சுற்றுலாத்துறை, வனஜீவராசிகள் மற்றும் கிறிஸ்தவ விவகார அமைச்சர்களாக ஜோன் அமரதுங்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்
ரஷ்யாவில் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஒரு வயது குழந்தையை நான்கு கத்தியால் இளம் தாயார் ஒருவர் 21 முறை தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யாவின் மத்திய பகுதியில் அமைந்துள்ள Larino என்ற கிராமத்திலேயே இந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.
21 வயதான Maria Sinitskaya என்பவர் தமது கணவரை பழி வாங்க தங்களது ஒரு வயது மகனை தாக்கியுள்ளார்.
சம்பவத்தை அடுத்து தமது கணவரை தொலைபேசியில் அழைத்த மரியா,...
பிரதமர் ரணில் விக்ரமசிங்க தேசிய கொள்கைகள் பொருளாதார விவகாரம் உட்பட பல அமைச்சின் அமைச்சராக சற்று முன்னர் நியமிக்கப்பட்டார்.
இதனடிப்படையில் தேசிய கொள்கைகள் பொருளாதார விவகாரம், மீள் குடியேற்றம் மற்றும் மறுசீரமைப்பு, வடக்கு அபிவிருத்தி, தொழிற் பயிற்சி மற்றும் நிபுணத்துவ அபிவிருத்தி மற்றும் இளைஞர் விவகார அமைச்சராக பிரதமர் ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
ஸ்பெயின் நாட்டில் திருநங்கை ஒருவர் மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் கலந்துகொண்டு உலகளவில் பெரும் சாதனையைப் படைத்துள்ளார்.
கடந்த 2012-ம் ஆண்டு வரை மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் திருநங்கைகள் கலந்துகொள்ளக் கூடாது என்று ஒரு தடை இருந்தது. ஜென்னா டாலக்கோவா என்ற திருநங்கை மாடலும், குளோரியா அல்ரெட்டின் என்ற வழக்கறிஞர் இருவரும் போராடி இந்தத் தடையை உடைத்தெறிந்து, போட்டியில் திருநங்கைகளும் கலந்துகொள்ள அனுமதி வாங்கினர்.
இதன் வெற்றியாக ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த Ángela...
அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் இன்று ஜனாதிபதி முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.
இந்நிலையில், ஜனாதிபதி குறித்த அமைச்சுப்புபொறுப்புக்களை ஒவ்வொருவராக தனது உத்தியோகபூர்வ செயலகத்திற்கு அழைத்து பதவிப்பிரமாணம் வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி தொலைத்தொடர்புகள் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு , வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் விளையாட்டு அமைச்சராக ஹரீன் பெர்னாண்டோவும் நகர திட்டமிடல், நீர்வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்சராக ரவூப் ஹக்கீமும், வீடமைப்பு மற்றும் கலாசார அமைச்சராக சஜித் பிரேமதாஸவும், நிதி மற்றும் வெகுசன ஊடக...
அவுஸ்திரேலியாவில் ஓட்டுநர் உரிமம் வாங்கிய ஒரு மணி நேரத்திலே இளம்பெண் கார் விபத்தில் சிக்கி பரிதாபமாக பலியாகியுள்ளார்.
அவுஸ்திரேலியாவின் மண்டுரா பகுதியை சேர்ந்தவர் 17 வயதான கிம்பர்லி பிளெண்டன் என்ற இளம்பெண்.
இவர் கடந்த செவ்வாய்க்கிழமையன்று தன்னுடைய ஓட்டுநர் உரிமத்தை பெற்றுள்ளார்.
பின்னர் தன்னுடைய தோழிகள் இருவருக்கு, ஓட்டுநர் உரிமம் பெற்றுவிட்டதாக மெசேஜ் செய்து, கடற்கரைக்கு அழைத்து சென்றுள்ளார்.
மகிழ்ச்சியை கொண்டாட வேகமாக கடற்கரைக்கு சென்றுகொண்டிருந்த மூன்று பேரும் திடீரென விபத்தில் சிக்கினர். இதில்...
புதிய அமைச்சரவையின் சத்திப்பிரமாண நிகழ்வு சற்றுமுன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் ஆரம்பமாகியது.
பிரதமரும் ஐக்கிய தேசிய முன்னணி பாராளுமன்ற உறுப்பினர்களும் ஜனாதிபதி செயலகத்திற்கு வருகை தந்துள்ளனர்.
இந்நிலையில் பதவியேற்பு நிகழ்வுகளுக்கு செய்திகளை சேகரிப்பதற்கு ஊடகங்களுக்கு அனுமதியளிக்கப்படவில்லை என்பதுடன் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரதமராக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றபோதும் ஊடகங்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவில் முதியவர் ஒருவர் ஒருவேளை உணவால் ஒரே நாளில் பணக்காரர் ஆகியுள்ளார்.
ரிக் அந்தோஷ் எனும் முதியவர் நியூயார்க்கில் வசித்து வருகிறார்.
அவர் தினமும் அங்கிருக்கும் உணவு விடுதியில் இரவு உணவு சாப்பிட செல்வது வழக்கம்.
வழக்கம்போல, 1000 ரூபாய் மதிப்புள்ள கடல் சிப்பியில் செய்யப்படும் உணவை அவர் ஆர்டர் செய்துள்ளார். அதனை உண்ணும் பொழுது வாயில் உருண்டை வடிவில் ஏதோ சிக்கியுள்ளது. அதனை வெளியே எடுத்து பார்க்கும்பொழுது அது வெண்ணிற முத்து...
விஞ்ஞான, தொழிநுட்ப துறையில் திறமையானவர்களை பாராட்டும் தேசிய விருது விழா ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் நேற்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.
நாட்டின் சமூக, பொருளாதார வளர்ச்சிக்கு விஞ்ஞான, தொழிநுட்ப அறிவினை பயன்படுத்துவதனூடாக பங்களிப்பு வழங்கிய விஞ்ஞானிகள், தொழிநுட்பவியலாளர்கள் மற்றும் தொழில் முனைவோர்க்கு தேசிய விருது வழங்கி கௌரவிப்பதற்காக தேசிய விஞ்ஞான மன்றத்தினால் இந்த விருது விழா வருடந்தோறும் ஏற்பாடு செய்யப்படுகிறது.
2016 மற்றும் 2018 வருடங்களில் தகுதி பெற்றவர்களுக்கான...
8வது நாடாளுமன்றத்தின் எதிர்கட்சி தலைவராக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன்-ஒரு பார்வை
Thinappuyal -
32 வருடங்களாக எதிர்கட்சித் தலைவர் பதவி தமிழர் ஒருவருக்கு கிடைக்காமல் இருந்து வந்த நிலையில், தற்போது மீண்டும் தமிழர் ஒருவர் இந்த பதவிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.ஐக்கிய தேசிய கட்சி, ஜே வி பி, சிறிலங்கா சுதந்திர கட்சி மற்றும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்பன சம்பந்தனுக்கு எதிர்கட்சித் தலைவர் பதவி வழங்கப்பட வேண்டும் என்பதில் விருப்பை வெளியிட்டிருந்தன.
சம்பந்தன் பற்றிய சில தகவல்கள் 1933 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 5...