நமது உடலில் சேர்ந்துள்ள கழிவுகளை வெளியேற்றி,ட உலை சுத்தமாக வைத்துக்கொள்ள எந்த வகையான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது குறித்து இங்கு காண்போம்.
உடலில் சேர கூடிய அழுக்குகள் நமது உடலை விட்டு வெளியேறாமல் அப்படியே தங்கிவிடும். இதனை சுத்தம் செய்யவில்லையென்றால் பல மோசமான விளைவுகளை ஏற்படுத்திவிடும். எனவே சிலவகை உணவுகளை எடுத்துக்கொண்டு அழுக்குகளை வெளியேற்றுவது அவசியமாகும்.
பீட்ரூட்
பீட்ரூட்டில் ஆன்டி ஆக்சிடண்ட்ஸ், இரும்புச்சத்து, கால்சியம் போன்றவை அதிக அளவில் உள்ளன. எனவே...
சமகாலத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிகள் காரணமாக நம்பிக்கை இழந்துள்ள கூட்டமைப்பு!
Thinappuyal News -
சமகாலத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிகள் காரணமாக தமிழ் தேசிய கூட்டமைப்பு நம்பிக்கை இழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதன் காரணமாக வெளிநாட்டு ராஜதந்திரிகளை சந்தித்து கலந்துரையாடல் மேற்கொள்ளவுள்ளதாக கட்சியின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையிலுள்ள வெளிநாட்டு தூதுவர்களை சந்தித்து, இது தொடர்பில் கலந்துரையாடல்களை நடத்த கூட்டமைப்பு தயாராகி வருகிறது.
நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமை தொடர்பில் தீர்க்கமான முடிவு ஒன்றை பெறும் நோக்கில் இந்த கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளன.
தற்போது நடைமுறையிலுள்ள அரசாங்கத்திற்கு எதிர்ப்பு வெளியிடுவதற்கு...
சர்க்கரை நோயின் உள்ளவர்கள் ஒருசில காய்கறிகள் மற்றும் பழங்களை சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தலாம்.
தேவையான பொருட்கள்
வெண்டைக்காய் - 1/2 கப்
இஞ்சி ஜூஸ் - 2 டேபிள் ஸ்பூன்
பயன்படுத்தும் முறை
வெண்டைக்காயை நறுக்கி அதனுடன் இஞ்சி சாறு மற்றும் நீர் சேர்த்து நன்கு அரைத்து, வடிகட்டினால் ஜூஸ் தயார்.
இந்த ஜூஸை தினமும் காலையில் உணவு சாப்பிடுவதற்கு முன் குடிக்க வேண்டும். இதை...
இலங்கைக்கு சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணியினர் நேற்று திங்கட்கிழமை(19) மன்னார் மாவட்டம் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட பெரிய மடு பகுதிக்கு விஜயம் செய்துள்ளனர்.
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் தவைர் ஜோ ரூட் உற்பட வீரர்கள் பலர் பெரிய மடு பகுதிக்கு விஜயம் செய்திருந்தனர்.
-நாட்டில் இடம் பெற்ற யுத்தத்தின் போது பெரிய மடு பகுதியில் விடுதலைப்புலிகளினால் புதைக்கப்பட்ட நிலக் கண்ணிவெடிகளை அகற்றும் நடவடிக்கைகளை நேரடியாக பார்வையிடவே குறித்த...
தினமும் நாம் சாப்பிடும் உணவுகளின் மூலம் உடலில் நச்சுக்கள் சேர்ந்து கொண்டே இருக்கும். அப்படி சேரும் நச்சுக்களை உடலில் இருந்து அவ்வப்போது வெளியேற்ற வேண்டியது மிகவும் அவசியமான ஒன்று.
மேலும் உடலில் சேரும் கழிவுகளை வெளியேற்ற உதவும் உணவுப் பொருட்கள் என்ன என படித்து தெரிந்து கொண்டு அந்த உணவுப் பொருட்களை தினமும் உட்கொண்டு வாருங்கள்.
எலுமிச்சை
காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் எலுமிச்சை ஜூஸ் குடித்து வந்தால், உடலில் உள்ள நச்சுக்கள்...
அனைத்து வகையான சருமத்தினருக்கும் ஏற்ற ஒரு அற்புதமான பொருள் என்றால் அது கடலை மாவு தான்.
இந்த கடலை மாவு சில பொருட்களுடன் சேர்த்து சருமத்தில் பயன்படுத்தி வந்தால், அனைத்து வகையான சரும பிரச்சனைகளும் நீங்கி, சருமத்தின் நிறம் அதிகரிக்கும்.
கடலை மாவை எப்படி பயன்படுத்த வேண்டும்?
1/2 டீஸ்பூன் கடலை மாவு, 1 டீஸ்பூன் ஆலிவ் ஆயில் 1/2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு ஆகிய அனைத்து பொருட்களையும் கலந்து சருமத்தில்...
களுவாஞ்சிகுடி பிரதேசத்தில் சட்டவிரோதமாக உப்பினை விற்பனை செய்த குற்றத்திற்காக வியாபாரி ஒருவருக்கு களுவாஞ்சிகுடி நீதவானால் பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
அயடின் கலத்தல் ஒழுங்கு விதிச்சட்டத்திற்கு முரணான உப்பினை விற்பனை செய்த குற்றத்திற்காகவே குறித்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மேற்படி சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,
களுவாஞ்சிகுடி பிரதேசத்தில் முச்சக்கரவண்டியில் உப்பு வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வியாபாரியின் உப்பை பொதுச் சுகாதார பரிசோதகர் சோதனைக்கு உட்படுத்தியபோதே குறித்த உப்பானது அயடின் கலத்தல் ஒழுங்கு விதிச்சட்டத்திற்கு...
சட்டவிரோதமான முறையில் தாய்லாந்திலிருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட தங்க ஆபரணத் தொகையுடன் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து மூவரை கைதுசெய்துள்ளதாக சுங்கப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள் மினுவாங்கொட, ஜாஎல மற்றும் கொழும்பு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என ஆரம்ப கட்ட விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது.
அத்துடன் இவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட தங்க ஆபரணமானது 40 இலட்சம் பெறுமதி வாய்ந்தவை எனத் தெரிவித்துள்ள சுங்கப் பிரிவு அதிகாரிகள் இது தொடர்பான மேலதிக...
வயதோதிகம் ஏற்படும்போது கண்புரை நோய் மற்றும் கண் தசை அழற்சி நோய் உண்டாகிறது. முட்டையானது விட்டமின் ஏ, லடீன், ஸீஸாக்தைன் ஆகியவற்றை அதிகளவு கொண்டுள்ளது.
முட்டையில் உள்ள விட்டமின்கள் கண்ணின் ரெக்டினா உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதனால் முட்டையை உண்ணும்போது கண்புரை நோய், கண்தசை அழற்சி நோய் ஏற்படாமல் பாதுகாக்கிறது.
முட்டையில் உள்ள விட்டமின்கள், தாது உப்புக்கள், அமினோ அமிலங்கள் சருமம் மற்றும் கேசத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன.
ஹைப்போகொலஸ்ட்ரலோமியா நோயால் அவதிப்படுபவர்கள்...
ஆப்கானிஸ்தான் படையினர் நடத்திய வான் தாக்குதல் காரணமாக உள்ளூர் தளபதி ஒருவர் உட்பட 8 தலீபான் தீவிரவாதிகள் உயிரிழந்துள்ளதாக அந் நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் அதிகளவாக ஆதிக்கம் செலுத்தி வரும் பார்யாப் மாகாணத்தினை இலக்கு வைத்தே ஆப்கானிஸ்தான் படைகள் மேற்படி குண்டு வீச்சுத் தாக்குதலை நடத்தின.
இந்த தாக்குதலில் உள்ளூர் தளபதி ஒருவர் உட்பட 8 தலீபான் தீவிரவாதிகள் உயிரிழந்ததுடன் 10 பேர் படுகாயம் அடைந்தனர்.
இந் நிலையில் இத்...