சுவிட்சர்லாந்தில் பாஸலில் இருந்து சூரிச் நகரத்திற்கு புறப்பட்டு சென்ற ரயிலில் சந்தேக நபரை பொதுமக்களின் உதவியுடன் பொலிசார் கைது செய்துள்ளனர்.
குறித்த கைது சம்பவத்தை ஆர்காவ் மண்டல பொலிசார் உறுதி செய்துள்ளனர்.
வியாழனன்று காலை பாஸல் நகரில் இருந்து சூரிச் நகரத்திற்கு புறப்பட்டு சென்ற ரயிலில் சந்தேக நபரை பயணிகள் பார்த்துள்ளனர்.
பிரான்ஸ் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தொடர்புடைய நபராக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், துரிதமாக செயல்பட்ட பயணிகளில் ஒருவர் உடனடியாக...
ரஷ்யாவில் இரண்டு வயது குழந்தைக்கு ஞானஸ்தானத்தின் போது, பாதிரியாரின் செயல் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யாவில் தன்னுடைய இரண்டு வயது குழந்தையை ஞானஸ்தானம் பெறுவதற்காக தாய் ஒருவர் அழைத்துச் சென்றுள்ளார்.
அப்போது அங்கிருந்த பாதிரியார் ஞானஸ்தானத்தின் போது, அங்கிருக்கும் புனிதமான தண்ணீர் என்று கூறப்படும் அதில் தலையை பிடித்து அதிவேகமாக இரண்டு, மூன்று முறை அழுத்துகிறார்.
இதனால் குழந்தை பயத்தில் அழுகிறது. ஆனால் அந்த குழந்தையின் தாயோ ஏதும் சொல்லாமல் இருக்கிறார்.
ஐக்கிய தேசிய கட்சியினர் தங்களின் அதிகாரங்களை தக்கவைத்துக் கொள்ள எந் நிலைக்கும் செல்வார்கள்.
Thinappuyal -
மாகாண சபைகளின் அபிவிருத்திகளை முன்னெடுக்க அதிகாரங்களை அதிகரிப்பதற்கான எவ்வித அவசியமும் கிடையாது. வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை முறையாக மக்களுக்காக செயற்படுத்தினால் அபிவிருத்திகள் மேம்படும் என பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார்,
தேசிய கலாசார மத்திய நிலையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
ஐக்கிய தேசிய கட்சியினர் தங்களின் அதிகாரங்களை தக்கவைத்துக் கொள்ள எந் நிலைக்கும் செல்வார்கள், ரணில் மீதான...
சிங்கப்பூரில் வாழ்ந்து வரும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் ஜெயசீலன் சந்திரசேகர். இவருடைய மனைவி மயூரி கிருஷ்ணகுமார். இவர்களுக்கு கடந்த 2013–ம் ஆண்டு திருமணம் நடந்தது. 3 வயதில் குழந்தை உள்ளது. இதற்கிடையில் மயூரி 2–வது முறையாக கர்ப்பமானார்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. மனைவி தனக்கு துரோகம் செய்து விட்டதாவும், முதல் குழந்தை தனக்கு பிறக்கவில்லை எனவும் கூறி...
அட்டாளைச்சேனை பிரதேச கடற்கரையினை அண்டிய கரையோரப் பிரதேசத்தினை சிலர் சட்டவிரோதமாக கையப்படுத்தி வருவதாக குறித்த பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
இவ்விடயம் தொடர்பில் அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்திற்கும், கரையோரப் பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகளுக்கும் பிரதேச மக்கள் முறையீடு செய்ததனையடுத்து அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஜே.லியாக்கத் அலி தலைமையிலான குழுவினர் குறிப்பிட்ட பிரதேசத்திற்கு விஜயம் செய்து பார்வையிட்டனர்.
சில தனி நபர்கள் கடற்கரைப் பிரதேசத்தில் உள்ள நிலங்களில் வேலியிட்டு கையகப்படுத்தி வருவதோடு, அந்நிலங்களில் தென்னை...
பாராளுமன்றம் கலைக்கப்பட்டதாக தெரிவித்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை எரித்து ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஜனநாயகத்திற்கான சிவில் சமூக அமைப்புகள் நேற்று கொழும்பு லிப்டன் சுற்று வட்டாரத்தில் ஒன்று கூடி ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
காணாமல் ஆக்கப்பட்ட குடும்பங்கள், புதிய தலைமுறையினர் , ஜனநாயகம் மற்றும் இலங்கை பெண்கள் அமைப்புக்கள் உட்பட 17 சங்கங்கள ஒன்றினைந்து குறித்த போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
இது வரை காலம் தனி தனியாக ஆர்ப்பாட்டம் முற்கொண்ட சங்கங்கள் முதல் கட்டமாக...
பிரபல கன்னட நடிகர் யஷ், ‘கே.ஜி.எப்’ என்ற படம் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். இந்த படம் கன்னடம், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் வெளியாகிறது. ரூ.80 கோடி செலவில் தயாரித்துள்ளனர்.
பதிவு: டிசம்பர் 13, 2018 04:45 AM
பாகுபலி உள்ளிட்ட சில தெலுங்கு படங்கள் தமிழிலும் வந்து வரவேற்பை பெற்றன.
கே.ஜி.எப் படத்தை வாங்கி தமிழகம் முழுவதும் நடிகர் விஷால் தனது பட நிறுவனம் சார்பில் வெளியிடுகிறார். நடிகர் யஷ்ஷை அறிமுகப்படுத்தும்...
யடியந்தோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அலிவத்த பகுதியின் களனி கங்கையில் குளிக்க சென்ற தேரர்களில் சிறுவயது தேரரொருவர் நேற்று நீரிழ் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
நிட்டம்புவையைச் சேர்ந்த 13 வயதுடைய தேரர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நேற்று புதன்கிழமை மாலை தேரர்கள் சிலர் குறித்த களணி கங்கைக்கு குளிக்கச் சென்றிருந்த போது குறித்த தேரர் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார். இதன்போது அப்பகுதியில் கடமையிலிருந்த கடற்படையினர் மற்றும் பொலிஸார் அவரை காப்பற்ற முயற்சித்த நிலையிலும் குறித்த...
ட்ரோலர் படகொன்றிலிருந்து நாட்டுக்குள் எடுத்துவரப்பட்ட 277 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் தொடர்பில் பிரதான சந்தேகநபராக கைதுசெய்யப்பட்ட ட்ரோலரின் உரிமையாளரின் வீட்டினை சோதனையிட்ட பொலிஸ் போதைத்தடுப்பு பிரிவு பொலிஸாரால், போதைப்பொருள் விற்பனையின் போது கிடைக்கப்பெற்ற பணமாக கருதப்படும் 59 இலட்சம் ரூபா ரொக்க பணமும் இரண்டு செய்மதி தொலைப்பேசிகளும் மீட்கப்பட்டுள்ளன.
கடந்த 5 ஆம் திகதி போதைத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் நாட்டுக்குள் கடத்திவரப்பட்ட 231 கிலோ 54 கிராம் நிறையுடைய...
ஐக்கிய தேசிய கட்சிக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் இடையில் எழுத்துமூல உடன்பாடு எட்டப்பட்டுள்ளது என்ற கருத்தை பரப்பும் நோக்கில் இனந்தெரியாத நபர்கள் வெளியிட்டுள்ள போலி ஆவணம் குறித்து ஐதேக பொலிசில் முறைப்பாடு செய்துள்ளது.
ஐக்கியதேசிய கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவை பெறும் நோக்கில் அந்த கட்சியுடன் எந்த உடன்படிக்கையையும் செய்துகொள்ளவில்லை என ஐக்கியதேசிய கட்சி தெரிவித்துள்ளது.
இரு கட்சிகளிற்கும் இடையில் உடன்படிக்கை கைச்சாத்தாகியுள்ளது என பொய்யான...