சுற்றுலா சென்ற இடத்தில் காதலியிடம் காதலை வெளிப்படுத்த முயன்றபோது பிரித்தானிய இளைஞரின் கையில் இருந்த மோதிரம் கால்வாய்க்குள் தவறி விழும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. பிரித்தானியர் சேர்ந்த ஜான் ட்ரன்னான் மற்றும் டானெல்லா ஆந்தோனி ஆகியோர் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர். இவர்கள் இருவரும் கடந்த சில தினங்களுக்கு முன்னதாக நியூயார்க் நகரின் டைம்ஸ் சதுக்கம் பகுதியில் சென்றுகொண்டிருக்கும் போது, ஜான் தன்னுடைய காதலை டானெல்லாவிடம் வெளிப்படுத்த முயன்றுள்ளார். https://twitter.com/NYPDnews/status/1068987739478130688 தன்னுடைய...
பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுதலை செய்யக்கோரி ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் சென்னையில் இன்று ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனைக் காலம் முடிந்த பின்னரும் இன்னுமும் விடுதலை செய்யப்படாமலுள்ள  பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுதலை செய்யக்கோரி இன்று ஆளுநர் மாளிகை முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று  நடத்தப்படும் என ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ அறிவித்திருந்தார். இந்த போராட்டத்துக்கு தி.மு.க. உள்ளிட்ட  ஏனைய கட்சிகள் ஆதரவு தெரிவித்திருந்தன. அதன்படி...
இரு வேறு பகுதியில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த ஒன்பது பேர் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில் 4 மோட்டார் சைக்கிள்களும் பொலிஸாரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவிக்கின்றது. பூஜாபிட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொடின்கடுவ பகுதியுள்ள தனியார் காணியொன்றில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த எழுவர் புதையல் தோண்ட பயன்படுத்திய பொருட்களுடன் கைதுசெய்யப்பட்டனர். சம்பவத்தின் போது, 22,28,38,42,47,51 மற்றும் 52 வயதுகளையுடயை ஜா எல, கணேமுல்ல, கந்தானை மற்றும் பூஜாபிட்டிய பகுதியைச்...
மட்டக்களப்பு, காத்தான்குடி பகுதியில் சிலரினால் தமது முன்பள்ளி அபகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவற்றினை மீட்டுத்தருமாறு கோரி உண்ணாவிரதப் போராட்டம் ஒன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகம் முன்பாக நடாத்தப்பட்டது.தமது முன்பள்ளிக்குரிய காணி, கட்டிடத்தினைப்பெற்றுக்கொள்ளும் வரையில் போராடும் வகையில் துரோகத்திற்கு எதிரான போராட்டம் என்னும் தலைப்பில் இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் அஸ்ஸக்றா முன்பள்ளியின் தலைவர் உட்பட நிர்வாக உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். காத்தான்குடி அஸ்ஸக்றா முன்பள்ளியின் காணி,கட்டிடம் 2014 ஆம் ஆண்டு தம்மிடம்...
உடல் வலிமை பெறுவதற்கு எப்படி பல உடற்பயிற்சிகள் இருக்கின்றதோ, அதேபோல கண்களின் பார்வை கூர்மையாவதற்கும் ஒருசில பயிற்சிகள் இருக்கின்றன. கண்களுக்கு தேவையான சத்தான உணவுகள் மற்றும் கண் பயிற்சிகள் போன்றவற்றை நாம் தினமும் கடைபிடித்து வந்தால், இளம் வயதில் உண்டாகும் பார்வையிழப்பை தவிர்த்து முதுமை காலத்திலும் நாம் கண் பார்வை கூர்மையுடன் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி பார்க்கலாம், கண் பார்வை தெளிவாக தெரிய சேய்ய வேண்டியவை முதலில்...
நடிகர் அஜித்திற்கு சினிமா பிரபலங்களிலும் பலர் ரசிகர்களாக உள்ளனர். அவர்களில் ஒருவரான யோகி பாபு தனது அடுத்த படமான சிலுக்குவார்பட்டி சிங்கத்தில் அஜித்தை கவுரவிக்கும் விதமாக செயல் ஒன்றை செய்துள்ளார். இந்த சிலுக்குவார்பட்டி சிங்கம் படத்தின் கேரக்டர்களை அறிமுகப்படுத்தும் ப்ரோமோ ஒன்று நேற்று வெளியானது. அதில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக போஸ் கொடுத்திருந்தனர். படத்தில் காமெடியனாக நடித்துள்ள யோகிபாபு வீரம் படத்தில் அஜித் டீ கிளாஸுடன் அமர்ந்திருப்பதை போன்று போஸ்...
தெலுங்கு மற்றும் தமிழில் பல படங்களில் நடித்துள்ளவர் நடிகை சார்மி. இவர் கடைசியாக தமிழில் 10 எண்றதுக்குள்ள படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் கவர்ச்சியாக ஆடியிருந்தார். தற்போது அவர் தெலுங்கில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் தற்போது சார்மி இன்ஸ்டாகிராமில் நடுவிரலை காட்டி ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதை பார்த்த இணையவாசிகள் பலரும் அவரை வறுத்தெடுத்து வருகின்றனர்.
ஒரு மனிதன் 6 முதல் 8 மணி நேரம் தூங்கினால் போதும். அதாவது, இரவு 2 மணிக்கு படுத்து காலை 9 மணிக்கு எழுந்தால் தூங்கும் நேரத்தை சமன் செய்து விடலாம் என தவறான கருத்து ஒன்று சமூகத்தில் நிலவுகிறது. நமது உடலமைப்பின்படி இரவு 11 மணிக்கு முன்னதாக நிச்சயம் தூங்கிவிட வேண்டும். ஏனெனில் சூரியன் உதிக்கும்போது உள்ள வெப்பத்தில் நமது உடலில் சில ஹார்மோன்கள் சுரக்கும். அதேபோல் இரவு நேரத்தில்...
குழந்தைகளின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்காது. எனவே இதனால் எளிதில் குழந்தைகளுக்கு சளி, இருமல், காய்ச்சல் போன்ற பல பிரச்சனைகள் ஏற்படும். எனவே குழந்தைகளுக்கு எந்த நோயும் வராமல் இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி பார்ப்போம். குழந்தைகளுக்கு நோய் வராமல் தடுக்க செய்ய வேண்டிவை குழந்தைகளை தினமும் குளிக்க வைக்கும்போது வசம்பு மற்றும் மஞ்சள் இரண்டையும் ஒன்றாக அரைத்து குழந்தையின் உடல் முழுவதும் தடவி வெந்நீரால்...
பனிக்காலத்தில் அதிக சரும பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியதாக இருக்கும். குறிப்பாக பனி காலத்தில் சருமம் ஈரப்பதத்தை இழந்து வறட்சியின் காரணமாக சருமம் வறண்டு பொலிவிழந்து காணப்படும். இந்த பிரச்சனையை எப்படி எதிர் கொள்வது என்பதை பற்றித்தான் இந்த பகுதியில் நாம் காணப்போகிறோம். கற்றாழை வறட்சியான சருமம் உள்ளவர்கள் கற்றாழை ஜெல்லை முகத்தில் சிறிது நேரம் தடவி, மசாஜ் செய்து குளிர்ந்த நீரால் முகத்தை கழுவினால் முகத்தில் ஏற்பட்டுள்ள வறட்சி தன்மை, மாறி சருமம்...