நாட்டின் தூரப் பிரதேசங்களிலுள்ள குறைந்த வசதிகளையுடைய விகாரைகளை அபிவிருத்தி செய்யும் நோக்கில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன வழிகாட்டலில் ஜனாதிபதி செயலகத்தின் கீழ் செயற்படும் பௌத்த புனருத நிதியத்தினால் விகாரைகளுக்கு நிதியுதவி வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி  மைத்ரிபால சிறிசேன தலைமையில் நேற்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. 46 விகாரைகளுக்காக 195 மில்லியன் ரூபா இதன்போது அன்பளிப்பு செய்யப்பட்டதுடன், உரிய விகாரைகளின் விகாராதிபதி தேரர்களிடம் ஜனாதிபதி அவர்கள் காசோலைகளை வழங்கி வைத்தார். ஜனாதிபதி...
இங்கிலாந்தை சேர்ந்த தந்தை ஒருவர், தன்னுடைய மகன் இறந்த சம்பவம் குறித்து பெற்றோர்கள் பலருக்கும் எச்சரிக்கைக்கு விடுத்துள்ளார். இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரத்தை சேர்ந்தவர் டேவிட் ஹல்லி (25). இவர் தீயணைப்பு துறையில் பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி பெவர்லினுக்கு கடந்த ஆண்டு முதல் பிரசவத்திலே கார்சன் என்ற ஆண் குழந்தை பிறந்தது. சில மாதங்கள் மட்டுமே ஆகியிருந்த நிலையில், மர்மமான முறையில் குழந்தை இறந்துவிட்டது. இதுகுறித்து தனியார் பத்திரிக்கைக்கு பேட்டியளித்துள்ள டேவிட், என்னுடைய...
நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு ஒக்டோபர் 26 ஆம் திகதி சூழ்ச்சியே காரணம். இப்போது நாம் இடைக்கால அறிக்கையை சமர்ப்பிக்காது  இருந்திருந்தால் ஜனவரி முதலாம் திகதியில் இருந்து நாடு பாரிய நெருக்கடியை சந்தித்திருக்கும் என நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார். இதேவேளை, சகல தொகுதிகளுக்கும்  இன்று முதல் 300 மில்லியன் ரூபா அபிவிருத்தி நிதியை ஒதுக்க தீர்மானித்துள்ளதாகவும் அவர் சபையில் குறிப்பிட்டார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (21-12-2018) அரசாங்கம் அடுத்த ஆண்டின் முதல்...
புதிய அரசின் 2019 ஆம் ஆண்டின் ஏப்ரல் 30 ஆம் திகதி வரையிலுமான  முதல் காலாண்டுக்கான இடைக்கால கணக்கறிக்கையை  நிதியமைச்சர் மங்கள சமரவீரவினால்  இன்று சபையில் சமர்ப்பித்ததுடன்  விவாதம் இடம்பெற்றதுடன் வாக்கெடுப்புக்கு விடப்பட்டதுடன்  102 வாக்குகளை பெற்று 96 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டது. இவ்  இடைக்கால கணக்கறிக்கையில், அடுத்த ஆண்டின் முதல் நான்கு மாதங்களுக்காக 1765 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் சேவைகளுக்காக 790 பில்லியன் ரூபாவும், திரட்டு நிதியத்துக்காக...
கிறிஸ்துமஸ் மதிய உணவு நிகழ்ச்சியின்போது பிரித்தானிய இளவரசி மெர்க்கல் அணிந்து வந்திருந்த ஆடை மற்றும் மோதிரம் பற்றிய செய்திகள் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. பிரித்தானிய இளவரசி மெர்க்கல் மற்றும் கேட் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டிருப்பதாக கடந்த சில தினங்களாகவே வந்தந்திகள் பரவிய வண்ணம் உள்ளன. ஆனால் இதுகுறித்து அரண்மனைக்கு நெருக்கமான ஒரு நபர் பேசுகையில், எந்த பிரிவுகளாக இருந்தாலும், இளவரசர்கள் வில்லியம் மற்றும் ஹரி ஒன்றாக இருப்பதை தடுக்க முடியாது...
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட புதுக்குடியிருப்பு விஸ்வமடு கிளிநொச்சிப்பகுதிகளுக்கு பாரளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி சிவமோகன் விஜயம் -அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகளும் களத்தில் இலங்கையின் பல பாகங்களிலும் தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மழையினால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தில் கடும் மழை காரணமாக மக்கள் தமது சொந்த இடங்களிலிருந்து இடம்பெயர்ந்துள்ளனர். முத்தயன்கட்டு குளத்தின்...
மீன் வளர்ப்பு என்றாலே அனைவருக்குமே பிரியமான ஒரு விடயம் தான். வாஸ்து சாஸ்திரத்தின் படி, இதை வீட்டில் சரியான இடத்தில் வைப்பதன் மூலம், மன அழுத்தத்தைக் குறைக்கலாம் என்று சொல்லப்படுகின்றது. மேலும் வீட்டில் மீன் தொட்டியை வைத்திருந்தால், ஒருசிலவற்றைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும். இல்லாவிட்டால், அது வீட்டில் துரதிர்ஷ்டத்தைக் கொண்டு வந்து, வீட்டில் வறுமையை அதிகரிக்கும். அதைபோல வாஸ்து சாஸ்த்திரப்படி மீன் தொட்டிகளை ஒரு சில இடங்களில் வைக்கும் போது அது நமக்கு...
பெருங்குடல் (Large intestine) என்பது முதுகெலும்புள்ள உயிரினங்களின் செரிமான அமைப்பின் கடைசி பகுதியாகும். மொத்தத்தில் மனிதர்களின் பெருங்குடல் சுமார் 1.5 மீட்டர் (5 அடி) நீளமுடையது ஆகும். குடலிறக்கப்பாதையின் மொத்த நீளத்தில் இது ஐந்தில் ஒரு பங்கு ஆகும். ஒருவருக்கு குடல் ஆரோக்கியம் என்பது மிகவும் முக்கியம். இத்தகைய குடல் ஒட்டுண்ணிகளால் எளிதில் பாதிக்கப்படக்கூடியது. இதனால் பெருங்குடல் போன்ற அனைத்தையும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். இதற்கு நாள்கணக்காக மருந்துகள்...
இஞ்சி இடுப்பழகி படத்திற்காக உடல் எடையை கூட்டிய அனுஷ்கா அதனை குறைக்க கடுமையாக பாடுபட்ட நிலையில், ஆயுர்வேத சிகிச்சை மூலம் உடல் எடையை குறைத்துவிட்ட அவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் வருகின்றன. இஞ்சி இடுப்பழகி படத்துக்காக உடல் எடையை ஏற்றிய அனுஷ்கா அதை குறைக்க முடியாமல் சிரமப்பட்டார். அதனால் பட வாய்ப்புகளும் குறைந்தன. பாகுபலி 2 படத்துக்கு பிறகு சிலகாலம் நடிப்பதை தவிர்த்து வந்தார். தற்போது பிரபாசுக்கு ஜோடியாக ஒரு படத்திலும்,...
அவுஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தால் தடையில் உள்ள நிலையில், தற்போதைய அவுஸ்திரேலிய அணி குறித்து கருத்து தெரிவித்துள்ளார். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய வீரர்கள் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் சிக்கினர். அதனைத் தொடர்ந்து கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் மற்றும் பேன்ஃகிராப்ட் ஆகியோருக்கு தடை விதிக்கப்பட்டது. அப்போது, தான் ஒரு கேப்டனாக தோற்றுவிட்டதாகவும், தவறுக்கான பொறுப்பை ஏற்றுக்கொள்வதாகவும் ஸ்மித் உருக்கத்துடன் தெரிவித்தார். ஸ்மித்...