தெல்லிப்பளை மயானத்தில் மாட்டின் சடலத்தை புதைத்தமை தொடர்பில் மல்லாகம் நீதிவானின் உத்தரவுக்கு அமைய தெல்லிப்பளை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
தெல்லிப்பளை வைத்தியசாலைக்கு அருகில் உள்ள மயானத்தில் சடலம் ஒன்று புதைக்கப்பட்டு இருப்பதற்கான அறிகுறிகள் காணப்படுவதாக மயானத்தின் காவலாளி கிராம சேவையாளருக்கு அறிவித்தார்.
அதனை அடுத்து கிராம சேவையாளர் அது தொடர்பில் தெல்லிப்பளை பொலிஸாருக்கு அறிவித்தார். பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று சந்தேகத்திற்கு இடமான இடத்தினை ஆராய்ந்த சடலம் ஒன்று புதைக்கபட்டு இருக்கலாம்...
சாம்சங் நிறுவனம் சீனாவில் இயங்கி வரும் தனது மொபைல் போன் தயாரிப்பு ஆலையை மூடுவதாக அறிவித்துள்ளது. #SAMSUNG
சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் சீனாவில் இயங்கி வரும் தனது மொபைல் போன் உற்பத்தி செய்யும் ஆலையை மூடுவதாக அறிவித்துள்ளது.
சீனாவில் இயங்கி வரும் தியாஞ்சின் சாம்சங் எலக்டிரானிக்ஸ் டெலிகம்யூனிகேஷன் தயாரிப்பு ஆலையின் செயல்பாடுகளை நிறுத்திக் கொள்வதாக சாம்சங் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் தெரிவித்துள்ளது. சீனாவில் வடக்கில் அமைந்திருக்கும் தியாஞ்சின் நகரத்தில் சாம்சங் மொபைல்...
வவுனியாவில் அதிக பனிமூட்டம் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
கடந்த பல நாட்களாக அதிக பனிமூட்டம் காணப்படுவதுடன் கடும் குளிரான காலநிலையும் நீடித்துச் செல்கின்றது. இன்றைய தினம் காலை 9மணியாகியும் பிராதான வீதிகளில் அதிக பணிமூட்டம் காணப்பட்டது.
இந்நிலையில் இன்று அதிகாலையில் தமது கடமைகளுக்குச் செல்லும் வாகனச் சாரதிகள், அரச ஊழியர்கள், தனியார் வகுப்புகளுக்குச் செல்லும் மாணவர்கள், விவசாயிகள், தனியார் துறையினர் போன்ற பல்வேறு தரப்பினர்...
ஒன்பிளஸ் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஒன்பிளஸ் 6டி மெக்லாரென் எடிஷன் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.
ஒன்பிளஸ் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஒன்பிளஸ் 6டி மெக்லாரென் எடிஷன் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் லண்டனில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது.
புதிய ஒன்பிளஸ் 6டி மெக்லாரென் எடிஷன் ஸ்மார்ட்போனில் 10 ஜி.பி. ரேம், 30 வாட் ராப் சார்ஜ் 30 வழங்கப்பட்டுள்ளது. புதிய ராப் சார்ஜ் தொழில்நுட்பம்...
மரக்கறி சந்தையில் காட்டு விலங்கின் இறைச்சியை விற்ற வியாபாரியை கடுமையாக எச்சரித்து நீதிவான்.
Thinappuyal -
யாழ்.சாவகச்சேரி மரக்கறி சந்தையில் காட்டு விலங்கின் இறைச்சியை விற்ற வியாபாரியை கடுமையாக எச்சரித்து நீதிவான் 3 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்தார்.
சாவகச்சேரி மரக்கறி சந்தையில் வியாபரி ஒருவர் காட்டு விலங்கின் இறைச்சியை விற்பனை செய்கின்றார் என கிடைக்க பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் அவ்விடத்திற்கு சென்ற பொது சுகாதார பரிசோதகர் பி. தளிர்ராஜ் குறித்த வியாபரியிடம் இருந்து மூன்று கிலோ இறைச்சியை கைப்பற்றினார்.
அதனை அடுத்து நேற்றைய தினம் புதன்கிழமை...
OPPO இன் புதிய A7 மாதிரி இலங்கையில் இம்மாதத்தின் பிற்பகுதியில் அறிமுகம் செய்யப்படவுள்ள நிலையில், அவற்றுக்கான முன்பதிவுகளை ஏற்றுக் கொள்ளும் நடவடிக்கைகள் நவம்பர் 9 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
A7 இன் விலை ரூபா. 45,990 ஆக காணப்படுவதுடன், புதிய OPPO A7 நடுத்தர அம்சங்களை கொண்ட தொலைபேசியாக அமைந்திருக்கும். 16 Mega-Pixel முன்புற கமராவை கொண்டுள்ளதுடன், AI 2.0 ஐயும் அடங்கியுள்ளது. 13MP+2MP இரட்டை பின்புற கமராவைக் கொண்டுள்ளதுடன்,...
பிரபல சமூக வலைத்தள செயலியான இன்ஸ்ட்டாகிராமிலும் வொய்ஸ் மெசேஜ் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர உதவும் சமூக வலைதள செயலியான இன்ஸ்ட்டாகிராம் பிரபலமான ஒன்றாகும். இதுவரை வட்ஸ் அப் உள்ளிட்ட செயலிகளில் மட்டுமே செய்திகளை ஓடியோவாக பரிமாறிக் கொள்ளும் வசதி இருந்து வந்தது.
இந்நிலையில் இன்ஸ்ட்டாகிராமிலும் வொய்ஸ் மெசேஜ் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தகவல் வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாக ‘பாஸ்ட் கம்பெனி’ இணையதளத்தில் வெளியாகியுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
இன்ஸ்ட்டாகிராம் செயலியில் தற்போது புதிதாக ஒரு...
தமிழ் மக்களை ஓரங்கட்டும் செயற்பாட்டினை தொடர்ந்தும் செய்கிறது சி.வி.விக்னேஸ்வரன் கருத்து.
Thinappuyal -
தமிழ் மக்களை ஓரங்கட்டும் செயற்பாட்டினை இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் மேற்கொண்டு வருவதாக வடக்கு மாகாணசபையின் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
பளை பிரதேச வைத்தியசாலையின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட கண்காட்சி மற்றும் திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“அரச அதிகாரிகள், வைத்திய அதிகாரிகள் பொது மக்களுடன் எவ்வாறு சேவையாற்ற வேண்டும் என்பதனை எடுத்துக் காட்டக் கூடிய ஒரு கண்காட்சி நிகழ்வும்...
இந்த மிளகு ரொட்டியை இரவு நேர உணவாக உட்கொள்ளும்போது எளிதில் ஜீரணமாகும். இன்று இந்த ரொட்டியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
கோதுமை மாவு - 2 கப்,
மிளகுத்தூள் - 2 டீஸ்பூன்,
உப்பு தேவையான அளவு.
செய்முறை:
ஓர் அகலமான பாத்திரத்தில் கோதுமை மாவு, மிளகுத்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும்.
பிறகு கொஞ்சம் கொஞ்சமாகத் தண்ணீர் தெளித்து நன்கு மிருதுவாகப் பிசைந்துகொள்ளவும். 2 மணி நேரத்துக்கு...
யாழில். பொலிஸாரின் சித்திரவதைக்கு எதிராக 31 முறைப்பாடுகள் இந்த ஆண்டு கிடைக்க பெற்று உள்ளதாக இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய இணைப்பாளர் த. கனகராஜ் தெரிவித்துள்ளார்.
யாழ்.கலைத்தூது கலையரங்கில் மனித உரிமை தினத்தை முன்னிட்டு ஒழுங்கு செய்யப்பட்ட நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
மனித உரிமைகள் தினத்தை 70 ஆண்டு காலமாக கடைப்பிடிக்கிறோம். ஆனாலும் மனித உரிமை மீறல்களை நாம் கண்முன்னே பார்த்துக்கொண்டே இருக்கின்றோம்....