கொலைகள் தொடர்பான விசாரணைக் கோரிக்கையைக் கண்டு சுரேஸ் ஏன் அஞ்சுகின்றார் டக்ளஸ் கேள்வி
Thinappuyal News -0
கொலைகள் தொடர்பான விசாரணைக் கோரிக்கையைக் கண்டு சுரேஸ் ஏன் அஞ்சுகின்றார் டக்ளஸ் கேள்வி
கடந்த காலத்தில் அதாவது 1983 அல்லது 1987 ஆண்டுகளிலிருந்து நடந்தேறிய ஊடகவியாளாலர்களின் கொலைகள் உட்பட அனைத்துக் கொலைகள் தொடர்பாகவும் நீதியான விசாரணை வேண்டும் என்று நாம் கோரிக்கை விடுத்திருப்பதையிட்டு சுரேஸ் பிரேமச்சந்திரன் ஏன் அஞ்சுகின்றார் என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் டக்ளஸ் தேவானந்தா கேள்வி எழுப்பியுள்ளார்.
‘டக்ளஸ் தேவானந்தா அமைச்சராக இருந்த காலத்தில் வட,...
அமெரிக்காவில் 7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கிய அலாஸ்கா மாநிலத்தில் அவசரநிலையை பிரகடனம் செய்து அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
வாஷிங்டன்:
அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தில் உள்ள அன்கரேஜ் நகரின் அருகே ஏற்பட்ட 7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தை தொடர்ந்து விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கை சில மணி நேரத்துக்கு பின்னர் திரும்பப் பெறப்பட்டது.
இந்த நிலநடுக்கத்தால் அம்மாநிலத்தில் உள்ள பல சாலைகள், வீடுகள் மற்றும் அரசு கட்டிடங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்நிலையில், ஜி-20 உச்சி...
பார்சிலோனாவில் மொபைல் காங்கிரஸ் விழாவில் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் வெளியீட்டு திட்டம்
Thinappuyal News -
ஒப்போ நிறுவனத்தின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் வெளியீட்டு திட்டம் சார்ந்த விவரங்கள் வெளியாகியுள்ளது.
சர்வதேச ஸ்மார்ட்போன் சந்தையில் 2019ம் ஆண்டு பல்வேறு மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மாடல்கள் வெளியாக இருக்கிறது. ஏற்னவே பல்வேறு நிறுவனங்கள் தங்களது மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மாடல்களின் வெளியீட்டு விவரங்களை அறிவித்து இருக்கின்றன.
அந்த வரிசையில் ஒப்போ நிறுவனம் தனது மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை அடுத்த ஆண்டு பார்சிலோனாவில் நடைபெற இருக்கும் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்வதாக தெரிவித்துள்ளது. இதனை...
தினமும் வெந்தய டீ குடித்தால் உயர் கொலஸ்ட்ரால் பிரச்சனை குறைவதோடு, இரத்த சர்க்கரை அளவும் குறையும். இன்று வெந்தய டீ போடுவது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
வெந்தயம் - 2 டீஸ்பூன்
தண்ணீர் - 3 கப்
நாட்டு சர்க்கரை அல்லது கருப்பட்டி - 2 டீஸ்பூன்
செய்முறை :
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்க ஆரம்பித்தவுடன் அதில் வெந்தயத்தை போட்டு நன்றாக கொதிக்க விடவும்.
வெந்தயத்தின் சாறு தண்ணீரில்...
கஜா புயலால் வீட்டை இழந்தவர்களில் 50 பேருக்கு வீடு கட்டித் தருவதாக லாரன்ஸ் அறிவித்துள்ள நிலையில், ரூ.10 லட்சம் செலவில் சமூக சேவகருக்கு வீடு கட்டி தருவதாக லாரன்ஸ் அறிவித்துள்ளார்.
நடிகரும் நடன இயக்குனருமான ராகவா லாரன்ஸ் கஜா புயலால் வீடு இழந்தவர்களில் 50 பேருக்கு தனது சொந்த செலவில் வீடு கட்டித்தரப்போவதாக அறிவித்தார். அதற்கான பயனாளிகளை தேர்வு செய்யும் பணிகளையும் மேற்கொண்டு வருகிறார்.
முதல் கட்டமாக சமூக வலைதளங்களில் வெளியான...
மாநகரம் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக இயக்கும் படத்தில் கார்த்தி நாயகனாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற படம் ‘மாநகரம்’. லோகேஷ் கனகராஜ் இயக்கிய இந்தப் படத்தில், சந்தீப் கிஷன், ஸ்ரீ, ரெஜினா, சார்லி ஆகியோர் நடித்தனர். ஆக்ஷன் திரில்லர் படமான இதற்கு, ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது.
கடந்த ஆண்டு வெளியான தமிழ்ப் படங்களில், முக்கியமான படமாகவும் அமைந்தது. ‘மாநகரம்’ படத்தைத் தொடர்ந்து...
ஆரோக்கியமான உணவுகளாக இருந்தாலும் அவற்றை கண்ட நேரத்தில் அதாவது தவறான நேரத்தில் சாப்பிட்டால் உடலின் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு அது உயிருக்கே ஆபத்தாகும்.
வாழைப்பழம்
வாழைப்பழம் அமிலத் தன்மை மற்றும் சர்க்கரையை அதிகமாக கொண்டுள்ளது. எனவே வாழைப்பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாது. ஏனெனில் அது அல்சர் போன்ற குடல் பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
மேலும் வாழைப்பழம் சாப்பிட்ட சிலமணி நேரத்திலே நம் உடலில் உள்ள எனர்ஜியை குறைத்து பலவீனம் மற்றும் சோர்வான உணர்வுகளை ஏற்படுத்திவிடும்.
தயிர்
தயிர்...
நம் உடல் உறுப்புகளில் இதயம் என்பது மிகவும் முக்கியமான ஒரு உறுப்பு. எந்தவொரு செயல்களிலும் இதயத்தை சம்பந்தப்படுத்தி சொல்லாதவை என்று எதுவும் இல்லை.
மேலும் தினமும் இதயத்திற்கு வலிமை கொடுக்கும் ஆரோக்கியமான உணவுப் பொருட்களை சாப்பிட்டு வந்தால் இதயம் என்றும் ஆரோக்கியமாக இருக்கும்.
பெர்ரி பழங்கள்
பெர்ரி பழத்தை சாப்பிட்டால் இதிலுள்ள சத்துகள் இதயத்தில் சேரும் கெட்ட கொழுப்புகளை நீக்கி, கல்லீரலுக்கு அனுப்பி விடுகிறது. இதனால் இதய அடைப்பு ஏற்படுவதை தடுக்கிறது.
பீன்ஸ்
பீன்ஸ் வகை...
ஒவ்வொரு மனிதனுக்கும் தூக்கம் இன்றிமையாத ஒன்றாகும். மேலும் இன்றைய தலைமுறையினரில் பெரும்பாலானவர்கள் இரவில் தூக்கமே வராமல் அவதிப்பட்டுக்கொண்டு இருக்கின்றனர்.
அதற்கு என்ன காரணம் மற்றும் அதனை போக்க என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்.
தூக்கம் வராமல் இருப்பதற்கான காரணங்கள்
நீண்ட பயணம், புது இடம், பழகாத சூழல் போன்றவற்றால் தூக்கம் வராது. இவ்வகையான பிரச்சனை சில நாட்களில் சரியாகிவிடும்.
அலுவலக பிரச்சனைகள்,நண்பர்கள் மற்றும் உறவுகளிடத்தில் ஏற்படும்...
சர்க்கரையை அளவில்லாமல் தொடர்ந்து சாப்பிட்டால் அது நம் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரித்து சர்க்கரை நோயை ஏற்படுத்தி பல உடல் உபாதைகளை உண்டாக்கிவிடும்.
4 வாரம் சர்க்கரை சாப்பிடாமல் இருந்தால் நடக்கும் மாற்றங்கள்?
சர்க்கரையை சாப்பிடாமல் நிறுத்திய முதல் வாரத்தின் ஆரம்பத்தில் அடிக்கடி பசியெடுப்பது, நிறைய தண்ணீர் தாகம் எடுப்பது, சோர்வு, தலைவலி போன்றவை ஏற்படும்.
இரண்டாவது வாரத்தின் முதல் நாளில் இருந்து தலைவலி மற்றும் சோர்வு நிலை முற்றிலுமாக...