மஸ்கெலியா நல்லதண்ணி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சிவனொளிபாதமலைக்கு சொந்தமான லக்ஷ்பான தோட்டம் முள்ளுகாமம் மேற்பிரிவு பிரதேச காட்டுப்பகுதியில் தீ பரவியுள்ளது. நேற்று இரவு பரவிய தீ காரணமாக குறித்த காட்டுப்பகுதியில் சுமார்  இரண்டரை ஏக்கர் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக நல்லதண்ணி பொலிஸார் தெரிவித்தனர். விஷமிகள் தான் இப்பகுதிக்கு தீ வைத்திருப்பதாக நல்லதண்ணி பொலிஸார் சந்தேகப்படுகின்றனர். ஆனால் இன்றும் குறித்த காட்டுப்பகுதியில் தீ பரவிய வண்ணமே காணப்பட்டது. தீயை கட்டுப்படுத்த முடியாத காரணத்தினால் விமானப் படையினரின் உதவி...
ரஜினியின் பேட்ட டீசர் வெளியான 24 மணி நேரத்தில் 70 லட்சம் பார்வையாளர்களை பெற்று யூடியூப் டிரெண்டிங்கில் முதல் இடத்திலேயே இருந்து வருகிறது. ‘2.0’ படத்துக்கு பிறகு ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படம், ‘பேட்ட’. கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி, திரிஷா, பாபி சிம்ஹா, சசிகுமார், பாலிவுட் நடிகர் நவாசுதீன் சித்திக், சிம்ரன், மேகா ஆகாஷ் ஆகியோர் நடிக்கின்றனர். சிம்லா, டார்ஜிலிங், உத்தரப்பிரதேசம் என வட மாநிலங்களில் படப்பிடிப்பு நடத்தப்பட்டு...
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையான ஹன்சிகா நடிப்பில் அடுத்து உருவாகும் படம் மஹா. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளிவந்து வைரலானது. அதில் ஹன்சிகா காசி கோயில் பின்னணியில் இருக்க புகைபிடிப்பது போன்று போஸ் கொடுத்திருந்தார். அந்த போஸ்டர் தற்போது ஹன்சிகாவுக்கு சிக்கலை கொண்டுவந்துள்ளது. சர்கார் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் விஜய் புகை பிடித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்த பாமக கட்சி தான் தற்போது ஹன்சிகா படத்திற்கும் எதிர்ப்பு...
மஹிந்த ராஜபக்ஷ தாக்கல் செய்த விசேட மேன்முறையீட்டு மனுவானது நாளைய தினம் உயர் நீதிமன்றில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. பிர­தமர் பத­வி­யிலும் அமைச்சர் பத­வி­யிலும் கட­மை­களை முன்­னெ­டுக்க தனக்கு  மேன் முறை­யீட்டு நீதி­மன்றம்  விதித்­துள்ள இடைக்­கால தடையை நடை முறைப்­ப­டுத்­து­வதை தடுக்கும் முக­மாக உத்­த­ர­வொன்­றினை பிறப்­பிக்­கு­மாறு கோரி, மஹிந்த ராஜ­பக்ஷ   தாக்கல் செய்த விஷேட மேன் முறை­யீட்டை நாளை 14 ஆம் திகதி வெள்­ளி­யன்று பரி­சீ­ல­னைக்கு எடுக்க உயர் நீதி­மன்றம்...
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றத்தை  கடந்த 9 ஆம் திகதி  அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஊடாக கலைத்தமை சட்டத்துக்கும் அரசியலமைப்புக்கும் முரணானது என தாக்கல்  செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீதான தீர்ப்பு இன்று மாலை  4 வழங்கப்படவுள்ளதாக உயர்நீதிமன்ற பதிவாளர் தெரிவித்துள்ளார். இதனால் தெற்கு அரசியல் பரபரப்பான நிலையில் காணப்படுவதோடு இந்த தீர்ப்பு இலங்கை வரலாற்றில் முக்கியமான ஒன்றாக அமையவுள்ளது.
இவ் வருடத்திற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் வினாத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணிகளானது எதிர்வரும் 23 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. அதற்கமைவாக முதலாம் கட்ட மதிப்பீட்டு நடவடிக்கைகளை இம் மாதம் 23 ஆம் திகதியிலிருந்து ஜனவரி மாதம் முதலாம் திகதி வரையும், இரண்டாம் கட்ட மதிப்பீட்டு நடவடிக்கையானது ஜனவரி மாதம் 07 ஆம் திகதியிலிருந்து ஜனவரி மாதம் 16 ஆம் திகதி வரை...
புரோ கபடி லீக் போட்டியில் ஆந்திராவில் நேற்று இரவு நடைபெற்ற ஆட்டத்தில் அரியானா ஸ்டீலர்ஸ் அணியை 47 - 37 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தியது குஜராத் பார்சுன் ஜெயண்ட்ஸ்அணி. விசாகப்பட்டினம்: 12 அணிகள் பங்கேற்றுள்ள 6-வது புரோ கபடி லீக் போட்டி இந்தியாவின் பல மாநிலங்களில் நடைபெற்று வருகிறது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நேற்று இரவு நடைபெற்ற ஆட்டத்தில் குஜராத் பார்சுன் ஜெயண்ட்ஸ் அணியும், அரியானா ஸ்டீலர்ஸ் அணியும் மோதின. ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே...
உலக கோப்பை ஹாக்கி போட்டியில் இன்று நடைபெறும் காலிறுதி ஆட்டத்தில் இந்தியா-நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன. #HockeyWorldCup2018 இந்திய அணியின் கேப்டன் மன்பிரீத்சிங். புவனேஸ்வரம்: 14-வது உலக கோப்பை  ஹாக்கி போட்டி ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரத்தில் நடந்து வருகிறது. இதில் இன்று (வியாழக்கிழமை) இரவு 7 மணிக்கு நடைபெறும் கடைசி காலிறுதி ஆட்டத்தில் 1975-ம் ஆண்டு சாம்பியனான இந்திய அணி, 3 முறை சாம்பியனான நெதர்லாந்தை எதிர்கொள்கிறது. முதலில் மாலை 4.45 மணிக்கு நடத்த...
மன்னார் மாவட்டத்தில் மிகப்பழையதும்  இரண்டாவது பெரிய கோயிலாக உள்ள நானாட்டான் சிறி செல்வமுத்து மாரியம்மன் ஆலயத்திற்கான அடிக்கல் இன்று (12) காலை 10.30 மணியளவில் நடப்பட்டது. இந்த நிகழ்வில் வடக்கு மாகானசபையின் முன்னால் மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் நானாட்டான் பிரதேசசபை தவிசாளர் உபதவிசாளர் உறுப்பினர்கள் நானாட்டான் பிரதேசம் முசலி பிரதேச கடற்படை அதிகாரிகள் மருங்கன் பொலிஸ்நிலைய பொருப்பதிகாரி கிராம சேவையாளர்கள் மற்றும் சமயப் பெரியவர்களும் பொதுமக்களும் கலந்து...
ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஷாய் ஹோப்பின் அற்புத சதத்தின் மூலம் பங்களாதேஷுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி நான்கு விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது. இதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை மேற்கிந்திய தீவுகள் அணி 1-−1 என சமநிலைக்கு கொண்டு வந்ததோடு இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவதும் கடைசியுமான ஒருநாள் போட்டி தொடரை தீர்மானிக்கும் ஆட்டமாக மாறியுள்ளது. டாக்காவில் (11) பகலிரவு போட்டியாக நடைபெற்ற...