காலை உணவில் கண்டிப்பாக ஒரு சத்தான உணவுப் பொருளை சேர்த்துக் கொள்வது மிகவும் அவசியம். அதற்கு தினமும் இரண்டு முட்டை எடுத்துக் கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. தினமும் 2 முட்டை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் முட்டையில் உள்ள புரதச்சத்து மற்றும் விட்டமின் சத்துக்கள் எலும்புகள் மற்றும் பற்களுக்கு அதிக வலிமையை சேர்க்கிறது. முட்டையில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட், லூடின் மற்றும் சியாங்தின் போன்றவை கண் புரை போன்ற கண்கள்...
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் வெற்றி சதவீதத்தை அதிகம் கொண்டுள்ள அணிகளின் பட்டியல் வெளியாகியுள்ளது. இப்பட்டியலில் அவுஸ்திரேலிய அணி முதலிடத்தில் உள்ளது. இதுவரை மொத்தம் 814 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றுள்ள அந்த அணியின் வெற்றி சதவீதம் 47.05 ஆகும். இந்த பட்டியலில் தென் ஆப்பிரிக்க அணி 37.70 சதவீததுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. அந்த அணி இதுவரை மொத்தம் 427 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றுள்ளது. மூன்றாவது இடத்தில் உள்ள இங்கிலாந்து அணி மொத்தம் 1007 டெஸ்ட்...
இந்திய கிரிக்கெட் வீரர் டோனியின் மகள் ஸிவா, தனது தந்தைக்கு நடனம் கற்றுக் கொடுக்கும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. டோனி தனது மனைவி மற்றும் மகளுடன் வெளியில் செல்வது, நேரம் செலவிடுவது ஆகியவற்றை புகைப்படங்கள், வீடியோக்களாக பதிவிடுவது வழக்கம். கடந்த வாரம் டோனிக்கு அவரது மகள் ஸிவா தமிழ் கற்றுக் கொடுக்கும் வீடியோ ஒன்று வைரலானது. இந்நிலையில், ஸிவா தனது தந்தை டோனிக்கு நடனம் ஆட கற்றுக் கொடுக்கும்...
இந்தியன்-2 படத்தில், கமல் ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறாரா என தகவல் வெளியாகி உள்ளது. கமல்ஹாசன் நடித்து 22 ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி வெற்றிகரமாக ஓடிய இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் இப்போது தயாராகிறது. ஷங்கர் டைரக்டு செய்கிறார். இந்த படத்திலும் கமல்ஹாசன் முதியவராகவும் இளமை தோற்றத்திலும் இரு வேடங்களில் நடிக்கிறார். முதல் பாகத்தில் வயதான இந்தியன் தாத்தா வேடத்துக்கு வரவேற்பு கிடைத்தது. விபத்தில் அவர் இறந்துவிட்டதாக போலீஸ் கருதுவதுபோன்றும், ஆனால்...
சினிமா துறையில் இருப்பவர்களுக்கு மிக எளிதில் புகழ் கிடைத்துவிடும், அதனால் அவர்கள் அதிக மக்களிடம் பிரபலமாகிவிடுகின்றனர். ஆனால் அவர்கள் செய்யும் சில சின்ன விஷயம் கூட பெரிய சர்ச்சை ஏற்படுத்திவிடும். தற்போது அப்படிதான் நடிகை ஒருவர் திருமனத்தன்று வெளியிட்டுள்ள புகைப்படத்தின் மூலம் சர்ச்சையில் சிக்கியுள்ளார் நடிகை அவந்திகா கங்குலி. அவர் திருமண கோலத்தில் சிகரெட் பற்றவைக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியடைந்ததோடு மட்டுமல்லாமல் கடுமையாக விமர்சிக்கவும் செய்து...
யாழ்ப்பாணம் - கொழும்புத்துறை இலந்தைக்குளம் பகுதியில் இன்று அதிகாலை வாள்வெட்டுக்குழு அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளது. அந்தப்பகுதியில் உள்ள வீடுகளின் கேற்,  வேலிகள் மற்றும் வீதியோரத்தில் இருந்த தண்ணீர்க் குழாய்கள்,வீதித் திருத்தப்பணிக்காக வைக்கப்பட்டிருந்த தார் பரல்கள் போன்வற்றை வாளால் கொத்திச் சேதப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த சம்பவம் தொடர்பில் யாழ்.பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
அனுராதபுரத்தில் பல வருடங்கள் ஒன்றாக வாழ்ந்த மனைவி, தனது கணவனுக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். தனது கணவன் அழகாக இல்லை என்பதனால் அவருடன் வாழ முடியாதென கூறி தம்புத்தேகம பகுதியிலுள்ள பொலிஸ் நிலையத்தில் மனைவி முறைப்பாடு செய்துள்ளார். 26 வயதான குறித்த பெண் 35 வயதான கணவன் தொடர்பிலேயே முறைப்பாடு செய்துள்ளார். இந்த பெண் 16 வயதாக இருக்கும் போது இளைஞன் ஒருவருடன் காதல் தொடர்பை ஏற்படுத்தி கொண்டுள்ளார். அதற்கமைய 17...
நம்பி வாக்களித்த தமிழ் மக்களுக்குத் துரோகமிழைத்தவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன. அவர் இன்று தமிழர்கள் மனதில் 'நன்றி கெட்ட மனிதன்' என்று பதியப்பட்டுள்ளார். எனவே, நானும் தமிழ் மக்களுக்கு நன்றி கெட்டவனாக - ஏமாற்றுக்காரனாக இருக்க மாட்டேன் என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் நான் உறுதியளித்தபடி ஆட்சிப் பொறுப்பை மீள ஏற்றதும், புதிய அரசமைப்புக்கான வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவேன். தமிழர்களுக்கு ஏற்ற - நாட்டின்...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் இன்றைய தினம் விசேட சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளது. இன்று மாலை நான்கு மணியளவில் குறித்த சந்திப்பு இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது, அரசியல் கைதிகள் குறித்து மட்டுமே அவதானம் செலுத்தப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், குறித்த சந்திப்பின் பின்னர் இரவு எட்டு மணிக்கு ஐக்கிய தேசிய முன்னணியினருக்கும் ஜனாபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையில் சந்திப்பு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
யாழ். வட்டுக்கோட்டை பிரதேசத்தில் அமைந்துள்ள வளவில் உள்ள குளம் ஒன்று இலங்கை இராணுவ வீரர்களின் மூலமாக விசாலப்படுத்தப்பட்டு மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டுள்ளது. குறித்த நிகழ்வு, வட்டுக்கோட்டை பிரதேசத்தில் நேற்றைய தினம் இடம்பெற்றது. நீண்ட காலமாக மக்கள் பாவனைக்கு உதவாத நிலையில் காணப்பட்ட இக்குளம் தொடர்பாக வட்டுக்கோட்டை தெற்கு, விவசாய அமைப்பு மற்றும் யாழ். நண்பர்கள் அமைப்பின் தலைவர் சிதம்பரம் மோகன், யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி ஆகியோரிடம் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு இணங்க...