சமூகத்தின் கண்கள் என வர்ணிக்கப்படும் பெண்கள் உலகம் தோன்றிய காலம் முதலே தங்கள் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான போராட்டத்தில்தான் வாழ்க்கையை ஓட்டி வருகின்றனர்.
இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதையும் சமீபத்தில் ‘மீ டூ’ என்ற பெரும் புயல் ஒன்று தாக்கி ஓய்ந்திருக்கிறது. ஆண்டாண்டு காலமாக பணித்தலங்களிலும், சமூகத்திலும் தங்களுக்கு இழைக்கப்பட்ட பாலியல் கொடுமைக்கு எதிராக பெண்கள் வெகுண்டெழுந்ததன் விளைவுதான் அந்த சூறாவளியாக சுழன்றடித்தது.
சமூகத்தில் நல்லவர் போல வேடமிட்டு திரியும் பல...
இந்தியா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி வீரர்கள் விராட்கோலியை பகைமையுடன் அணுகவேண்டும் என முன்னாள் அவுஸ்திரேலிய அணித்தலைவர் ரிக்கிபொன்டிங் தெரிவித்துள்ளார்
மைதானத்தில் அவுஸ்திரேலிய வீரர்களின் உடல்மொழி விராட்கோலியை பகைமையுடன் எதிர்க்கும் விதத்தில் அமைந்திருக்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலிய மண்ணில் எங்கள் அணியுடன் மோதல் போக்கினை எவரும் பின்பற்றுவதற்கு நாங்கள் அனுமதிக்க கூடாது என ரிக்கி பொன்டிங் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியினர் எங்கள் மண்ணில் உள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்
விராட்கோலியுடன்...
கோவையில் ஐந்து மாதங்களே ஆன குழந்தை கரு ஒன்று சாக்கடையில் கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை ராமநாதபுரம் பகுதியில் உள்ள சாக்கடையில், முழுவதும் வளர்ச்சிப் பெறாத குழந்தை கரு ஒன்று தொப்புள்கொடியுடன் கிடந்துள்ளது.
அதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் பொலிசுக்கு தகவல் அளித்தனர்.
அங்கு வந்த பொலிசார் அந்த கருவை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கருவை பரிசோதித்த மருத்துவர்கள், அது உருவாகி ஐந்து மாதம்...
மற்ற நாள்களை விடவும் மாதவிலக்கு நாள்களில் அதிகபட்ச சுத்தம் அவசியம். மாதவிலக்கு நாள்களில் ஒவ்வொரு பெண்ணும் கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார முறைகளை அறிந்து கொள்ளலாம்..
மற்ற நாள்களை விடவும் மாதவிலக்கு நாள்களில் அதிகபட்ச சுத்தம் அவசியம். மாதவிலக்கின்போது குளிக்கக் கூடாது என்றொரு நம்பிக்கை அந்த நாள்களில் இருந்தது. அப்போது குளங்களில் குளிப்பார்கள் என்பதால் சுகாதாரத்தைக் கருத்தில் கொண்டு அப்படிச் சொல்லப்பட்டிருக்கலாம். மாதவிலக்கின்போது இருவேளை குளிப்பது உடலைச் சுத்தமாக்குவதுடன், ரிலாக்ஸும் செய்யும்;...
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கடிதம் ஒன்றை எழுதி உள்ளார்.
அதில், ‘ஆப்கானிஸ்தானில் கடந்த 17 ஆண்டுகளாக தலிபான் கிளர்ச்சியாளர்கள் கொடூர தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறித்த தாக்குதலினால் நமது இரு நாடுகளுக்கும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் உங்கள் பிராந்தியத்தில் முக்கிய பிரச்சினையாக உள்ள இதற்கு நீங்கள் முன்னுரிமை வழங்கவேண்டும். எனவே தலிபான்கள் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்கு நீங்கள் ஆதரவு வழங்கவேண்டும். சமாதான பேச்சுக்கும் உதவி செய்யவேண்டும்” என...
'பிளேபோய்' பத்திரிகையின் நிறுவனரான ஹெப்னரின் 14 காரட் வயாகரா தங்க மோதிரம் 22 ஆயிரத்து 400 டொருக்கு விலைபோயுள்ளது.
உலகின் முன்னணிகவர்ச்சி பத்திரிகையான ‘பிளேபாய்’ பத்திரிகையின் நிறுவனர் ஹியூ ஹெப்னர், கடந்த ஆண்டு, தனது 91 ஆவது வயதில் காலமானார்.
இதையடுத்து அவர் பயன்படுத்திய பொருட்கள் மட்டுமல்லாது குறித்த பத்திரிகையின் முதல் இதழ் ஆகியவயைும் ஏலத்துக்கு விடப்பட்டன.
இந் நிலையில் அவர் பயன்படுத்திய ‘வயாகரா’ மாத்திரையை மறைத்து வைத்து, தயாரிக்கப்பட்டிருந்த 14 காரட்...
உருளை கிழங்கில் ஏராளமான நன்மைகள் உள்ளன. வறண்ட சருமத்தை பொலிவு பெற வைக்க எவ்வாறு உருளைக்கிழங்கை பயன்படுத்த வேண்டும் என்பதை பார்ப்போம்.
முகத்தை அழகாக வைக்க பல்வேறு முறைகளிருந்தாலும், இயற்கை ரீதியான முறைகளே அதிக பலனை தரும். முகம் அழகாகவும் மென்மையாகவும், பளிச்சென்றும் இருக்க யார்தான் விரும்ப மாட்டார்கள். உருளை கிழங்கில் ஏராளமான நன்மைகள் உள்ளன. இது முகத்தை பட்டுபோல மாற்றும். வறண்ட சருமத்தை பொலிவு பெற வைக்க எவ்வாறு...
மேற்கிந்திய தீவு அணியின் அதிரடி ஆட்டக்காரரான கிறிஸ்கெய்ல் அரைநிர்வாண சர்ச்சை விவகாரத்தில், பெயார்பெக்ஸ் நிறுவனம் சரியான ஆதாரங்களை முன்வைக்க தவறியதால், அவருக்கு 3 லட்சம் அவுஸ்திரேலிய டொலர்களை நஷ்ட ஈடாக வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து கடந்த 2015-ஆம் ஆண்டு உலகக்கிண்னப் போட்டியை நடத்தின. இந்த தொடரின் போது மேற்கிந்திய தீவுகள் அணியின் உடைமாற்றும் அறைக்கு பெண் ஒருவர் வந்திருந்த போது, கிறிஸ் கெய்ல்...
பேட்ட படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் அடுத்ததாக நடிக்கவிருக்கும் புதிய படத்தின் மூலம் 27 வருடங்களுக்கு பிறகு பிரபலம் ஒருவர் ரஜினியுடன் இணையவிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
ரஜினிகாந்த் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் சமீபத்தில் வெளியான 2.0 படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கும் நிலையில், ரஜினி நடிப்பில் அடுத்ததாக பேட்ட வருகிற பொங்கல் பண்டிகைக்கு வெளியாக இருக்கிறது. இந்த நிலையில், ரஜினி மீண்டும் ஒரு படத்தில் நடிக்க முடிவு செய்துள்ளார்.
அந்த...
2019-க்கான ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் ஏலம் வரும் 18 ஆம் திகதி ஜெய்பூரில் நடக்கும் நிலையில் முன்னணி வீரர்கள் பலர் அணி மாறவுள்ளனர்.
ஐபிஎல் எனப்படும் இந்திய பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் 2008 ஆம் ஆண்டில் இருந்து இந்தியாவில் நடந்து வருகிறது. இதில் வெளி நாட்டு வீரர்களும் பங்குபெற்று விளையாடி வருகிறார்கள். இந்த தொடருக்கான வீரர்கள் ஏலத்தின் மூலம் எடுக்கப்படுவதால், சிறப்பாக ஆடும் வீரர்களுக்கு கோடிகளில்...