செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் `என்ஜிகே' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் `என்ஜிகே'. அரசியல் கலந்த திரில்லர் படமாக உருவாகும் இதில் சூர்யா ஜோடியாக சாய் பல்லவி, ரகுல் ப்ரீத்தி சிங் நடிக்கின்றனர். ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கும் இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நடந்து கொண்டிருப்பதாக படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு அவரது...
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி படங்கள் என்றாலே தரமாக இருக்கும் என்ற எண்ணம் ரசிகர்களிடம் உள்ளது. அவரும் அதற்கு ஏற்றார் படத்துக்கு படம் வித்தியாசம் காட்டுவார், அவருக்கு என்றே படங்களும் அமையும். ஒரு படத்தில் வில்லனாக அசத்துவார் அடுத்த படத்தில் நாயகனாக கலக்குவார். அடுத்து வயதான கிழவனாக இவர் நடித்துள்ள சீதக்காதி படம் திரைக்கு வர இருக்கிறது. தெலுங்கில் சிரஞ்சீவி-நயன்தாரா நடிப்பில் தயாராகும் Sye Raa Narasimha Reddy என்ற படத்தில்...
எதிர்வரும் டிசம்பர் 06 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள வளர்ந்து வரும் ஆசிய அணிகளுக்கான கிரிக்கெட் கிண்ண தொடருக்கான இலங்கை குழாம் பெயரிடப்பட்டுள்ளது. பாகிஸ்தான் மற்றும் இலங்கை இணைந்து இம்முறை வளர்ந்து வரும் ஆசிய அணிகளுக்கான கிரிக்கெட் கிண்ண தொடரை நடாத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தான் அணியே இத்தொடரை நடாத்தவிருந்த நிலையில், பாதுகாப்பு மற்றும் அரசியல் காரணங்களால் இந்திய கிரிக்கெட் சபை பாகிஸ்தானுக்கு இந்திய வீரர்களை அனுப்ப முடியாது எனத் தெரிவித்திருந்த நிலையிலேயே இலங்கையும்...
மலையகம் எங்கும் பெருந்தோட்ட தொழிலார்களால் மாபெரும் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருவதால் தேயிலைதொழிற்சாலையின் செயற்பாடுகள் பாதிப்படைந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். தோட்டத்தொழிலாளர்கள் அடிப்படை  சம்பளமாக ஆயிரம் ரூபாவைப் பெற்றுத் தருமாறுகோரி குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறு தோட்டத்தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்திலீடுபட்டு வருவதால் அங்குள்ள பெருமளவான தேயிலைத் தொழிற்சாலைகளின் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. எனினும் குறித்த ஆர்பாட்டாம் காராணமாக பெறுமளவான தேயிலை தொலிற்சாலைகளின் இயல்பு நிலை பாதிப்பட்டுள்ளது.
நடிகை தீபிகா படுகோன் மற்றும் நடிகர் ரன்வீர் சிங் சமீபத்தில் தான் நடைபெற்றது. அதிலும் அவர்கள் திருமண வரவேற்பு நிகழ்ச்சி சமீபத்தில் நடந்தபோது இந்தியாவின் டாப் பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டனர். இந்நிலையில் திருமண முடிந்த சில நாட்களிலேயே தீபிகா ஒரு பிரபல மாத இதழின் அட்டை படத்திற்கு மிக கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார். அது ரசிகர்களை அதிகம் கவர்ந்து வருகிறது. 15 மணி நேரத்தில் 10 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் அந்த புகைப்படத்தை...
தனுஷ் நடிப்பில் மாரி படம் வெளிவந்து செம்ம ஹிட் அடித்தது. இப்படம் விமர்சன ரீதியாக பல குறை இருந்தாலும், வசூல் நன்றாகவே இருந்தது. இதை தொடர்ந்து தனுஷ் நம்பிக்கையுடன் இரண்டாவது பாகத்திற்கு பூஜை போட்டார், அதே கூட்டணியில் அனிருத்திற்கு பதிலாக யுவனை கமிட் செய்தார். இந்நிலையில் மாரி படத்தின் இரண்டாம் பாகம் தற்போது ரெடியாகிவிட்டது. இப்படத்தின் ரிலிஸ் தேதியை தற்போது தனுஷ் அறிவித்துள்ளார். இப்படம் டிசம்பர் 21ம் தேதி திரைக்கு வரவுள்ளதாக...
சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டில் தயாரிக்கும் ஒரு தொகை சிகரெட்டுக்களை  இலங்கைக்குள் கொண்டு வர முயற்சித்த இரு சந்தேக நபர்களை  சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர். புத்தளம் பிரதேசத்தைச் சேர்ந்த 48 மற்றும் 46 வயதான நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சந்தேக நபர்கள் சவூதி அரேபியாவிலிருந்து இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த போது அவர்களின் நடத்தையில் சந்தேகம் கொண்ட சுங்க அதிகாரிகள், அவர்களின் பயணப் பொதியை சோதனையிட்டபோது...
முல்லை மாவட்ட பயங்கரவாதத்திற்கு எதிரான இளையோர் அமைப்பு என்ற அமைப்பின் பெயரில் முல்லைத்தீவு முள்ளியவளை பகுதியில் பல பொது இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. அந்தச் சுவரொட்டிகளில் நீண்டகால யுத்தம் நிறைவிற்கு வந்து இப்போது நாம் ஓரளவு நின்மதியான காற்றினை சுவாசிக்கின்றோம் இதனைக் குழப்பும் விதமான செயற்பாடுகளும் இடைக்கிடை நடைபெறுகின்றன. அனைத்துவிதமான கொலைகளையும் சுமூகமாக நாம் எதிர்ப்போம் இப்படியான விசமிகளை நாம் இனம்கண்டு தண்டனை வழங்கவேண்டும் எனக் குறிப்பிட்டு முல்லை மாவட்ட பயங்கரவாதத்திற்கு...
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டரம்ப்பும் அவரது மனைவி மெலானியா ட்ரம்பும் மறைந்த அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் எச்.டபிள்யூ. புஷ்ஷுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர். 1924 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 12 ஆம் திகதி மசட்ச்சூசஸில் பிறந்த ஜோர்ஜ் ஹெர்பர்ட் வோக்கர் புஷ், அமெரிக்காவின் 41 ஜனாதிபதியாக 1989 ஆம் ஆண்டு முதல் 1993ஆம் ஆண்டு வரை பதவி வகித்துள்ளதுடன், இரு முறை நாட்டின் துணை ஜனாதிபதியாகவும் சேவையாற்றியிருந்தார். இதனையடுத்து உடல்...
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, அவரது அரசாங்கத்தின் அமைச்சரவை, இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்களுக்கு அவ்வந்த பதவிகளில் செயற்பட மேன் முறையீட்டு நீதிமன்றம் நேற்று இடைக்கால தடை விதித்துள்ள நிலையில், புதிய பிரதமர் மற்றும் அமைச்சரவையை உடனடியாக ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன நியமிக்க வேண்டும் என ஜனாதிபதி சட்டத்தரணி கே. கணக ஈஸ்வரன் தெரிவித்தார். அத்துடன் மஹிந்த உள்ளிட்ட அவரது அரசாங்கம் அந்த பதவிகளை இனி மேலும் தொடர்ந்தால்,  அது...