ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஆகியோரை கொலை செய்வதற்கான முயற்சிகள் இடம்பெற்றன என்ற குற்றச்சாட்டுகளை நிரூபிப்பதற்கான ஆதாரங்கள் எவற்றையும் விசாரணையாளர்கள் கண்டுபிடிக்கவில்லை என ரொய்ட்டர் தெரிவித்துள்ளது இது தொடர்பில் சிறிசேனவின் பேச்சாளரிடம் கருத்தினை கோரியவேளை அவர் அதற்கு பதிலளிக்கவில்லை எனவும் ரொய்ட்டர் தெரிவித்துள்ளது. சில வாரங்களிற்கு முன்னர் ஆங்கில ஊடகமொன்றிற்கு வழங்கிய பேட்டியில் தன்னை கொலை செய்வதற்கான முயற்சிகள் குறித்த விசாரணையில் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் தீவிர ஆர்வம்...
பிரதமர் பதவியை இராஜினாமா செய்தவதற்கு மஹிந்த ராஜபக்ஷ தீர்மானித்துள்ளதாக கட்சியின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன. தான் உட்பட அமைச்சரவை உறுப்பினர்களினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள மேன் முறையீட்டு மனு இன்று விசாரிக்கப்படவுள்ளது. இது தொடர்பில் எந்தவொரு தீர்ப்பு கிடைத்தாலும், பிரதமர் பதவியை இராஜினாமா செய்ய திட்டமிட்டுள்ளதாக மஹிந்த தெரிவித்துள்ளார். இது தொடர்பில் கருத்து வெளியிட்ட பொதுஜன பெரமுன கட்சியின் பிரதானி, பிரதமர் பதவியில் இருந்து மஹிந்த விலகிக் கொண்ட போதும், ஐக்கிய தேசிய கட்சிக்கு எதிரான போராட்டம் தொடரும்....
மாட்டினை வெட்டி இறைச்சியாக்கிய இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக கிளிநொச்சி  பொலிசார் தெரிவித்தனர். கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திருநகர்  பகுதியில் குறித்த சம்பவம் நேற்று (13-12-2018)மாலை இடம்பெற்றுள்ளது. பசு  மாடு ஒன்றினை திருட்டுத்தனமாக வீடொன்றில் வைத்து இறைச்சியாக்கியபோது பொலிசாருக்கு கிடைத்த தகவலை அடுத்து குறித்த பகுதிக்கு விரைந்த பொலிசார் தேடுதல் மேற்கொண்டனர். இதன்போது குறித்த மாட்டிலிருந்து பெறப்பட்ட இறைச்சியையும், எச்சங்களும் மீட்கப்பட்டதுடன், சம்பவத்துடன் தொடர்புடையவர் என தெரிவித்து இருவர் கைது செய்யப்பட்டதாகவும், பொலிசார் தெரிவிக்கின்றனர். சம்பவம் தொடர்பான...
தமிழ், மலையாளம் என இரு மொழி ரசிகர்களையும் ஒரு காலத்தில் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தவர் நடிகை நஸ்ரியா. பிசியாக படங்களில் நடித்து வந்த நேரத்தில் மலையாள நடிகர் பகத் பாசிலை திருமணம் செய்து செட்டில் ஆனார். இந்நிலையில் இவரை போலவே அச்சு அசலாக தமிழ் சினிமாவில் வர்ஷா பொல்லம்மா என்ற நடிகை வளர்ந்து வருகிறார். சசிகுமாரின் வெற்றிவேல் படத்தின் மூலம் அறிமுகமான வர்ஷா, பிறகு யானும் தீயவன், 96, சீமத்துரை...
நீதித்துறையினூடாக ஜனநாயகம் பாதுகாக்கப்பட்டு, அராஜக அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த வரலாற்று முக்கியத்துவமிக்க நாளை நாடும் முழுசர்வதேசமும் ஒரு போதும் மறந்து விடாது என ஐக்கிய தேசிய கட்சியின் பொத்துவில் தொகுதி அமைப்பாளரும், அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினருமான யூ.கே. ஆதம்லெப்பபை தெரிவித்தார். ஜனாதிபதியின் பாராளுமன்ற கலைப்புக்கான வர்த்தமானி அறிவிப்பு தவறானது என நேற்று மாலை உயர் நீதிமன்றத்தினால் வெளியிடப்பட்ட தீர்ப்பினை அடுத்து அட்டாளைச்சேனை உள்ளிட்ட அம்பாறை மாவட்டத்தின் பல...
எதிர்வரும் திங்­கட்கிழமையன்று புதிய அர­சாங்கம் அமைக்­கப்­படும். ஜனா­தி­ப­தி­யாக நாம் தொடர்ந்து செயற்­ப­டுவேன் எனத் தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஐக்கிய தேசிய முன்னணியினர் ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமிக்க வேண்டும் என்று கோரினால் என்னால் ஒன்றும் செய்ய முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார். உயர் நீதிமன்ற தீர்ப்பையடுத்து நேற்றைய தினம் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பின்போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார். மேலும் ஜனா­தி­பதியாக நான் இருக்கும்...
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் நேற்றிரவு ஜனாதிபதி செயலகத்தில் இரகசிய சந்திப்பொன்றை மேற்கொண்டுள்ளனர். ஜனாதிபதி பாராளுமன்றத்தை கலைத்தமை தவறு என உயர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியதை தொடர்ந்தே, ரணில் விக்கிரமசிங்கவும் மைத்திரியும் நேற்றிரசு திடீரென ரகசிய சந்திப்பொன்றை மேற்கொண்டுள்ளனர். மூடிய அறைக்குள் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது, சபாநாயகர் கரு ஜயசூரியவை பிரதமராக நியமிக்க தான் விரும்புவதாக ஜனாதிபதி தெரிவித்தாகவும் எனினும் ரணில்...
தமிழ் சினிமாவின் பிரபல நடிகை ஸ்ரீதேவி. பாலிவுட் சினிமா தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்து கொண்டவர் கடந்த ஃபிப்ரவரி மாதம் காலமானார். அவருக்கு ஜான்வி, குஷி என இரு மகள்கள் இருக்கிறார்கள். இதில் ஜான்வி தடக் படத்தின் மூலம் ஹிந்தியின் ஹீரோயினாக அறிமுகமாகிவிட்டார். இந்தியாவின் பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகள் ஈஷா - தொழிலதிபர் அஜய் பிரமாலின் திருமணம் நடைபெற்றது. இதில் சினிமாபிரபலங்கள் பலர் கலந்துகொண்டனர். இதில் போனி கபூர்,...
இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய துடுப்பாட்ட பயிற்சியாளராக இங்கிலாந்து முன்னாள் வீரர் ஜான் லீவிஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இதுநாள் வரை இலங்கை அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளராக இருந்த திலன் சமரவீரா அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். அணியின் தலைமை பயிற்சியாளர் சந்திகா ஹத்ருசின்ஹா தான் சமரவீராவை முன்னர் தேர்வு செய்தார் என்பது முக்கிய விடயமாகும். இங்கிலாந்து அணிக்காக பல முதல்தர போட்டிகளில் விளையாடியுள்ள லீவிஸ் இதற்கு முன்னர் துர்ஹம் கவுண்டி கிரிக்கெட் கிளப்பின் தலைமை...
இந்திய கிரிக்கெட் அணி வீரர் மகேந்திர சிங் டோனி, இந்திய அணியில் விளையாட வேண்டும் என்றால் உள்ளூர் போட்டிகளில் பங்குபெற வேண்டும் என முன்னாள் வீரர் மொஹிந்தர் அமர்நாத் வலியுறுத்தியுள்ளார். அவுஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரில் இந்திய அணி தற்போது விளையாடி வருகிறது. இதனைத் தொடர்ந்து, இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்க உள்ளது. தற்போது ஓய்வில் இருக்கும் விக்கெட் கீப்பர் டோனி,...