பாலிவுட் என்றாலே எப்போதும் சர்ச்சைக்கு பஞ்சம் இருக்காது. அந்த வகையில் தற்போது பாலிவுட்டில் சர்ச்சையில் சிக்கியிருப்பது பிரபல நடிகை மலாய்கா அரோரா தான். இவர் பாலிவுட் நடிகர் சல்மான் கானின் தம்பியின் முன்னாள் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது. இவர் எப்போதும் ஏதாவது ஒரு சர்ச்சையில் சிக்கிக்கொண்டே தான் இருப்பார், அந்த வகையில் சமீபத்தில் இவர் மிகவும் மோசமாக உடையணிந்து ஒரு பார்ட்டி செய்துள்ளார். அதில் இவர் மிக கவர்ச்சியாக உடையணிந்து வர,...
நார்த்தம்பழம் புளிப்புச் சுவையுடையது. இது ஆரஞ்சு, எலுமிச்சை ஆகியவற்றைப் போன்று சிட்ரஸ் பழ வகையைச் சேர்ந்ததாகும். உடலுக்குப் புத்துணர்ச்சியை தரும் நார்த்தம்பழத்தில் கால்சியம், மக்னீசியம், தாது உப்புக்கள், வைட்டமின்கள் என ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளன. நார்த்தம்பழத்தை சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் குறித்து காண்போம். இதயநோய்கள் நார்த்தம்பழத்தில் ஒரு துளியளவும் கொழுப்பு இல்லை என்பதால், இயல்பாகவே இதய நோய்களுக்கான ஆபத்தைத் தவிர்க்கிறது. இதில் முழுக்க முழுக்க நன்மை தரும் ஊட்டச்சத்துக்கள் மட்டுமே அடங்கியுள்ளதால் இதய நோயாளிகளும்...
சட்டவிரோதமாக தன் உடமையில் கஞ்சா பொதிகள் வைத்திருந்த இரு நபர்களுக்கு எதிராக மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளில் இருவருக்கும் தலா இரண்டாயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டது. அடம்பன் பொலிஸ் பிரிவில் நபர் ஒருவர் சட்டவிரோதமாக தன்வசம் ஐந்து மில்லி கிராம் கஞ்சா கட்டு ஒன்று வைத்திருந்திருந்தபொழுது அடம்பன் பொலிசாரால் கைது செய்யப்பட்டு மன்னார் நீதிமன்றில் ஆஐர்படுத்தப்பட்டனர். நேற்று மன்னார் மாவட்ட நீதவான் முன்னிலையில் ஆஐர்படுத்தப்பட்டபோது இவர் தனது...
சிம்புவின் நடிப்பில் அடுத்ததாக திரைக்கு வர உள்ள படம் வந்தா ராஜாவா தான் வருவேன். சுந்தர்.சி இயக்கி வருகின்ற இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. பொங்கலுக்கு பேட்ட, விஸ்வாசம் ஆகிய படங்களுடன் மோத இருக்கும் இப்படத்தின் டீசரின் ப்ரோமோ நேற்றிரவு வெளியாகி பயங்கர டிரெண்டாகி யுடியுபிலும் டிரெண்டிங்கில் 3வது இடத்தை பிடித்துள்ளது. இந்நிலையில் சிம்பு இன்று ஒரு வீடியோவில், எனக்கா ரெட் கார்டு.... எடுத்து பாரு என் ரெக்கார்டு......
துபாயில் நடைபெற்ற டி10 போட்டி ஒன்றில், ஆப்கானிஸ்தான் வீரர் ஷெஷாத் 16 பந்துகளில் 74 ஓட்டங்கள் விளாசியுள்ளார். அணிக்கு தலா பத்து ஓவர்கள் கொண்ட டி10 போட்டிகள், துபாயில் கடந்த ஆண்டு முதல் நடைபெற்று வருகின்றன. 8 அணிகள் பங்கு பெறும் இந்த தொடரில், பல்வேறு வெளிநாட்டு வீரர்கள் கலந்து கொண்டு விளையாடுகின்றனர். இந்நிலையில், இந்த ஆண்டுக்கான டி10 கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நேற்று தொடங்கியது. இதன் முதல்...
போட்டிகளில் ஓர் ஆண்டில் அதிக ஓட்டங்கள் குவித்த வீரர் எனும் விராட் கோஹ்லியின் சாதனையை, நேற்றைய போட்டியில் அரைசதம் விளாசியதன் மூலம் ஷிகர் தவான் முறியடித்துள்ளார். அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, நேற்று நடந்த முதல் டி20 போட்டியில் 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்திய அணி தரப்பில் தொடக்க வீரர் ஷிகர் தவான் அதிரடியாக 42 பந்துகளில் 76 ஓட்டங்கள் விளாசினார். இதன்மூலம், ஓர் ஆண்டில் டி20 போட்டிகளில்...
உடலில் ஒவ்வொரு இடத்திலும் ஒரு மரபுப் புள்ளிகள் உண்டு. அவற்றை கண்டுபிடித்து அழுத்தம் தருவதால் பலவித நன்மைகள் நமக்கு கிடைக்கின்றன. அந்த வகையில் இரு புருவங்களுக்கு இடையே அழுத்தினால் கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதைப் பற்றி பார்ப்போம். செய்யும் முறை இரு புருவங்களுக்கு மத்தியில் இருக்கும் இடத்தை மூன்றாவது கண் என்று சொல்வார்கள். அந்த இடத்தில் இருக்கும் புள்ளியை கண், மூக்கு, புருவம் போன்றவற்றிற்காக மையப் புள்ளியாக விளங்குகிறது. முதல் முறையில்...
விஞ்ஞானிகள் இதுவரையிலிருந்த கிலோகிராமிற்கான வரைவிலக்கணத்தை மாற்றி அதை மின்னோட்டத்தினடிப்படையில் வரையறுக்கும் வகையில் புதிய வரைவிலக்கணமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளனர். மின் காந்தம் மூலமாக விசை உருவாகின்றது. இவ் விசையானது கிரேன்களில் பழைய கார்கள் முதலிய பாரிய உலோகங்களை மேல்நோக்கி நகர்த்துவதற்குப் பயன்படுத்தப்பட்டுவருகிறது. மின்காந்தத்தால் உருவாக்கப்படும் இவ் இழுவை விசையானது அதன் சுருள்களினூடு பாயும் மின்னோட்டத்துடன் நேரடித் தொடர்புடையது. இதன்படி சுருள் மின்னோட்டத்திற்கும் நிறைக்கும் இடையிலுள்ள தொடர்பை நம்மால் ஊகிக்கமுடிகிறது. எனவே கொள்கையளவில் திணிவு அல்லது நிறையானது அதை எதிர்க்கத்...
உலகின் முன்னணி சமூகவலைத்தளங்களான பேஸ்புக் மற்றும் டுவிட்டர் என்பவற்றில் பல போலிக் கணக்குகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதனால் ஏனைய பயனர்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களை தடுக்க இரு நிறுவனங்களும் போலிக் கணக்குகளை நீக்கி வருகின்றன. இதேபோன்று இன்ஸ்டாகிராமிலும் ஒரு பிரச்சினை விஸ்வரூபமெடுத்து வருகின்றது. அதாவது போலியான லைக் மற்றும் கொமண்ட் என்பன இடப்பட்டு வருகின்றது. இதற்காக மூன்றாம் நபர் அப்பிளிக்கேஷன்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. எனவே இப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக இன்ஸ்டாகிராம் நிறுவனம் அதிரடி நடவடிக்கை ஒன்றினை எடுக்கவுள்ளது. இதன்படி...
குருதி நெல்லி (Cranberries) மற்றும் மேலும் சில வகையான பழங்களில் இருந்து பெறப்படும் Mannose எனப்படும் வெல்லம் புற்றுநோய்க்கு எதிராக போராடக்கூடியது என விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இதனை சுண்டெலிகளில் ஏற்படும் தோற்புற்று நோய், சுவாசப்பை புற்றுநோய் மற்றும் ஈரல் புற்றுநோய் என்பவற்றிற்கு எதிராக பரிசோதனை செய்துள்ளனர். இதன்போது வெற்றிகரமான பெறுபேறு கிடைக்கப்பெற்றதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். பரிசோதனையின்போது புற்றுநோய் கட்டிகள் வளரும் வீதத்தினை இவை கட்டுப்படுத்தியதுடன், பக்கவிளைவுகள் எவற்றினையும் காண்பிக்கவில்லை எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஆரோக்கியமான...