கண்கள் அடிக்கடி துடித்தால் நமது உடலில் ஒருசில பிரச்சனைகள் உள்ளது என்பதற்கான அறிகுறியாகும்.
அதுமட்டுமல்லாமல் கண்கள் துடிப்பதற்கு ம்யோகிமியா என்று பெயர். இத்தகைய கண் துடிப்பு அல்லது தசைச் சுருக்கம் ஏற்படுவதற்கு அதிகப்படியான மன அழுத்தம், தூக்கமின்மை, அதிகமாக காப்ஃபைன் உட்கொள்ளுதல் மற்றும் பல காரணங்கள் உள்ளது.
கண்கள் துடிப்பதற்கான முக்கிய காரணங்கள்
மன அழுத்தம் அதிகம் இருந்தால், தூக்கமின்மை பிரச்சனையை ஏற்படுத்தும். எனவே நாம் சரியாக தூக்கம் இல்லாமல் இருப்பதால்,...
விஸ்வாசம் படப்பிடிப்புகள் முடிவடைந்தது அஜித், மனைவி ஷாலினி, மகன், மகள் என தன் குடும்பத்துடன் கோவா சென்றுள்ளார். அண்மையில் விமான நிலையத்தில் அவரை கண்டவர்கள் புகைப்படத்தை எடுத்து வெளியிட்டுள்ளனர்.
அங்கு அவர் தன் மகள் அனோஷ்காவுடன் தினமும் காலையில் கடற்கரை சாலையில் சைக்கிள் பயிற்சி செய்து வந்தாராம். அண்மையில் ஒரு ரசிகர் அவரை பின்னால் விரட்டி சென்று தல தல என கூப்பிட்டாராம்.
உடனே சைக்கிளை நிறுத்திய அஜித் அந்த ரசிகரிடம்...
ஐக்கியதேசிய கட்சி பாரிய கூட்டணியொன்றை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
ஜாதிஹ ஹெல உறுமய, ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் உட்பட சில கட்சிகளுடன் இது தொடர்பில் ஆரம்பகட்ட பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளன.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் வேண்டுகோள் காரணமாக ஸ்ரீலங்கா சுதந்திரகட்சியின் உறுப்பினர்கள் பலர் இந்த பாரிய கூட்டணியில் இணையவுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னாள் அமைச்சர்கள் ராஜித சேனாரட்ணவும் அர்ஜுன ரணதுங்கவும்; தனியான அமைப்பொன்றின் மூலம் இந்த கூட்டணியில் இணையவுள்ளனர்.
ஐக்கியதேசிய கட்சியின் இந்த...
பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனால் கிளிநொச்சி மாவட்டத்தின் அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கென நூறு மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டுள்ளது.
தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் முன்னெடுக்கப்படும் துரித கிராமிய அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் நூறு மில்லியன் ரூபா (100Mn) நிதி ஒதுக்கீட்டில் கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் இரண்டு கிராமியக் குளங்களின் புனரமைப்புக்கு ஏழு மில்லியன் ரூபாவும் (7Mn),
தெரிவுசெய்யப்பட்ட பதினைந்து...
கிளிநொச்சி மாவட்டத்தில் இரணைமடுக்குளத்தின் நீர்மட்டம் சுமார் 35 ஆண்டுகளுக்கு பின்னர் 33 அடி உயர்வடைந்துள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தில் பாரிய நீர்ப்பாசனக்குளமான இரணைமடுக்குளத்தின் நீர்மட்டம் 36 அடியாகக்காணப்பட்டபோதும், 1984ஆம் ஆண்டு 1983ஆம் ஆண்டு குளத்தின் அணைக்கட்டில் ஏற்பட்ட பாதிப்புக்காரணமாக 30 அடிக்கு மேலான தண்ணீரை சேமிக்கமுடியாத நிலை காணப்பட்டது.
தொடர்ந்தும் குளம் புனரமைக்கப்படாத நிலையில் 2014ஆம் ஆண்டு வான்கதவுகள் திறக்கப்பட்டபோதும் 34 அடி 1 அங்குலமாக குளத்தின் நீர்மட்டம் உயர்வடைந்து காணப்பட்டாலும் 30அடி...
இன்றைய காலத்தில் ஒருவர் பிரபலமடைவது என்பது முன்பு போன்று பெருய விடயமல்ல, சிறிய ஸ்மார்ட்போன் மூலமாகவீ அதிகமானோர் பிரபலமடைந்து வருகின்றனர்.
அதிலும், டப்ஸ்மாஸ் செய்து பிரபலமடைபவர்கள் ஏராளம்.
மேலும், சில குறிப்பிட்ட மொபைல் அப்ளிகேஷன்கள் மூலம், தங்களது திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.
அந்த வகையில், தற்போது டிக்டாக் என்ற டப்ஸ்மாஸ் செயலி மூலம் பிரபலமடைந்தவர்கள் ஏராளமானோர்.
டப்ஸ்மாஸ் ஒரு பொழுதுபோக்காக மாறிவிட்டது என்றே கூறலாம். மேலும் டப்ஸ்மாஸ் செய்வதால் பலர் பிரபலமாகி வருகின்றனர். இதனால்...
நாம் காணும் ஒவ்வொரு கனவிற்கும் நல்லபலன்களும் கெட்டபலன்களும் உள்ளது. இரவில் காணும் கனவுகளுக்கு மட்டுமே பலன் உள்ளது, பகலில் காணும் கனவிற்கு எந்த பலனும் இல்லை.
கனவில் என்ன வந்தால் என்ன பலன்?
புலி, சிங்கம் போன்ற வனவிலங்குகளை நாம் வேட்டையாடி வெற்றி பெறுவதுபோல் கனவு வந்தால் நமக்கு வந்த எதிர்ப்புகளை முறியடித்து நாம் வெற்றி பெறப்போகிறோம் என்று அர்த்தம்.
பாம்பு கனவில் வந்தால், பெரிய அளவில் நமக்குத் தொல்லை...
சென்னை விருகம்பாக்கத்தில் தனது காதலி இறந்த துக்கம் தாங்க முடியாமல் இளம் இயக்குநர் தற்கொலை செய்துகொண்டார்.
23 வயதான மணி என்பவர் பிரபல இயக்குநர் ஒருவரிடம் உதவி இயக்குநராக பணியாற்றி வருகிறார்.
இவர் சில நாட்களாக தொடர்ந்து மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் தான் தனது வீட்டில் மணி, தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார்.
டிப்ளமோ படித்துள்ள மணி, சினிமாத்துறையில் சேர வேண்டும் என்று மிகவும் ஆசைப்பட்டுள்ளார். இதற்காக ஏராளமான கதைகளை எழுதி...
வயிற்றில் தொப்பை அதிகரித்து விட்டால் இதயநோய் பல்வேறு உடல்நலப் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
இப்பிரச்சனைகள் வராமல் தடுத்து, உடலில் உள்ள கொழுப்புகளை வேகமாக கரைக்க டயட்டில் எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுகள் இதோ,
ஆலிவ் ஆயில்
ஆலிவ் ஆயிலை சூடுபடுத்தாமல், தினமும் ஒரு ஸ்பூன் எண்ணெய்யை வெறும் வயிற்றில் குடிக்கலாம் அல்லது சாலட் மற்றும் சூப்பில் கலந்து குடிக்கலாம்.
ஆப்பிள்
ஆப்பிளில் வயிற்றில் சேரும் கொழுப்புகளை அழிக்கும் தன்மைக் கொண்டது. எனவே தினமும் ஒரு நாளைக்கு...
அநேகன் படத்தில் தனுஷூக்கு ஜோடியாக நடித்தவர் அமிரா தஸ்தூர். மும்பையை சேர்ந்த இவர் தெலுங்கில் Manasuku Nachindi என்ற படத்தில் அறிமுகமானார்.
அவருக்கு ஜோடியாக சந்தீப் கிஷன் நடித்துள்ளார். பின் அமிரா Rajugadu என்ற படத்தில் நடித்திருந்தார். இப்படம் தோல்வியானதால் அவருக்கு வாய்ப்புகள் இல்லை.
இந்நிலையில் தற்போது அவர் சமூகவலைதளத்தில் கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதை சமூகவலைதளங்களில் பலரும் விமர்சித்து வருகிறார்கள்.