லக்‌ஷ்மண் கருத்து தெரிவித்துள்ளார். இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக அனில் கும்ப்ளே இருந்தபோது, அவருக்கும் விராட் கோஹ்லிக்கும் இடையே பனிப்போர் நிலவியது. இதனால், பி.சி.சி.ஐ-க்கு நெருக்கடி கொடுத்து ரவி சாஸ்திரியை பயிற்சியாளராக நியமிக்க கோஹ்லி ஆதரவு தெரிவித்ததாக கூறப்பட்டது. இதற்கிடையில் அனில் கும்ப்ளே தாம் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். கும்ப்ளேவின் இந்த முடிவுக்கு காரணம்...
நன்கு முற்றிய தேங்காயில் இருந்து உண்டாகுகின்ற தேங்காயின் கருவளர்ச்சி தான் இந்த தேங்காய் பூ ஆகும். தேங்காயிலும் தேங்காய் தண்ணீரிலும் இளநீரிலும் எவ்வளவு ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றதோ அதைவிட மிக அதிக அளவிலான ஊட்டச்சத்துக்கள் இந்த தேங்காய் பூவில் உண்டு என்று சொல்லப்படுகின்றது. இது பல்வேறு நோய்களுக்கு அருமருந்தாக திகழ்கின்றது. தேங்காப்பூ சாப்பிடுவதனால் ஏற்படும் நன்மைகள் பற்றி பார்ப்போம். தேங்காய் பூவுக்குள் இருக்கின்ற அதிக அளவிலான ஊட்டச்சத்துக்களினால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை...
பெண்கள் வெள்ளையாவதற்கு கண்ட கண்ட க்ரீம்களை பயன்படுத்துவதை விட, இயற்கையான முறையில் அழகினை தக்கவைப்பது குறித்து இங்கு காணலாம். டிப்ஸ் 1 பால் பவுடர் - 1 டேபிள் ஸ்பூன் கனிந்த பப்பாளி - 1 டேபிள் ஸ்பூன் ரோஸ்வாட்டர் - சில துளிகள் பயன்படுத்தும் முறை மேலே குறிப்பிட்ட மூன்று பொருள்களையும் ஒன்றாகச் சேர்த்து நன்கு மசித்து பேஸ்ட் போல ஆக்கிக் கொள்ளுங்கள். சில நிமிடங்கள் ஆனதும் அது மீண்டும் திக்கானது போல...
விஜய் சேதுபதிக்கு நாளுக்கு நாள் மாஸ் கூடிக்கொண்டே செல்கிறது. அவரின் நடிப்பில் நேற்று முன் தினம் சீதக்காதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அவரின் கெட்டப் பலரையும் கவர்ந்துவிட்டது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் அவர் நடித்துள்ள பேட்ட படம் வரும் பொங்கலுக்கு வெளியாகியுள்ளது. அதே போல தெலுங்கில் சயீரா நரசிம்ம ரெட்டி படத்திலும் நடித்துள்ளார். இன்னும் மாமனிதன், சூப்பர் டீலக்ஸ் என படங்கள் அவருக்கு அடுத்ததாக வெளியாகவுள்ளது. தற்போது முதன்முறையாக...
சிவகார்த்திகேயன் பல போட்டிகளுக்கிடையில் தனி தனக்கென இடத்தை பிடித்துவிட்டார். வெகு சீக்கிரத்திலேயே அவருக்கும் ஒரு தனி மார்க்கெட் உருவாகிவிட்டது. அவருக்கும் பெரிய ரசிகர்கள் கூட்டம் உருவாகிவிட்டது. அடுத்தடுத்து படங்கள் ஹிட் கொடுத்து வருகிறார். அவர் தற்போது கனா படத்தின் மூலம் தயாரிப்பாளராகிவிட்டார். பெண்கள் கிரிக்கெட் விளையாடுவதை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இப்படத்தை அவரின் நண்பர் அருண் ராஜா காமராஜ் இயக்கியுள்ளார். ஐஸ்வர்யா ராஜேஷ் படத்தின் ஹீரோ போல. சத்யராஜ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்....
கிழக்கு, வடக்கு, வடமத்திய மற்றும் மத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும், விசேடமாக வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் இலங்கைக்கு தென்கிழக்காக வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள கீழ் வளிமண்டல தளம்பல் நிலை காரணமாக மழையுடனான வானிலையில் அதிகரிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பி.ப. 2.00 மணிக்குப்...
தமிழ் சினிமாவில் இவ்வருடம் ஏகப்பட்ட படங்கள் ரிலீஸ் ஆகிவிட்டது. அதிலும் கதைகளுக்கு முக்கியத்துவம் உள்ள படங்கள் அதிகம் வெளியாகி மக்களின் பேராதரவை பெற்றது. நேற்று (டிசம்பர் 21) தமிழில் மட்டும் மாரி2, அடங்கமறு, சீதக்காதி, கனா, சிலுக்குவார்பட்டி என பல படங்கள் ரிலீஸ் ஆனது. எல்லா படத்துக்கும் கலவையான விமர்சனங்கள் வந்தது என்பது தான் உண்மை. சரி இந்த படங்கள் முதல் நாள் சென்னையில் எவ்வளவு வசூலித்துள்ளது என்ற விவரத்தை பார்ப்போம். மாரி...
கிளிநொச்சியில்  நேற்றிரவு(21) முதல் பெய்து வரும் கடும் மழை காரணமாக மாவட்டத்தின் பல கிராமங்கள்  வெள்ளத்தில் மூழ்கியுள்ளதோடு, போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டுள்ளன. வழமைக்கு மாறாக  225 தொடக்கம் 370 மில்லி மீற்றர் வரை மழை பெய்துள்ளது. இதனால் பல இடங்களிலும் அதிக வெள்ளம் ஏற்பட்டுள்ளது. அத்தோடு மாவட்டத்திலுள்ள அனைத்து குளங்களும் வான் பாய்கின்றமையினால்  வீதி போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டு மக்கள் பெரும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். சில கிராமங்களில்  வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு தொடர்புகள் துண்டிக்கப்பட்ட...
யாழ் நாவற்குளி  பகுதியில் இரண்டு டிப்பர் வாகனங்கள் நேருக்கு நேர் மோதுண்டு வயல்களுக்குள் குடைசாய்ந்த விபத்தில் காயமடைந்த வாகனச் சாரதிகள் யாழ்.போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் நாவற்குளி – கேரதீவு ஏ 32 வீதியில் மறவன்புலோ ஆலடிச் சந்தியை அண்மித்த பகுதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. வன்னிப் பகுதியிலிருந்து கருங்கற்கள் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனமும், நாவற்குளியிலிருந்து சென்ற டிப்பர் வாகனமும் மோதி விபத்துக்குள்ளாகின. காயமடைந்த வாகனச் சாரதிகள் அவ்வழியே வந்த நோயாளர்...