சாம்சுங் நிறுவனத்தின் கைப்பேசிகளிற்கு மார்க்கெட்டில் சிறந்த வரவேற்பு இருந்துகொண்டேதான் இருக்கின்றது.
காரணம் கைப்பேசிகளில் தரப்படும் புதிய தொழில்நுட்பங்கள்தான்.
அடுத்ததாக அறிமுகம் செய்யப்படவிருக்கும் Galaxy S10 கைப்பேசியிலும் பல அதிரடி தொழில்நுட்பங்கள் உள்ளடக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன்படி 5G இணையத் தொழில்நுட்பம் உள்ளடக்கப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அது மாத்திரமன்றி 6.7 அங்குல அளவுடைய தொடுதிரையினைக் கொண்டதாக இக் கைப்பேசி வடிவமைக்கப்பட்டிருக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவை தவிர மொத்தமாக 6 கமெராக்களை உள்ளடக்கியிருக்கும் எனவும் தெரிகிறது.
இதேவேளை அடுத்த வருடம்...
நடிகர் கரண் தமிழ் சினிமாவில் 90 களில் பல படங்களில் நடித்து பிரபலமானவர். சில படங்களில் வில்லனாகவும், நெகட்டிவ் ரோல்களில் நடித்துள்ளார். விஜய்க்கு வில்லனாகவும் நடித்துள்ளார்.
கடந்த சில வருடங்களாக அவரை திரையில் அவ்வளவாக காண முடியவில்லை. ஆனாலும் கடந்த சில நாட்களுக்கு முன் இணையதளத்தில் திடீரென் ட்ரெண்ட் ஆனார்.
நமது தளத்திலும் அவர் நேர்காணல் செய்திருந்தோம். விரைவில் நல்ல கதையுடன் சினிமாவில் வருவேன் என கூறியிருந்தார். இந்நிலையில் அவரின்...
தினமும் ஆயில் புல்லிங் செய்து வந்தால், பற்களில் உள்ள கறைகள் நீங்கி பற்கள் வெள்ளையாகவும் ஆரோக்கியமானதாகவும் காணப்படும்.
தினமும் காலையில் ஆயில் புல்லிங் செய்து வந்தால் வாயில் உள்ள கிருமிகள் அனைத்தும் வெளியேறி வாய் துர்நாற்றம் அடிக்காமல் இருக்கும்.
ஆயில் புல்லிங் செய்தால் ஈறுகளில் இரத்தக்கசிவு ஏற்படுவது தடுக்கப்பட்டு, ஈறுகள் ஆரோக்கியமாக இருக்கும்.
முறையற்ற மாதவிடாய் சுழற்சி உள்ளவர்கள், தினமும் ஆயில் புல்லிங் செய்தால், ஹார்மோன் சமநிலையின்மை குணமாகி,...
அப்புத்தலைப் பகுதியின் தம்பேதன்னை பெருந்தோட்டப் பிரிவில் பதின்மூன்று பெண் தொழிலாளர்கள் குளவி கொட்டுக்கிழக்காகி அப்புத்தளை அரசினர் பிரதேச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தம்பேதன்னை பெருந்தோட்ட தொழிற்சாலை பிரிவு பெண் தொழிலாளர்களே குளவிக் கொட்டுக்கிழக்காகியுள்ளவர்களாவர்.
இப் பெண் தொழிலாளர்கள் தோட்ட வாகனத்தில் ஏற்றப்பட்டு அப்புத்தளை அரசினர் பிரதேச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இவர்களில் ஐவரது நிலை கவலைக்கிடமாகஇருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
நாட்டின் பல பிரதேசங்களில் இன்று அடைமழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல திணைக்களம் தெரிவித்துள்ளது.
கிழக்கு மற்றும் ஊவா மாகாணத்திலும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் காலை நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மத்திய, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணத்தின் சில பகுதிகளில் காலை நேரத்தில் பனி மூட்டமான காலநிலை நிலவும் என குறிப்பிடப்படுகின்றது.
இடியுடன் மழை பெய்யும் பிரதேசங்களில் தற்காலிகமாக...
தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அட்டன் நுவரெலியா பிரதான வீதியில் தலவாக்கலை மல்லியப்பு பகுதியில் இன்று அதிகாலை 5 மணியளவில் 200 வருடம் பழமைவாய்ந்த பாரிய மரம் ஒன்று முறிந்து வீழ்ந்ததனால் அவ் வீதியூடான பொது போக்குவரத்து பல மணி நேரம் ஸ்தம்பிதமடைந்துள்ளதோடு, அப்பகுதிக்கான மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது.
இந்த மரம் முறிந்து வீழ்ந்ததன் காரணமாக பொது மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர். மேலும் மரத்திற்கு கீழே இருந்த ஆலயம் ஒன்றும்...
(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
2019 ஆம் ஆண்டுக்கான நாட்டில் உள்ள அனைத்து தொழில்நுட்பக் கல்லூரிகளில் நடத்தப்படும் முழுநேர, பகுதி நேர பாடநெறிகளுக்கு தகைமையுடைய விண்ணப்பதார்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
20 பாடநெறிகளுக்கு தமிழ் - சிங்கள மொழி மூலம் இவ்விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
விண்ணப்பதாரிகளிலிருந்து அவர்களின் தகைமைகளையும் திறமைகளையும் அடிப்படையாகக் கொண்டு ஒவ்வொரு கற்கை நெறிக்கும் தெரிவு செய்யப்பட்டு, கற்கை நெறிக்காக மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவர்.
A 4 தாளில் விண்ணப்படிவத்தை தயாரித்து 2018.12.03 ஆம் திகதிக்கு அல்லது அதற்கு முன்னர் சேர விரும்பும் தொழில்நுட்பக் கல்லூரி அல்லது தொழில்நுட்பக்...
மன்னார் நகர் நிருபர்
மன்னார் நகர சபையின் 9 ஆவது அமர்வு புதன் கிழமை (21) காலை 10.30 மணியளவில் மன்னார் நகர சபையின் சபா மண்டபத்தில் இடம் பெற்றது.
குறித்த அமர்வில், நகர சபையின் செயலாளரினால் சென்ற கூட்டறிக்கை வாசிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து தலைவர் சபையை தொடர்ந்து நடாத்திக்கொண்டு சென்ற போது சபை உறுப்பினர்களுக்கு ஒரு பகிரங்க அறிவிப்பை விடுத்தார்.
சபையில் உள்ள உறுப்பினர்கள் எவரும் தமது கையடக்கத் தொலைபேசிகளில் சபை உரையாடல்களை...
மன்னார் நகர் நிருபர்
தமிழ் மக்களின் விடுதலைக்காக உயிர் நீத்த மாவீரர்களை நினைவு கூரும் மாவீரர் வாரம் இன்று 21 ஆம் திகதி புதன் கிழமை ஆரம்பமாகியுள்ளது.
அவர்களை இந்த இடத்திலே நினைவு கூற வேண்டியது எமது கடமை என மன்னார் நகர சபையின் தலைவர் எஸ்.ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் தெரிவித்தார்.
-மன்னார் நகர சபையின் 9 ஆவது அவர்வு இன்று புதன் கிழமை(21) காலை 10.30 மணியளவில் மன்னார் நகர சபையின் சபா மண்டபத்தில்...
- மன்னார் நகர் நிருபர் -
மன்னார் நகர சபையின் 2019 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் ஏக மனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
மன்னார் நகர சபையின் 2019 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்ட வாசிப்பு இன்று புதன் கிழமை மாலை 2.30 மணியளவில் நகர சபையின் தலைவர் எஸ்.ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் தலைமையில் மன்னார் நகர சபையின் சபா மண்டபத்தில் இடம்பெற்றது.
இதன் போது 2019 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்ட வாசிப்பு மன்னார் நகர...