கடந்த 2008 மற்றும் 2009 ஆம் ஆண்டு 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு கடற்படை அதிகாரிகளை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைதுசெய்துள்ளனர்.
குறித்த 11 இளைஞர்களும் தெஹிவளை மற்றும் கொட்டாஞ்சேனை பகுதிகளில் வைத்து கடத்தப்பட்டனர்.
இதேவேளை 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் முப்படைகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன கைதுசெய்யப்பட்டு, சரீரப் பிணையில் கடந்த 05 ஆம் திகதி விடுதலை செய்யப்பட்டமையும்...
அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் கனா படத்தின் மூலம் ரசிகர்கள் தங்களது கனாவை திரையில் உணர்வார்கள் என்று படத்தில் நடித்துள்ள தர்ஷன் கூறினார்.
நடிகர், பாடலாசிரியர், பாடகர் என பன்முகத் திறமைகளை கொண்ட அருண்ராஜா காமராஜ் இயக்குநராக அறிமுகமாகும் படம் கனா. நடிகர் சிவகார்த்திகேயன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரித்துள்ள இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் கிரிக்கெட் வீராங்கனையாக நடித்திருக்கிறார். முக்கிய...
இலங்கை அரசியலில் வெள்ளிக்கிழமையென்றால் ஒருவித பரபரப்பு தொற்றிக்கொள்ளும் அதுவும் நேற்றைய உயர்நீதிமன்றத் தீர்ப்பையடுத்து இன்றைய வெள்ளிக்கிழமை (14-12-2018) மிகவும் முக்கியம் வாய்ந்த வெள்ளிக்கிழமையாக இலங்கையின் அரசியல் நெருக்கடி நிலையில் பார்க்கப்படுகின்றது.
அன்று ஒக்டோபர் மாதம் (26-10-2018) ஜனாதிபதியால் மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக்கிய வெள்ளிக்கிழமையில் இருந்து ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் இலங்கை அரசியலில் திருப்பங்கள் நடந்தவண்ணமேயுள்ளன.
அதையடுத்து நவம்பர் மாதம் (09-11-2018) வெள்ளிக்கிழமை ஜனாதிபதி பாராளுமன்றத்தை கலைத்து வர்த்தமானியொன்றை வெளியிட்டார். இதுவும் இலங்கை அரசியலில்...
உடலில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளை குணப்படுத்த இயற்கையில் ஏராளமான பொருட்கள் உள்ளது.
அந்த வகையில் வீட்டில் உள்ள சில பொருட்களை வைத்தே நம் உடலில் எந்த நோயும் வரமால் இருக்க என்ன செய்ய வேண்டும் என பார்ப்போம்.
ஓமம்
ஒரு டீஸ்பூன் ஓமத்தை தண்ணீரில் கலந்து கொதிக்க வைத்து, இரவு முழுவதும் ஊற வைத்து காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இதனால் செரிமான பிரச்சனைகள், மாதவிடாய் வலியை ஆகியவற்றை குணமாக்கலாம்.
சீரகம்
ஒரு...
மஹிந்த ராஜபக்ஷ தாக்கல்செய்த விசேட மேன்முறையீட்டு மனு இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
Thinappuyal -
பிரதமர் பதவியிலும் அமைச்சர் பதவியிலும் கடமைகளை முன்னெடுக்க தனக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் விதித்துள்ள இடைக்கால தடையை நடைமுறைப்படுத்துவதை தடுக்கும் முகமாக உத்தரவொன்றினை பிறப்பிக்குமாறு கோரி பிரதமராக நியமிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்ஷ தாக்கல்செய்த விசேட மேன்முறையீட்டு மனு இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த இடைக்கால தடையுத்தரவு தொடர்பான மேன்முறையீட்டை மூவரடங்கிய நீதியரசர்கள் முன்னிலையில் விசாரணைக்கு எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, குறித்த இடைக்கால தடையுத்தரவு மீதான வழக்கை விசாரணை செய்ய 5 நீதியரசர்கள் அடங்கிய...
அம்பாறை, ஒலுவில் மீன்பிடி துறைமுகத்திலிருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் இருவர் இரண்டு நாட்கள் கடந்த நிலையில் இதுவரை கரை சேரவில்லை என மீனவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.கடந்த புதன்கிழமை (12-12-2018) பிற்பகல் 5 மணிளவில் ஒலுவில் மீன் பிடி துறைமுகத்திலிருந்து மீன்பிடி படகு ஒன்றில் சென்ற அட்டாளைச்சேனையைச் சேர்ந்த 56 வயதுடைய எம்.எஸ்.சஹாப்தீன் மற்றும் 32 வயதுடைய ஏ.எம்.அப்துல் கணி ஆகிய இரு மீனவர்களே இவ்வாறு காணமால் போயுள்ளதாக...
பொதுவாக சில பெண்களுக்கு முகம் பார்ப்பதற்கு எப்போழுதும் எண்ணை வடிந்தே காணப்படும்.
இதற்கு காரணம் முகத்தில் பயன்படுத்தும் கிரீம்கள், ஹார்மோன்களின் மாற்றம், சுற்றுசூழல் காரணத்தால், எண்ணெய் உணவுகள், அதிக மன அழுத்தம் என இப்படி காரணங்களை அடுக்கி கொண்டே போகலாம்.
இதன் தாக்கத்தால் முகத்தில் உள்ள எண்ணெய் சுரப்பிகள் அதிக படியான எண்ணெய் பசையை வெளியிடும்.
இதனால் முகம் பார்ப்பதற்கு எண்ணை பசையுடனே காணப்படும். இதற்கு நம் வீட்டுல் இருக்கும் பொருட்களை வைத்து...
மட்டக்களப்பில் இரவு நேர கடமையில் இருந்த காவலாளி ஒருவர் சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார் .
மட்டக்களப்பு கல்லடி பகுதியில் புதிதாக நிர்மாணிக்கப்படும் வைத்தியசாலையில் இரவு நேர கடமையில் இருந்துவந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் .
சுமார் 55 வயது மதிக்கத்தக்க சி. சிவசீலன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளார்.
மேலும், குறித்த சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை...
துமிந்த திஸாநாயக்க தலைமையிலான குழுவினர் சிலர் ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணைய தீர்மானித்துள்ளதாக தகவல்.
Thinappuyal -
எதிர்வரும் திங்கட்கிழமை ஐக்கிய தேசிய முன்னணி தலைமையில் புதிய அரசாங்கம் ஒன்று அமையப்பெற உள்ளது.
இந்த அரசாங்கத்தில் புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்கவுள்ளதோடு ஐக்கிய தேசிய முன்னணியை சேர்ந்த பலருக்கும் அமைச்சு பதவிகள் வழங்கப்படவுள்ளன.
இந்நிலையில் சுதந்திரக் கட்சியின் உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க தலைமையிலான குழுவினர் சிலர் ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணைய தீர்மானித்துள்ளதாக அரியவருகின்றது.
மேலும் இவ்விடயம் தொடர்பில் நேற்றிரவு ஜனாதிபதியை சந்தித்து தெரியப்படுத்தியுள்ளதாகவும் அதற்கு ஜனாதிபதி நீங்கள் எடுக்கும்...
மும்பையில் சர்வதேச பெண் குழந்தைகள் வளர்ச்சிக்கான நிதி திரட்டும் நிகழ்ச்சியில் தனது கோடீஸ்வர இங்கிலாந்து காதலனுடன் கலந்துகொண்டார் எமி ஜாக்சன்.
தமிழில் தற்போது பட வாய்ப்புகள் வராத காரணத்தால் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவது, காதலருடன் அவ்வப்போது டேட்டிங் செல்வது போன்ற புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் எமி ஜாக்சன்.
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சட்டை பட்டனை கழற்றிவிட்டு படுகவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார். அதேபோல் உதட்டில் பூ வைத்திருப்பதுபோல் மற்றொரு புகைப்படத்தையும் வெளியிட்டிருக்கிறார்...