பிரான்ஸ் நாட்டில் கிறிஸ்துமஸ் சந்தையில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் பலியாகினர். தாக்குதல் நடத்தியவரை துப்பாக்கியால் சுட்டுப்பிடிக்க படை வீரர்கள் முயற்சித்தபோது அவர் தப்பினார். பாரீஸ்: பிரான்ஸ் நாட்டில் சமீப காலமாக பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருவதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் அங்குள்ள ஸ்டிராஸ்பர்க் நகர கிறிஸ்துமஸ் சந்தையில் நேற்று முன்தினம் மாலையில் மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொண்டிருந்தனர். இரவு 8 மணி அளவில் அங்கு துப்பாக்கியுடன் வந்த ஒரு...
இளைஞர் ஒருவர் ஒரே நேரத்தில் இரண்டு பெண்களை திருமணம் செய்து கொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. கென்யாவின் கஜியாடோ மாகாணத்தை சேர்ந்த இளைஞர் ஒரே நேரத்தில் இரு பெண்களை காதலித்து வந்துள்ளார். இதையடுத்து இருவரையும் திருமணம் செய்ய விரும்பிய அவர் இது குறித்து காதலிகளிடம் பேசியுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்காத காதலிகள் தங்கள் காதலனை திருமணம் செய்ய ஒப்பு கொண்டனர். அதன்படி உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் குறித்த இளைஞர் தனது இரண்டு காதலிகளையும் ஒரே நேரத்தில்...
மன்னார் மாவட்டத்தில் ஐக்கிய மதங்களின் ஒன்றியம்(United Religions Initiative) 12-12-2018 ஆரம்பிக்கப்பட்டது. மன்னார் மாவட்டசர்வோதய இணைப்பாளர் சீ.யுகேந்திராதலைமையில் நடைபெற்ற நிகழ்விற்கு ஜக்கிய மதங்கள்-URI ஒன்றியத்தின் ஆசியநாடுகளுக்கான இணைப்பாளர் திரு.ரவீகந்தகேஅவர்கள் கலந்து கொண்டு URI அமைப்பினை மன்னார் மாவட்டத்திற்கான கிளையினை உத்தியோகபூர்வமாக அங்குராப்பணம் செய்துவைத்தார். திரு.ரவீகாந்தகே அவர்கள் URI பற்றியஅறிமுகத்தினையும் கொள்கையிணையும் ஒழுக்க விதிமுறைகளினையும் கூறியதுடன் மாவட்டத்தின் ஜக்கியமதங்கள் ஒன்றியத்திற்கான  (united religions initiative) ற்கானவேலைத்திட்டங்கள் தன்னார்வு அடிப்படையில் சிறுவர் கல்வி ஆன்மீகம் மற்றும் பாதுகாப்பு என்றநோக்கத்தின் அடிப்படையில் (united...
ஜேர்மனில் ஒரு டன் எடையுள்ள திரவ சொக்லேட் சாலையில் ஆறாக ஓடியுள்ளது. வெஸ்டான்னேன் என்னும் இடத்தில் ட்ரேமேய்ஸ்டெர் என்னும் சாக்லேட் தயாரிக்கும் தொழிற்சாலையில், திரவ சாக்லேட் ஊற்றி வைத்திருக்கும் பிரமாண்டமான டேங்க் திடீரென உடைந்துள்ளது. குளிர் காரணமாக, சில நிமிடங்களில் திரவ சொக்லேட் இறுகிக் கட்டியாக ஆனதால், அங்கு வாகனங்கள் செல்ல வழியின்றி அந்தச் சாலை மூடப்பட்டது. 25 தீயணைப்புப் படை வீரர்கள் மற்றும் அந்த தொழிற்சாலையின் ஊழியர்கள் சேர்ந்து மண்வெட்டி, சுடுநீர்,...
மன்னார் மனித புதைகுழியில் மீட்கப்பட்ட நூற்றுக்கணக்கான எலும்பு கூடுகள் தொடர்பாக அச்சமும் ஆழ்ந்த கவலையும் எழுந்துள்ள நிலையில்   கடந்த வாரத்தில் இரும்பு சங்கிலியாள்  கட்டப்பட்ட நிலையில் மனித எச்சம் ஒன்று கிடைக்கப்பெற்றது எவ்வளவு கோரமாக சித்திரவதை செய்யப்பட்டு அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டு  அடிமைகளாக கொல்லப்பட்டு இருக்கின்றார்கள் என்று உண்மை வெளிவந்துள்ளதாக முன்னாள் வடமாகண மகளீர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார் மன்னார் மனித புதைகுழி விவகாரம் சர்வதேச...
அம்பாந்தோட்டை, கட்டுவான பகுதியில் நேற்றிரவு பொலிஸாருக்கும் பொது மக்களுக்குமிடையே இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்ததுடன், நான்கு பொலிஸார் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகம் தெரிவித்துள்ளது. கட்டுவான பகுதியில் சட்டவிரோதமாக கசிப்பு உற்பத்தி செய்யும் இடமொன்றை சுற்றிவளைக்க முற்படுகையிலேயே பொலிஸாரினால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொலிஸார் மேற்கொண்ட இந்த தாக்குதலில் 50 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்தையடுத்தே மேற்கண்ட பதற்ற நிலை அப் பகுதியில் தோன்றியுள்ளது. குறித்த நபர் உயிரிழந்ததையடுத்து கோபமடைந்த அப் பகுதி மக்கள் பொலிஸார்...
உடல் ஆரோக்கியத்தில் வாய் ஆரோக்கியமும் முக்கிய பங்கை வகிக்கிறது. ஒருவரது உடலினுள் பாக்டீரியாக்கள் வைரஸ்கள் போன்றவை வாயின் வழியே எளிதில் நுழையும். இப்படி வாயின் வழியே நுழையும் கிருமிகள் உடலின் இதர உறுப்புக்களை பாதித்து பெரும் பாதிப்பை உண்டாக்கும். வாயில் பாக்டீரியாக்கள் அதிகரித்தால் என்ன ஆகும்? வாயில் ஏற்படும் நோய்கள் தீவிரமானால் நோய்களை உண்டாக்கிய கிருமிகள் நேரடியாக நுரையீரல், இதயம், கல்லீரல் போன்ற உறுப்புகளை அடைந்து பல பிரச்சனைகள் உண்டாக்கிவிடும். மேலும்...
பேட்மிண்டன் தரவரிசையில் முதல் 8 இடங்களை பிடித்திருக்கும் வீர, வீராங்கனைகள் பங்கேற்கும் உலக பேட்மிண்டன் இறுப் போட்டித் தொடர் இன்று சீனாவில் ஆரம்பமாகிள்ளது. இத் தொடரானது ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான உலக பேட்மிண்டன் இறுதி சுற்று போட்டி சீனாவில் உள்ள குவாங்சோவ் நகரில் இன்று ஆரம்பமாகி எதிர்வரும் 16 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. இதில் கலந்து கொள்ளும் வீர, வீராங்கனைகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொருவரும் தங்கள்...
  2018-ல் பிரித்தானியாவில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட நபர் என்ற பெருமைக்கு சொந்தகாரராகியுள்ளார் மேகன் மெர்க்கல். பிரித்தானிய இளவரசர் ஹரி - மேகன் மெர்க்கல் திருமணம் இந்தாண்டு மே மாதம் நடைபெற்றது. அதிலிருந்து மெர்க்கல் குறித்த ஒவ்வொரு செய்தியும் வைரலானது. இந்த திருமணத்தை அமெரிக்காவில் மட்டும் நேரலையில் 29.2 மில்லியன் மக்கள் பார்த்துள்ளனர். இதுவும் புதிய சாதனை தான், கடந்த அக்டோபர் மாதம் மெர்க்கல் கர்ப்பமாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது, அதன் பின்னர் அவுஸ்திரேலியா, நியூசிலாந்து...
பிரித்தானிய பிரதமர் தெரசா மே-க்கு எதிராக டோரி பாராளுமன்ற உறுப்பினர்கள் 48 கடிதங்களை அனுப்பியுள்ளதாக 1922 கமிட்டியின் தலைவர் சர் கிரஹாம் பிராடி பரபரப்பான தகவலை வெளியிட்டுள்ளார். பிரித்தானிய பிரதமர் தெரசா மே, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதற்கான ஒரு பொது வாக்கெடுப்பை கடந்த 2016ம் ஆண்டு நடத்தி, வெற்றிகண்டார். இதனை தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியத்திற்கும், பிரித்தானியாவிற்கும் இடையிலான உறவு குறித்து பிரதமர் தெரசா மே பிரெக்ஸிட் திட்டம் ஒன்று உருவாக்கினார். இதற்கு எம்.பி.க்களிடையே...