பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சி தலைவர் பதவி தொடர்பில் இரா. சம்பந்தன் ஆற்றிய உரை கீழே இணைக்கப்பட்டுள்ளது. கௌரவ சபாநாயகர் அவர்களே தற்போதைய பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சி தலைவர் பதவி தொடர்பில் அறிக்கை ஒன்றினை சமர்ப்பிக்க தங்களது அனுமதியை வேண்டுகிறேன். 2015ஆண்டு பொதுத் தேர்தல்களின் பின்னர் பாராளுமன்றம் செப்டம்பர் 2015ல் கூடியபோது பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியில் இரண்டாவது அதி கூடிய ஆசனங்களை கொண்ட இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் என்ற அடிப்படையில் எதிர்க்கட்சி தலைவராக என்னை நீங்கள்...
  விடுதலை புலிகளின் மாற்றீடு அகில இலங்கை தமிழ் காங்கிரசா? துரோகிகள் ஒட்டுக்குழுக்கள் என விமர்சிக்கும் அதிகாரம் இவர்களுக்கு யார் வழங்கியது? ஈழ போராட்டதில் இவர்கள் வகித்த வகிபாகம் என்ன? தந்தைக்கு மாமனிதர் பட்டம் வழங்கியதன் மூலம் மகன் மாவீரன் ஆகிவிடமுடியுமா? 2009 ன் பின் இவர்கள் நிர்கதியான போராளிகள் பொதுமக்களுக்கு செய்த சேவையை கூறமுடியுமா? வருடம் ஒருநாள் வரும் மாவீரர் நினைவு நாளில் கல்லறையை துப்பரவு செய்து சுடர் ஏற்றுவதன் மூலம் இவர்கள் விடுதலை புலிகளின்...
  கடந்த 06.12.2018 அன்று கிளிநொச்சி நகரில் உள்ள தொலைபுசி விற்பனை நிலையம் ஒன்றில் களவாடப்பட்ட பெரும் தொகைப் பொருட்கள் பொலீஸாரினால் மீட்கப்பட்டுள்ளன. களவு சம்பவத்தின் போது சிசிரிவியில் பதிவான காட்சிகளை ஆதரமாக வைத்துக்கொண்டு கிளிநொச்சி பொலீஸாரினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது களவாடப்பட்ட பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதோடு, இரண்டு சந்தேக நபர்களும் கைத செய்யப்பட்டுள்ளனர். நேற்று (16-12-2018) அன்று முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் நிலத்திற்கு கீழ் புதைக்கப்பட்டிருந்த நிலையில் கைத்தொலைப்பேசி 43, சாச்சர்கள் 10,...
  https://www.facebook.com/195915310617831/videos/214851696105701/
தமிழ் பிரதேசங்களை ஊடுருவி சிங்கள மக்களை குடியேற்ற வேண்டும் என்ற நிகழ்ச்சி நிரல் நீண்ட காலமாகவே சிங்கள ஆட்சி அரசுகளால் மாறி மாறி கொண்டுவரப்பட்டது. கே: தமிழ் தேசிய கூட்டமைப்பு கடந்த காலங்களில் நல்லாட்சி அரசாங்கத்தை விமர்சித்திருந்தது கடந்த 3 ½ வருடங்களாக ஆனால் பாராளுமன்றத்திலும் வேறு இடங்களிலும் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவான செயற்பாட்டை நீங்கள் முன்னெடுத்து வருகின்றீர்கள் ஆகவே இது வந்து உங்களுடைய இரட்டை வேடத்தை பிரதிபலிப்பதாக இருக்கின்றது. ப...
மகிந்த ராஜபக்சவின்  பதவி விலகல் அறிவிப்பை தொடர்ந்து முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை முன்னிறுத்தும் நடவடிக்கைகளை அவரது ஆதரவாளர்கள் ஆரம்பித்துள்ளனர் அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக கோத்தபாய ராஜபக்சவை முன்னிறுத்தும் ----நடவடிக்கைகள்ஆரம்பமாகியுள்ளன கோத்தபாய ராஜபக்சவின் ஊடக பேச்சாளர் மிலிந்தராஜபக்ச கோத்தபாய ராஜபக்சவை மையப்படுத்திய பிரச்சாரமொன்றை ஆரம்பித்துள்ளார். இதேவேளை கோத்தபாய ராஜபக்சவின் நண்பர் ஒருவரின் செய்தித்தாளான இரிதா அருண மைத்திரி கோத்தபாயவின் வருகையை வரவேற்கின்றார் விரும்புகின்றார் என செய்தி வெளியிட்டுள்ளது
மகிந்த ராஜபக்ச தனது பதவி விலகல் குறித்து தெளிவுபடுத்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் காணப்படும் கருத்துக்கள் அவர் தீவிர சிங்கள பௌத்த பிரச்சாரத்திற்கு தயாராவதை வெளிப்படுத்தியுள்ளதாக மனித உரிமை செயற்பட்டாளர் சுனந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார் மகிந்த ராஜபக்ச தனது அறிக்கையில் 103 ஆசனங்களை மாத்திரமே கொண்டுள்ள ஐக்கியதேசிய கட்சியை தமிழ் தேசிய கூட்டமைப்பு தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளது பணயக்கைதியாகியுள்ளது என குறிப்பிட்டுள்ளார். தமிழ்தேசிய கூட்டமைப்பு சொல்வதை  ஐக்கியதேசிய கட்சி செவிமடுக்காவிட்டால் ஐக்கியதேசிய...
ஐக்கிய தேசிய முன்னணியின் புதிய அரசாங்கத்தில் சுதந்திர கட்சி உறுப்பினர்கள் 20 பேர் இணைந்து கொள்ளவுள்ளதாக தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார திங்கட்கிழமை பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் தூய்மையான புதிய அமைச்சரவை பதவிப்பிரமானம் செய்து கொள்ளுமெனவும் தெரிவித்தார். அலரி மாளிகையில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். தொடர்ந்தும் அவர் குறிப்பிடுகையில், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினர் எம்முடன் இணைந்தால் அதனை வரவேற்கின்றோம். ஆனால் அவர்கள்...
தமிழரசுக்கட்சித் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவைசேனாதிராஜா மஹிந்த ராஜபக்ஷவின் பிரதமர் பதவி விலகல் தொடர்பாக இன்று  தினப்புயல் ஊடக நிறுவனத்திற்கு வழங்கிய செவியில். மாவைசேனாதிராஜா. இது தொடர்பாக உச்ச நீதிமன்றம் ஒரு வரலாற்று தீர்ப்பினை வழங்கி இருக்கிறது. ஜனாதிபதி அரசியல் சாசனத்திற்கு விரோதமாக 19ம் திருத்த சட்டத்திற்கு எதிராகவும் பாராளுமன்றத்தை கலைத்ததும் அதற்கு முன்னரான பெரும்பான்மையை கொண்டிராத ராஜபக்ஷவை பிரதம மந்திரியாக நியமித்ததும் ரணில் விக்ரமசிங்கவை அவர்கள் உத்தியோகபூர்வமான பிரதமராக இருந்த போதும் அவரை...
ஐனநாயகத்தை நிலைநாட்டுவதற்கு தற்போதுநீதி மன்றம் ஊடாக நீதி கிடைத்துருப்பதாக கூறுகின்றவர்கள் தமிழ் மக்களது பிரச்சனைகளுக்கும்  நீதி மன்றம் சென்று நீதியைப் பெற்றுக் கொடுப்பார்களா என ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகத்தின் தலைவரும் முன்னாள் மாகாண சபையின் அமைச்சருமான அனந்தி சசிதரன் கேள்வியொழுப்பியுள்ளார். தற்போதைய சமகால அரசியல் தொடர்பாக கேட்டபோதே அவர் இதனைத் தெரிவித்தார் இது தொடர்பில் மேலும்அவர் தெரிவிக்கையில் நாட்டில் ஐனநாயகத்தை பாதுகாப்பதற்காக நீதிமன்றம் சென்று நல்ல தீர்ப்பை பெற்றுக் கொடுத்து...