கர்ப்பிணியாக இருக்கும் பிரித்தானிய இளவரசி மேகன் மெர்க்கல் 2019 ஆம் ஆண்டு குழந்தை பெற்றுக்கொள்ளவிருக்கிறார். கர்ப்பமாக மெர்க்கல் அறிவித்த சில நாட்களிலேயே, அவரது வயிறு மிகவும் பெரிதாக உள்ளது. இதனால் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இளவரசி மெர்க்கலின் வயிற்றில் இருப்பது இரட்டை குழந்தைகள் அல்லது அவர் திருமணத்திற்கு முன்னரே கர்ப்பமாகியிருக்க வேண்டும். அதனால்தான் வயிறு பெரிதாக இருக்கிறது என சமூகவலைதளவாசிகள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே அரச குடும்பத்துக்குள் இருக்கும் பிரச்சனை போதாது என்று இது ஒரு புது...
அமெரிக்காவை சேர்ந்த நபர் ஒருவர் குடியேற்ற சலுகைகளை பெற்று தருவதற்காக 6 ஆப்பிரிக்க பெண்களை திருமணம் செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Massachusetts மாகாணத்தை சேர்ந்தவர் பீட்டர் ஹிக்ஸ் (57). இவர் கடந்த 2003ஆம் ஆண்டிலிருந்து 2013 வரை 6 ஆப்பிரிக்க பெண்களை திருமணம் செய்து கொண்டுள்ளார். இதையடுத்து கடந்த 2015 இறுதியில் பொலிசிடம் அவர் சிக்கினார். பீட்டர் அளித்த வாக்குமூலத்தில், ஆறு பெண்களை திருமணம் செய்வதற்காக எனக்கு பணம் கொடுத்தார்கள். ஆனால்...
தமிழ் சினிமாவின் டாப் ஹீரோயினான நடிகை நயன்தாரா தற்போது விசுவாசம், விஜய்63 என பல படங்களில் உள்ளார். அவர் ஷங்கர் அடுத்து இயக்கும் இந்தியன் 2 படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடப்பதாக கூறப்பட்டது. இதே படத்தில் நடிகை காஜல் நடிப்பதாக அறிவித்துள்ளார். ஆனால் நயன்தாரா 6 கோடி சம்பளம் கேட்டு ஷங்கர் மற்றும் லைகா நிறுவனத்தை அதிர்ச்சியாக்கியுள்ளார் என கூறப்படுகிறது. அது மட்டுமின்றி தயாரிப்பு நிறுவனம் போட்ட சில கண்டிஷன்களை ஒப்புக்கொள்ளமுடியாது...
அட்லீ தற்போது மூன்றாவது முறையாக விஜய்யுடன் கூட்டணி அமைத்துள்ளார். இப்படம் ஸ்போர்ட்ஸ் கதையம்சம் கொண்டது என கூறப்படுகின்றது. அப்படியிருக்க இப்படத்தின் கதை விவாதம் சமீபத்தில் முடிந்து படப்பிடிப்பிற்கு படக்குழு தயாராகிவிட்டது. இந்நிலையில் சமீபத்தில் பத்திரிகையாளர் ஒருவர் அட்லீ படத்தின் கதை விவாதம் ஒரு அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார். இதில் அவர் கூறுகையில் அட்லீ கதை விவாதத்திற்கு மட்டும் ரூ 1 கோடி வரை செலவு செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார், இதை கேட்ட பலருக்கும்...
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் உள்ளனர். ஒவ்வொருதருக்கும் ஒரு அடையாளம் சொல்லலாம், ஆனால் பெயரிலேயே எல்லோரின் நியாபகத்திற்கு வருபவர் பவர்ஸ்டார் சீனிவாசன். இவர் எப்படி, என்னென்ன படங்கள் நடித்துள்ளார் என்றால் எல்லோருக்கும் தெளிவாக தெரியும். தற்போது இவரை பற்றி ஒரு பரபரப்பு தகவல். அதாவது இவரை நீண்டநாட்களாக காணவில்லையாம், இதனால் அவரது மனைவி கண்ணீருடன் போலீசில் புகார் அளித்துள்ளார். அண்ணாநகர் காவல் நிலைய போலீசார் அவரின் புகாரை ஏற்று நடவடிக்கையில்...
2.0 உலகம் முழுவதும் வசூல் வேட்டை நடத்தி வருகின்றது. இப்படத்தின் மூலம் ரஜினி தன் திரைப்பயணத்தில் அடுத்தக்கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். ரஜினி மட்டுமில்லை தமிழ் சினிமாவும் தான், தமிழில் ஒரு படம் ரூ 500 கோடி வசூல் செய்வது இதுவே முதன் முறையாம். சரி, அது இருக்கட்டும் தற்போது தமிழகத்தில் 2.0 நிலை தான் என்ன? என்று பலருக்கும் கேள்வி இருக்கும். 3டி பொறுத்தவரை 2.0 மெகா...
அஜித்தின் விஸ்வாசம் இந்த பொங்கலுக்கு வருகிறது. கிராமத்து கதையில் அஜித் நடிக்கிறார் என்பதே ரசிகர்களுக்கு ஸ்பெஷல். முறுக்கு மீசையில் வெள்ளை வேஷ்டி-சட்டையில் அஜித் இருக்கும் லுக் எல்லாமே வைரல். பட போஸ்டரோ, மோஷன் போஸ்டரோ இதில் இரண்டிலுமே மிகவும் கலர் புல்லாக இருக்கிறது. படமும் திருவிழா கொண்டாட்டமாக எடுக்க வேண்டும் என்று முடிவு செய்தே படத்தை எடுத்ததாக சிவா கூட ஒரு பேட்டியில் கூறினார். இப்படம் ரிலீஸுக்கு தயார், அஜித் அடுத்த படம்...
ராதிகா சரத்குமார் இந்த பெயருக்கு பின் நிறைய வெற்றிகள் இருக்கிறது. அதில் ஒன்று சீரியல் பயணம், இவர் ராடான் என்று ஒரு தயாரிப்பு நிறுவனம் வைத்துள்ளார். தன் தயாரிப்பு நிறுவனத்தில் ராதிகா முக்கிய ரோலில் நிறைய சீரியல்கள் நடித்துள்ளார். அதுவும் ஒரே தொலைக்காட்சியில், அதே நேரத்தில் தான் இவரின் எல்லா சீரியல்களும் ஒளிப்பரப்பாகும். இப்போது இவரது வாணி ராணி  சீரியல் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது, ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பு இருக்கிறது. தற்போது...
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், இந்திய அணி 87.5 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 250 ஓட்டங்கள் எடுத்தது. அடிலெய்டு மைதானத்தில் தொடங்கிய இந்தியா-அவுஸ்திரேலியா இடையேயான முதல் டெஸ்டில், நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற விராட் கோஹ்லி துடுப்பாட்டத்தை தெரிவு செய்தார். அதன்படி களமிறங்கிய இந்திய அணியில் கே.எல்.ராகுல் 2 ஓட்டங்களிலும், முரளி விஜய் 11 ஓட்டங்களிலும் கேட்ச் கொடுத்து அவுட் ஆகினர். பின்னர் வந்த விராட் கோஹ்லி 3 ஓட்டங்களில்...
இந்திய அணியில் தற்போது முக்கிய வீரராக இருக்கும் தினேஷ் கார்த்திக் தமிழக அணிக்கு ரஞ்சி கோப்பை வென்று கொடுக்கும் வரை முதல் தர போட்டியிலிருந்துஓய்வு பெற மாட்டேன்  என்று அதிரடியாக கூறியுள்ளார். இந்திய அணி வீரரான தினேஷ் கார்த்திக் கடந்த 2004-ஆம் ஆண்டு இந்திய அணியில் அறிமுகமாகினார். சிறப்பாக விளையாடினாலும், டோனி வருகைக்கு பின் இவரால் அந்தளவிற்கு ஜொலிக்க முடியவில்லை. இதனால் அவ்வப்போது இந்திய அணியில் இடம் பிடித்து வந்தார். ஆனால்...