சவுதி பத்திரிகையாளர் ஜமால் உயிரிழக்கும் முன் கடைசியாக ‘என்னால் மூச்சு விட முடியவில்லை’ என்று கூறியதாக பிரபல தொலைக்காட்சி ஒன்று தெரிவித்துள்ளது.
ஜமாலின் கடைசி தருணங்களைப் பதிவு செய்த ஒரு ஆடியோவிலிருந்த விடயங்கள் எழுத்தில் அச்சிடப்பட்ட அறிக்கையை வாசித்த ஒருவரை மேற்கோள் காட்டி இந்த தகவலை அந்த தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கை, ஜமாலின் கொலை முன்கூட்டியே திட்டமிடப்பட்டது என்பதை தெளிவாகக் காட்டுவதாகவும், எவ்வாறு கொலை செய்ய வேண்டும் என்பதைக் குறித்து...
வானத்திலும் கூட பெண்களுக்கு பாலியல் தொல்லைகள் கொடுக்கப்படுவதாக ஹாங்காங்கை சேர்ந்த விமான பணிப் பெண் ஒருவர் தெரிவித்துள்ளார்.
‘மீ டு’ என்கிற இயக்கத்தின் வாயிலாக பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை குறித்து உலகத்தில் தைரியமாக பேசி வருகிறார்கள்.
இந்நிலையில், ஹாங்காங்கின் தனியார் விமான நிறுவனத்தின் கீழ் இயங்கும் விமானங்களில் பணிப்பெண்ணாக வேலை பார்க்கும் வீனஸ் பங் என்பவர் தனக்கு நேர்ந்த அவலம் குறித்து பகிர்ந்துள்ளார்.
விமானப் பணிப்பெண்ணாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர்...
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மக்கள் ஆணையை அப்பட்டமாக மீறியுள்ளதால் வாக்களித்த 62 இலட்சம் பேரும் அவர்மீதான நம்பிக்கையை இழந்துவிட்டனர். எனவே, பொதுத் தேர்தலுக்கு முன்னர் ஜனாதிபதித் தேர்தலே நடத்தப்பட வேண்டும். அதற்கு சட்ட ரீதியாகவும் எவ்வித தடையும் கிடையாது – என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட எம்.பியுமான வேலுகுமார் வலியுறுத்தினார்.
கண்டி, திகனையில் இடம்பெற்ற அரசியல் நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே...
மஹிந்த ராஜபக்ஷவின் தலையீடு இன்றி இனப்பிரச்சினைக்கு தீர்வு காணமுடியாது என சம்பந்தன் பல தடவைகள் கூறி வந்துள்ளார். எனவே மஹிந்த தலைமையிலான ஆட்சியில் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்பது உறுதி. அதற்கு எமது கட்சி பூரண ஆதரவை வழங்கும் என முன்னாள் அமைச்சரும் லங்கா சமசமாஜ கட்சியின் பெதுச் செயலாளருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.
இதேவைளை, ரணில் விக்கிரமசிங்க தனக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவு...
முல்லைத்தீவு - குமுளமுனை, செங்காட்டுக்கேணி வீதி புனரமைப்பு வேலைகளின் போது வெடிபொருள் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
மேலும் கரைதுறைப்பற்று பிரதேசசபைக்குட்பட்ட குறித் வீதி பலகாலமாக, பலத்த சேதமடைந்த நிலையில் காணப்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில் குமுளமுனை வட்டார பிரதேசசபை உறுப்பினர் கவாஸ்கர், கரைதுறைப்பற்று பிரதேசசபையில் முன்வைத்த பிரேரணைக்கமைய குறித்த வீதி தற்போது புனரமைக்கப்பட்டு வருகின்றது.
அந்தவகையில் இன்றைய நாள் புனரமைப்பு வேலைகள் நடைபெறும் நிலையில் வெடிபொருள் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
இவ்வாறு மீட்கப்பட்ட வெடிபொருளை பிரதேசசபை உறுப்பினர் கவாஸ்கர்...
உணவை பொறுத்தவரையில் சிலருக்கு உணவை பார்த்தாலே வெறுப்பாக இருக்கும். சிலருக்கோ சாப்பிட்டு முடித்த உடனேயே பசியுணர்வு ஏற்படும்.
மேலும் அடிக்கடி பசி உணர்வு ஏற்பட என்ன காரணம் மற்றும் அதனால் ஏற்படும் பக்க விளைவுகள் என்ன என்பதை பற்றி இங்கு காண்போம்.
அடிக்கடி பசி எடுப்பதற்கு முக்கிய காரணம்
அதிக மனஅழுத்தம் ஏற்படும்போது அது கார்டிசோல் என்னும் ஹார்மோனை சுரக்கும். இதனால் சாப்பிட வேண்டிய உணர்வு தோன்றும்.
காலை உணவை தவிர்ப்பவர்களின்...
அதிகரித்துவரும் கையடக்கத்தொலைப்பேசி கொள்ளைகள் தொடர்பில் விரைவாக முறைப்பாடளிப்பதற்காக உத்தியோகபூர்வ இணையத்தளம் ஒன்றை பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர இன்று அங்குரார்ப்பணம் செய்து வைத்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்தார்.
கையடக்கத் தொலைபேசிகள் குறித்த விபரங்களை www.ineed.police.lk என்ற முகவரியில் உள்ள இணையத்தளத்தின் ஊடாக முறைப்பாடு செய்ய முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையில் 24 மில்லியனுக்கும் அதிகமான தொலைப்பேசிகள் பாவனையில் உள்ளன. இவற்றின் ஒரு நாளுக்கு 800 தொடக்கம் 1000 வரையிலான தொலைப்பேசிகள்...
வேலைக்காரன் சிவகார்த்திகேயன் நடிப்பில் திரைக்கு வந்து செம்ம ஹிட் அடித்த படம். இதில் சிவகார்த்திகேயனுடன் பஹத் பாசில் ஒரு முக்கியமான ரோலில் நடித்திருந்தார்.
சிவகார்த்திகேயன் திரைப்பயணத்திலேயே மிகவும் நல்ல படம் என்றால் அதில் வேலைக்காரன் முதலிடத்தில் வந்து நிற்கும்.
வேலைக்காரன் படம் மார்க்கெட்டிங் தொழில் இருக்கும் முறைக்கேடுகளையும், பெரிய உணவு உற்பத்தி நிறுவனங்கள் செய்யும் திருட்டு வேலைகளையும் தோல் உரித்துக்காட்டியது.
அப்படியிருக்கையில் இம்ரான் ஹஸ்மி நடித்த டைகர் என்ற படத்தின் தழுவல் என்று...
எண்களின் கடைசி எண்ணாக விளங்குவது ஒன்பதாம் எண்ணாகும். ஒன்பதாம் எண்ணும் மற்ற எண்களைப் போலவே தனித்தன்மை வாய்ந்ததாகவே உள்ளது. நவரசங்கள், நவதானியங்கள், நவரத்தினங்கள் என ஒன்பதாம் எண்ணிற்கும் தனிச்சிறப்பு உண்டு. ஏன் உடலில் வாசல்கள் கூட ஒன்பது உண்டு. ஒன்பதாம் எண் செவ்வாயின் ஆதிக்கத்திற்குட்பட்டதாகும்.
எந்த மாதத்திலும் 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் ஒன்பதாம் எண்ணில் பிறந்தவர்களாக கருதப்படுகிறார்கள். ஜாதகக் கட்டத்தில் ஒன்பதாம் இடம் பாக்கிய ஸ்தானத்தை...
தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த மெர்சல் மெகா ஹிட் அடித்த படம். அப்படத்தில் இடம்பெற்ற ஆளப்போறான் தமிழன் பட்டித்தொட்டியெல்லாம் பட்டையை கிளப்பியது.
இந்நிலையில் இப்பாடலில் லிரிக்ஸ் வீடியோ 454K லைக்ஸுகளை பெற்றுள்ளது, இதை வெறும் 14 மணி நேரத்தில் விஸ்வாசம் அடிச்சு தூக்கு பாடல் 470K லைக்ஸுகளுக்கு மேல் பெற்று சாதனை படைத்துள்ளது.
மேலும், 14 மணி நெரத்திலேயே 4 மில்லியன் பேர் இந்த பாடலை கேட்டுள்ளனர், இதுவும் தமிழ் சினிமாவிற்கு...