இன்றைய உலகில் ஏராளமான ஆண்கள் ஆண்மை குறைபாடு பிரச்சனையில் சிக்கித்தவிக்கின்றனர்.
ஆணின் ஒரு மில்லி லிட்டர் விந்தில் குறைந்த பட்சம் 4 கோடி விந்தணுக்கள் இருக்க வேண்டும். அதிக பட்சமாக 12 கோடி கூட இருக்கும், இந்த குறைபாடு தான் முக்கியமான பிரச்சனை.
ஆண்களின் விந்தணு உற்பத்தியில் குறைபாடு ஏற்படுவதற்கு உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. மேலும் இந்த எண்ணிக்கையின் குறைபாட்டால் ஆண்மைக் குறைபாடுகள் ஏற்படுகின்றன.
ஆண்மை குறைபாட்டிற்கு காரணங்கள்...
அமெரிக்காவில் ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது. தற்போது செல்பியால் பல சங்கடங்களை சந்தித்துவரும் சூழ்நிலையில் அதே செல்பி ஒருவருடைய ஆயுள் காலச் சிறை தண்டனையிலிருந்து மீட்டுள்ளது.
டெக்சாஸ் பகுதியைச் சேர்ந்த கிறிஸ்டோபர் கடந்த வருடம் பொலிசாரால் கைது செய்யப்பட்டார். இது குறித்து பொலிஸார் தரப்பில் கூறப்பட்டதாவது, ’கைது செய்யப்பட்ட கிறிஸ்டோபர் தன் பள்ளிக்காலத் தோழியை தாக்கியதால் தான் இந்த கைநடவடிக்கை நடந்துள்ளது’ என தெரிவித்தனர். பின் நீதிமன்றத்தில் அவருக்கு ஆயுள்...
தமிழ்நாட்டை புரட்டிபோட்டுள்ள கஜா புயலுக்கு நடிகர்கள் பலரும் லட்சக்கணக்கில் பண உதவி மற்றும் நிவாரண பொருட்கள் அளித்து வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் சிம்பு தற்போது இதுபற்றி பேசி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.அதில் சிம்பு பேசியதாவது,
"நாம் கொடுக்கும் பணம் சரியான விதத்தில் சென்று சேர்கிறதா என்பது பெரிய கேள்வி குறியாக இருக்கிறது. சாதாரண ஒருவர் ஒரு 10 ரூபாய் உதவியாக கொடுக்க நினைத்தாலும் அதற்கான வழிமுறை பலருக்கும் தெரியவில்லை. அதனால் மொபைல்...
காதலித்து கைவிட்ட காதலனை கொன்று, கறி சமைத்து, பரிமாறிய தெரிவித்து ஐக்கிய அரபு இராச்சியத்தில் பணியாற்றிவரும் மொராக்கோ நாட்டுப் பெண்ணை பொலிஸார் கைது செய்தனர்.
வளைகுடா நாடுகளில் ஒன்றான ஐக்கிய அரபு இராச்சியத்திலுள்ள அல் ஐன் பகுதியில் வீட்டு வேலை செய்துவந்த சுமார் 30 வயது மதிக்கத்தக்க மொராக்கோ பெண் ஒருவருக்கும், மொராக்கோ நாட்டிலிருந்து அதே பகுதிக்கு வேலைக்காக சென்றிருந்த 20 வயது வாலிபருக்கும் சுமார் 7 ஆண்டுகால கள்ளத்தொடர்பு...
(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
கவிஞர் டாக்டர் அஸாத் எம் ஹனிபா எழுதிய மூன்றாவது கவிதை நூலான தம்பியார் நூலின் வெளியீட்டு விழா கொழும்பு தமிழ்ச் சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் (18) ஞாயிற்றுக் கிழமை காப்பியக்கோ டாக்டர் ஜின்னாஹ் ஷரிபுத்தீன் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வின் பிரதம அதிதியாக பேராசிரியர் சபா ஜெயராசா கலந்து கொண்டார். சிறப்பு அதிதிகளாக ஞானம் சஞ்சிகை ஆசிரியர் டாக்டர் தி. ஞானசேகரன், நவமணி பத்திரிகையின் பிரதம ஆசிரியரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவருமான...
இன்றைய ஆண்கள் மற்றும் பெண்கள் இருபாலரும் தங்களின் தலைமுடி அடர்த்தியாக இருக்க வேண்டும் என விரும்புகின்றனர்.
முடி உதிர்வுக்கு உள்ள காரணங்களில் உணவில் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் பொடுகுத் தொல்லை ஆகியவை மிகவும் முக்கியமான காரணமாகும்.
மேலும் தலைமுடி அதிகமாக வளரவும், ஆரோக்கியமாக இருக்கவும் செயற்கையான கெமிக்கல் கலந்த மருந்துகளை நாட வேண்டும் என்பதில்லை. இயற்கையே நமக்கு பல விஷயங்களை தந்துள்ளது.
எண்ணெய் மசாஜ்
இந்த எண்ணெய் மசாஜை தலையில் செய்யும் போது அது...
பெரும்பாலும் நிறைய பேருக்கு உடலில் இருக்கும் கொழுப்புகள் குறைந்தாலும் கைகளில் தொங்கும் சதைகள் மட்டும் குறையாமல் அப்படியே இருக்கும்.
நாம் தினமும் கைகளுக்கான சில உடற்பயிற்சி முறைகளை தொடர்ந்து செய்து வந்தால், கைகளில் ஓடும் ரத்தத்தின் வேகம் அதிகரித்து, கைகளில் தேங்கி இருக்கும் தேவையற்ற கொழுப்புக்களை கரைக்கச் செய்கின்றது.
கை சுற்றும் உடற்பயிற்சி
நமது கால்களுக்கு போதிய இடைவெளி விட்டு நேராக நின்றுக் கொண்டு இரண்டு கைகளையும் பக்கவாட்டில் நீட்டிக் கொள்ள வேண்டும்....
வோக்கோசில் வைட்டமின்கள் A, B, C மற்றும் D மற்றும் கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ், சல்பர் நார்ப்பொருள், ஃபிளவனாய்டுகள் போன்ற ஊட்டசத்துகள் உள்ளன.
மேலும் இந்த மூலிகை பல வழிகளில் உடலுக்கு உதவுகிறது. மேலும் இதனை கொண்டு எப்படி கிட்னியை எளிமையாக எப்படி சுத்தம் செய்ய முடியும் என்பதைப் பற்றி பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
வோக்கோசு- 1 தேக்கரண்டி
தண்ணீர்- 1 கப்
செய்முறை
முதலில் ஒரு கப் தண்ணீரைக் கொதிக்க வைக்கவும்...
கனடாவில் 90 ஆண்டுகளுக்கு முன் மூழ்கிய பயணிகள் கப்பல் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கடந்த 1888-ஆம் ஆண்டு மாகாஸா என்ற ஏரியில் 39 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த பயணிகள் கப்பலில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.
இதன் காரணமாக கப்பலானது பெரிய பாறை மீது மோதி விபத்துக்குள்ளானது.
விபத்தையடுத்து இந்தக் கப்பலில் இருந்த 16 பேர் காப்பாற்றப்பட்டனர்.
மீதமுள்ள பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தார்கள்.இந்நிலையில் இந்தக் கப்பலின் சிதிலமடைந்த பாகங்கள் கடலாய்வாளர்களால் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும், கப்பலுக்குள் முழுமையாக...
ரிஷப் பண்ட்டின் அவுட் தான் அவுஸ்திரேலியாவுடன் தோல்வியடைய காரணம் என இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவுக்கு எதிராக நேற்று நடந்த முதல் டி20 போட்டியில், இந்திய அணி வெற்றிக்கு அருகில் வந்து தோல்வியுற்றது. கடைசி கட்டத்தில் சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த இந்திய வீரர் ரிஷாப் பண்ட், 10 பந்தில் 18 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில் ரிவர்ஸ் ஸ்விப் ஆடி அவுட் ஆனார்.
இதுவே இந்தியாவின் தோல்விக்கு முக்கிய...