தமிழீழ விடுதலைப்புலிகள் மீண்டும் தமிழீழ விடுதலைப்புலிகளாக ஒன்றினைய வேண்டியது காலத்தின் கட்டாயமானது. உலகப் போராட்ட வரலாற்றில் கடல், வான், தரை, தற்கொலைப்படை என்று நான்கு படையணிகளையும் தன் வசம் கொண்டிருந்து தமிழீழ விடுதலைப் போராட்டம் பல்வேறு காட்டி கொடுப்புக்களின் மத்தியில் செயலிலந்து போனது. குறிப்பாக விடுதலைப்புலிகள் பலமான ஒரு இயக்கமாக இருந்த காலகட்டத்தில் அதாவது முப்பது ஆண்டுகளை முன்னோக்கி பாக்கும் பொழுது ரெலோ, புளொட், ஈபிஆர்எல்எப் போன் இயக்கங்களும் ஒன்றாக இணைந்து தமிழீழ கோரிக்கையினை...
  வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டம்  இலங்கை, வவுனியா வவுனியாவில் சமாதானத்திற்கு குந்தகம் ஏற்படுத்தாதீர்கள் என தெரிவித்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று இடம்பெற்றிருந்தது. வவுனியா, பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக வவுனியா மாவட்டத்தை சேர்ந்த மூவினங்களையும் உள்ளடக்கிய சிவில் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட இக்கவனயீர்ப்பு போராட்டத்தில் தமிழ் சிங்கள முஸ்லிம் மக்கள் கலந்துகொண்டிருந்தனர். இதன்போது மீண்டும் நாட்டை பிளவுபடுத்த முயற்சிக்காதே, கடந்த யுத்த வடுவே எம்மிடம் ஆறவில்லை, மீண்டும் யுத்தம்...
ஜப்பானில் பயிற்சியில் ஈடுபட்டபோது அமெரிக்க போர் விமானங்கள் நடுவானில் மோதி கடலில் விழுந்தது. இதில் மாயமான 5 வீரர்களை அமெரிக்க மற்றும் ஜப்பான் படையினர் தேடிவருகிறார்கள். டோக்கியோ: அமெரிக்க ராணுவம் உலகின் பல்வேறு நாடுகளிலும் ராணுவ முகாம்களை அமைத்துள்ளது. அதன்படி ஜப்பானிலும் இவற்றின் ராணுவ முகாம்கள் செயல்பட்டு வருகின்றன. அங்குள்ள யுவாகுனி என்ற இடத்தில் அமெரிக்க கடற்படை தளம் இருக்கிறது. நேற்று இரவு கடற்படை வீரர்கள் விமானத்தில் பறந்து போர் பயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது...
சீன நாட்டின் தொலைதொடர்பு நிறுவன அதிபரின் மகள் மெங்வான்ஜவ் கனடாவில் கைது செய்யப்பட்டுள்ளார். ஒட்டவா: சீன நாட்டின் தொலைதொடர்பு நிறுவன அதிபரின் மகள், கனடாவில் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்படுகிறார். இந்த நடவடிக்கை, சீனாவுக்கு எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது. சீனாவை சேர்ந்த பிரபல பன்னாட்டு தொலை தொடர்பு நிறுவனம் ஹூவாய். இந்த நிறுவன அதிபர் ரென் ஜெங்பெய். இவரது மகள், மெங்வான்ஜவ். இவர் அந்த நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி ஆவார்....
அலுவலகம் செல்லும் பெண்கள் ஆடை அணியும் போது மிகவும் கவனமாகவும் அதே சமயம் மற்றவர் கண்களை உறுத்தாத படியும் இருக்கவேண்டும். அலுவலகம் செல்லும் பெண்கள் புடவை, சுடிதார், பேன்ட், ஃபார்மல் சட்டைகள், ஸ்கர்ட் போன்றவற்றை அணிந்துச் செல்லலாம். இவற்றை அணியும் போது மிகவும் கவனமாகவும் அதே சமயம் மற்றவர் கண்களை உறுத்தாத படியும் இருக்கவேண்டும். காரணம், நூற்றுக்கு மேற்பட்டவர்கள் ஓர் இடத்தில் வேலை செய்யும் போது நாம் அணியும் உடைகள்...
சூரிய ஒளியின் கதிர்கள் நம் மீது படுவதினால் நம் உடலுக்கு வைட்டமின் டி சத்து மற்றும் உடல் எலும்பு வளர்ச்சிக்கு முக்கியமான கால்சியத்தையும் அதிகரிக்கிறது. மேலும் நம் உடலுக்கு காலை வெயில் எவ்வளவு நன்மைகளை தருகின்றன என்பதைப் பற்றி பார்ப்போம். காலையில் வெயிலில் நிற்பதால் கிடைக்கும் நன்மைகள் நோய் எதிர்ப்பு சக்தி சூரிய கதிர்களில் இருந்து வைட்டமின் டி சத்து நமது லிப்போசைட்ஸ் என்னும் ரத்த வெள்ளையணுக்களின் ஆற்றலை அதிகரிக்க உதவுகிறது. மன அமைதி தினமும் அதிகாலையில்...
கீழே கூறியவைகளை கடைபிடித்தால் உடல் எடை அதிகரிக்காமல் இருப்பதோடு சிறந்த ஆரோக்கியத்துடன் இருக்கும்.  இருப்பினும் மருத்துவ காரணங்கள் ஏதேனும் இருக்கின்றதா என மருத்துவ ஆலோசனையும் பெற வேண்டும். ‘ஏன் என்றே தெரியவில்லை. நான் எடை கூடிக்கொண்டே செல்கிறேன்’ என்று சிலர் சொல்வதுண்டு. சிலர் ஏதேனும் விபத்து காரணமாக சில காலம் நடமாட முடியாமல் படுக்கையில் இருக்கும் பொழுது எடை கூடுவது இயற்கைதான். இவர்களைக்கூட எடை கூடாத சத்துணவு எடுத்துக் கொள்ளுமாறு...
நம் பெண்கள் உலகின் சமீபத்திய ஹாட் டாக். எப்படி அணிந்தோம் எனத் தெரியாத அளவுக்கு ஏகப்பட்ட வித்தியாசமான தோடுகள் அணிவகுக்கத் துவங்கியுள்ளன. நம் பெண்கள் உலகின் சமீபத்திய ஹாட் டாக். எப்படி அணிந்தோம் எனத் தெரியாத அளவுக்கு ஏகப்பட்ட வித்தியாசமான தோடுகள் அணிவகுக்கத் துவங்கியுள்ளன. டபுள் சைடட் ஒரு பக்கம் சிறியது, இன்னொரு பக்கம் பெரியதுமாக இரண்டு பந்துகள் இருக்கும். மேலும் இவை ஒரு பக்கம் பூ அல்லது கல் என மாறி...
குழந்தைகளுக்கு நூடுல்ஸ் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று குழந்தைகள் மாலையில் சாப்பிட நூடுல்ஸ், காய்கறிகள் சேர்த்து போண்டா செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் வெங்காயம் - 1 பச்சை மிளகாய் - 2 கேரட் -1 பீன்ஸ் - 5 பச்சை பட்டாணி - கொஞ்சம் உருளைக்கிழங்கு - கொஞ்சம் எண்ணெய் - தேவையான அளவு மேகி நூடுல்ஸ் - சின்ன பாக்கெட் கடலை மாவு அல்லது பஜ்ஜி/போண்டா மிக்ஸ் - தேவையான அளவு உப்பு - தேவையான அளவு செய்முறை : வெங்காயம்,...
கடந்த சனிக்கிழமை மிக மோசமான வன்முறை வெடித்தத்தையொட்டி நாளை சுற்றுலாத்தலங்கள் எதுவும் இயங்காது என பிரான்ஸ் அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அரசுக்கு எதிராக மக்கள் மஞ்சள் மேலாடை அணிந்து நடத்தும் போராட்டங்கள் முதல் மாணவர்கள் போராட்டங்கள் உட்பட பாரீஸே குழப்பத்தில் தவிப்பதால், சென்ற சனிக்கிழமையைப் போலவே இந்த சனிக்கிழமையும் வன்முறை வெடிக்கலாம் என்ற அச்சத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முக்கிய சுற்றுலாத்தலங்கள் நாளை இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக வார இறுதி நாட்களில்...