இலங்கையில் அரசியல் நெருக்கடி ஏற்பட்டபோது அன்று (1965 இல்)  தந்தை_செல்வா என்ன முடிவினை எடுத்தாரோ அந்த முடிவினையே இன்று (2018 இல்)  இரா_சம்பந்தனும் எடுத்திருக்கிறார். ஆனால் அன்று  ஜி_ஜி_பொன்னம்பலம் எடுத்த முடிவு ஐ.தே.கட்சி ஆட்சி அமைக்க ஆதரவு கொடுப்பதோடு நின்றுவிடாது தமிழரசுக்கட்சி அமைச்சுப்பதவியினையும் பெற்றுக்கொள்ளவேண்டும் என்பது. எனினும் தமிழரசுக்கட்சி அரசியல் தீர்வே பிரதானம் அமைச்சுப்பதவி அல்ல என்று டட்லி + செல்வா ஒப்பந்தம் மூலம் அரசியல் பிரச்சனைக்கு தீர்வு காண முயற்சித்தது. #தந்தை_செல்வா தலைமையிலான தமிழரசுக்கட்சி அரசியல் தீர்வு விடயத்தில்...
கருணா 2 பொலிஸ் அதிகாரிகளை சுட்டுக்கொலை செய்தாரா? வெளியாகிய அதிர்ச்சி தகவல் கருணாஅம்மான் மறுப்பு எனது பெயரில் ருவிட்டர் கணக்கு பொய்யானது மீண்டும் இனவாதத்தை தூண்டி இளைஞ்னர்களை ஆயுதம் ஏந்திப் போராடும் நிலைக்கு வங்கரோத்து அரசியல் வாதிகள் தள்ளப்பட்டுள்ளார்கள்  என்றும் தெரிவித்தார் https://www.facebook.com/thinappuyalengnews.engnews/videos/359215944845465/ https://www.facebook.com/thinappuyalengnews.engnews/videos/359215944845465/ வெளியான செய்தி இவைதான் மட்டக்களப்பு – வவுணதீவில் இரண்டு பொலிசார் கொல்லப்பட்டமையின் பின்னணியில் கருணா அம்மான் எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் செயற்பட்டிருக்கலாமென தெரிவிக்கப்படுகின்றது. ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின்...
மன்னார் நகர் நிருபர்   மன்னார் நகர சபையில் நடப்பது என்ன?வாக்களித்த மக்களிடம் கருத்தை கேட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக மன்னார் நகர சபை உறுப்பினர் எஸ்.ஆர்.குமரேஸ் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், மன்னார் நகர சபையின் 9 ஆவது அமர்வு கடந்த 21 ஆம் திகதி இடம் பெற்ற போது 2019 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் சபையில் முன் வைக்கப்பட்டு நிறை வேற்றப்பட்டுள்ளது. சபையில்...
  கடந்த வருடம் செப்டம்பர் 21ம் திகதி நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிற்கு பிறகு இத்தகையதொரு ஊடகவியலாளர் சந்திப்பை இன்று தான் நடத்துகின்றேன் என நினைக்கின்றேன். விசேடமாக தற்போதைய அரசியல் சூழ்நிலை தொடர்பாக தௌpவூபடுத்தவே நான் எதிர்பார்க்கின்றேன். தற்போதை அரசியல் சூழ்நிலை தொடர்பாக கதைக்கும்போதுஇ நான் அனைவரினது கவனத்தையூம் ஈHத்து கடந்த ஜனவரி 8ம் திகதி நாட்டின் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட பிரதான காரணமாக இருந்த மக்களுக்கு முன்வைத்த தேர்தல் விஞ்ஞாபனம் தொடர்பில் உங்கள் கவனத்தை...
  தென்னிலங்கை அரசியல் நெருக்கடியில் த தே கூ பின் செயல்பாடு தமிழர் நலன் சார்ந்து உள்ளதா? திரு சுமந்திரன் அவர்களின் நகர்வுகள் ஐ தே க கட்சியின் முன்னனி பிரமுகராக செயலாற்றுவதை ஐயம் தெளிவுற காட்டிநிற்கிறது. இதன் சரிபிழையை உற்றுநோக்கினால் தமிழரசுக்கட்சி ஆட்சி அதிகாரங்களை ஐ தே க வுக்கு மீண்டும் பெற்றுக் கொடுக்கவே போராடுகிறது. இத்தைகைய செயல்பாடுகளால் தமிழர் அடைய போகும் நன்மைகள் யாது? சர்வதேசம் இன்று மீண்டும் தான் சார்ந்த அரசை கொண்டுவர...
அசுஸ் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட கேமிங் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இது அந்நிறுவனத்தின் முதல் கேமிங் ஸ்மார்ட்போன் ஆகும். அசுஸ் ரோக் (ROG) போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இது அசுஸ் நிறுவனத்தின் முதல் கேமிங் ஸ்மார்ட்போன் ஆகும். புதிய அசுஸ் ரோக் போனில் 6.00 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் AMOLED HDR டிஸ்ப்ளே, கேமிங் ஹெச்.டி.ஆர்., மொபைல் ஹெச்.டி.ஆர். உள்ளிட்டவை ஸ்னாப்டிராகன் 845 உதவியுடன் பிரத்யேக டிஸ்ப்ளே...
டி.பி.வி. டெக்னாலஜி இந்தியாவில் 22 இன்ச் முதல் 65 இன்ச் வரை புதிய பிலிப்ஸ் தொலைகாட்சி மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. புதிய தொலைகாட்சிகளில் பிலிப்ஸ் காப்புரிமை பெற்ற ஆம்பிலைட் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இந்த பிரிவில் 65 இன்ச் 65PUT6703S/94 மிகப்பெரிய மாடலாக இருப்பதோடு, இந்த எல்.இ.டி. டி.வி.க்களில் 3 பக்க அம்பிலைட் பொருத்தப்பட்டுள்ளது. தொலைகாட்சியின் பக்கவாட்டுகளில் ஆன்-ஸ்கிரீன் நிறங்கள் சுவரில் பிரதிபலிக்கச் செய்கிறது. இத்துடன் ஆம்பிலைட் மியூசிக் மோட் வசதி வழங்கப்பட்டுள்ளதால்,...
இங்கிலாந்தின் லிவர்பூலில் அடுத்தவருடம் நடைபெறவுள்ள 15ஆவது உலகக் கிண்ண வலைப்பந்தாட்டத் தொடரில் இலங்கை அணி ஏ பிரிவில் இடம்பெற்றுள்ளது. 2019ஆம் ஆண்டு ஜுலைமாதம் 12ஆம் திகதிமுதல் 21ஆம் திகதி வரை நடைபெறவுள்ள உலகக் கிண்ண வலைப்பந்தாட்டத் தொடரில் பங்கேற்கவுள்ள அணிகளுக்கான குழுக்கள் தெரிவு அண்மையில் இங்கிலாந்தின் நொட்டின் ஹம்மில் இடம்பெற்றது. இப்போட்டித் தொடருக்காக அவுஸ்திரேலியா,நியூசிலாந்து, ஜமைக்கா, தென்னாபிரிக்கா மற்றும் மலாவி ஆகிய நாடுகளுடன்,போட்டியைநடாத்தும் இங்கிலாந்து என்பன நேரடியாகத் தகுதிபெற்றன. இதில் ஐரோப்பிய கண்டத்தைப்...
அவுஸ்திரேலியாவின் மிகப்பெரிய காளை ஒன்று அதன் தோற்றம் காரணமாக இறைச்சி நிறுவனங்கள் ஏலத்தில் வாங்க தயக்கம் காட்டுகின்றன. மேற்கு அவுஸ்திரேலியாவில் பண்ணை ஒன்றில் இருக்கும் நிக்கர்ஸ் என்ற இந்தக் காளை 1400 கிலோ கிராம் எடை மற்றும் 6 அடி 4 அங்குல உயரம் கொண்டதாகும். இது அவுஸ்திரேலியாவின் மிகப்பெரிய காளை என கருதப்படுகிறது. இந்தக் காளையின் உரிமையாளர் ஜெப் பியர்சன் கடந்த மாதம் ஏலத்தில் விற்க முயன்றபோது, அதனை...
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள முதலாவது ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-43 ரொக்கெட் இன்று காலை 9.57 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.இந்த ரோக்கெட்டில் இஸ்ரோ தயாரித்த பூமியை கண்காணிக்கும் வகையில், விண்வெளியில் இருந்து மிக துல்லியமாக புகைப்படங்களை எடுக்கும் ‘ஹைப்பர் ஸ்பெக்ட்ரல் இமேஜிங் கேமராக்கள்’ கொண்ட ‘எச்.ஒய்.எஸ்.ஐ.எஸ்’ செயற்கைகோள் பொருத்தப்பட்டு உள்ளது. அத்துடன் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, கொலம்பியா, பின்லாந்து, மலேசியா,...