ஒருவரின் இதயத் துடிப்பை வைத்து அவர்களின் உடல் ஆரோக்கியத்தை பற்றி எளிதில் கூறிவிடலாம்.
மனிதனிம் இதயத் துடிப்பு ஒரு நிமிடத்திற்கு 60-100 ஆக இருக்கும். ஆனால் அதற்கு குறைவான அளவில் இருந்தால், அவர்களின் உடல் ஆரோக்கியத்தில் பிரச்சனை உள்ளது என்று அர்த்தமாகும்.
ஆய்வின் மூலம் இதய துடிப்பிற்கும், சர்க்கரை நோயிற்கும் தொடர்பு உள்ளது என்பது தெரியவந்துள்ளது.
சர்க்கரை நோய் உள்ளதை கண்டுபிடிப்பது எப்படி?
நம்முடைய மணிக்கட்டு அல்லது கழுத்துப் பகுதியில் பெருவிரல் அல்லது...
யாழ்ப்பாணத்தில் இருந்து திருகோணமலை நோக்கி சென்ற பஸ்ஸில் பயணித்த ஒருவரிடமிருந்து 1 கிலோ 425 கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
வவுனியா பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றுக்கு அமைய வவுனியா புதிய பஸ் நிலையத்தில் வைத்து இந்த கஞ்சாவை பொலிஸார் கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
வடமராட்சி கிழக்கு வெற்றிலைகேணி பிரதேசத்தை சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இவர் அரச மற்றும் தனியார் நிலங்களில் உள்ள பல நூற்றுக்கணக்கான பனைமரங்கள் மற்றும்...
கல்விப் பொதுத்தராதர சாதாரண பரீட்சைக்கு தோற்றச் சென்ற மாணவி வீடு திரும்பவில்லையென மாணவியின் தந்தை சியாம்பலாண்டுவை பொலிஸ் நிலையத்தில் இன்று முறைப்பாடு செய்துள்ளனர்.
சியாம்பலாண்டுவைப் பகுதியின் தொம்பகாவெலையைச் சேர்ந்த காயத்திரி லக்பிய சேனாதீர என்ற மாணவியே காணாமல் போயுள்ளார்.
குறித்த மாணவி இன்று க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றுவதற்கு சென்ற மாணவி வீடு திரும்பாதலால் மாணவியின் பெற்றோர் தனது மகளைத் எங்கு தேடியும் காணவில்லை. என்பதால் சியாம்பலாண்டுவை பொலிஸ் நிலையத்தில்...
பண்டிகைக் காலங்களில் மதுபோதையுடன் வாகனங்களை செலுத்தும் சாரதிகளை கைதுசெய்வதற்கான சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.
இதற்கு தேவையான ஒரு இலட்சம் பரிசோதனை பலூன்கள் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் வீதிப் பாதுகாப்பு நடவடிக்கை பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் பண்டிகைக் காலப் பகுதியில் கொழும்பு மற்றும் அதனை சுழவுள்ள பகுதியில் மேலதிகமாக 1000 பொலிஸார் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
மேலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுத்தும் வகையில் வீதியின் இரு...
தற்கால பெண்களை அதிகம் தாக்கும் நோய்களில் ஒன்று தான் மார்பக புற்றுநோய்.
மார்பக புற்றுநோய் என்பது மார்பகத் திசுக்களில் ஆரம்பிக்கும் புற்றுநோய்களைக் குறிக்கும், இது பெரும்பாலும் பால் சுரப்பி நாளங்களின் அல்லது அந்த குழாய்களுக்கு பாலைக் கொண்டு சேர்க்கும் நுண்ணறைகளின் உள் அடுக்குகளில் தோன்றும்
இது ஆண்களை விட 100 மடங்கு அதிகமாக பெண்களுக்கு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
உணவு முறை மூலம் நாம் எளிதில் இதனை கட்டுக்குள் கொண்டு வர முடியும்....
சிட்ரஸ் பழங்களுள் ஒன்றான கிவியில் எண்ணற்ற மருத்துவ பலன்கள் அடங்கியுள்ளன.
இதில் நார்ச்சத்துக்கள், பொட்டாசியம், போலிக் அமிலங்கள், சி மற்றும் ஈ விட்டமின்கள் , கரோடனாய்ட் , ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் மற்றும் மினெரல்ஸ் நிரம்பியுள்ளது.
தினமும் இரண்டு முதல் மூன்று கிவி பழத்தை சாப்பிட்டு வருவதன் மூலம் பல நன்மைகளை பெறலாம்.
ஆஸ்துமா
கிவி பழத்தில் ஆஸ்துமாவை சரிசெய்யும் வைட்டமின் சி அதிகமாக உள்ளது. மேலும் கிவி பழத்தை வாரத்திற்கு 1-2 ஆஸ்துமா நோயாளிகள்...
சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு இன்று (10) மூதூர் பிரதேச செயலகத்தின் முன் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றும் மகஜர் கையளிப்பும் இடம்பெற்றது.
மூதூரிலுள்ள சம்பூர் கங்குவேலி படுகாடு காணிகளுக்கான ஆவணங்களை வழங்கக்கோரி குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
இந்த கவனயீர்ப்பு போராட்டத்தை ஜனநாயக மக்கள் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டது.
இதன் போது திருகோணமலை மாவட்டத்தில் இராணுவம் ஆக்கிரமித்துள்ள காணிகள் அனைத்தையும் உடனடியாக பொது மக்களிடம் கையளிக்க அரசாங்கம் நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும்...
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கிடையிலான சந்திப்பொன்று இன்று இடம்பெறவுள்ளது.
இந்த சந்தப்பில் கலந்துகொள்வதற்கு முன்பாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து செயற்படும் கட்சித் தலைவர்கள் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து பேச்சுவார்த்தை ஒன்றினை மேற்கொண்டுள்ளனர்.
அத்துடன் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு ஆதரவான கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷவுக்குமிடையே சந்திப்பொன்று நேற்று இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.
ரஜினி ரசிகர்கள் உலகம் முழுவதும் உள்ளனர். அதுவும் இன்று நடந்த பேட்ட வெளியீட்டு விழாவில் ரசிகர்கள் அரங்கத்தை அதிரும் அளவுக்கு ரசிகர்களின் சத்தம் இருந்தது.
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்துடன் போட்டோ எடுக்கும் வாய்ப்பு அவ்வளவு எளிதில் கிடைக்காது என்பதால் பேட்ட இசை வெளியீட்டு விழாவில் அவர் அமர்ந்த சீட்டுடன் போட்டோ எடுத்துள்ளனர்.
அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
https://twitter.com/thamizhur/status/1071818881558167552
பேட்டை சூப்பர் ஸ்டார் ரசிகர்களுக்கு விருந்தாக பொங்கலுக்கு திரைக்கு வரவுள்ளது. இப்படத்தை எதிர்நோக்கி இந்திய திரையுலகமே காத்திருக்கின்றது.
இந்நிலையில் பேட்ட படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று பிரமாண்டமாக நடந்து முடிந்தது, இதில் விஜய் சேதுபதி நான் தான் வில்லன் என்று கூறிவிட்டார்.
இதில் ரஜினிகாந்தை ஏன் விஜய் சேதுபதி எதிர்க்கின்றார் என்று குறும்புக்கார ரசிகர் ஒருவர் 96 படத்தின் த்ரிஷாவையும், பேட்ட த்ரிஷாவையும் ஒப்பிட்டு செம்ம கலாய் கலாய்த்துள்ளார், அந்த...